ஆயுதம் தரித்தபடி வெளிநாட்டவரிடம் வழிப்பறி செய்த சவூதி இளைஞனுக்கு ரியாத் மாநகர பொது நீதிமன்றம் ஐந்தாண்டு சிறையும், 1500 கசையடிகளும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.ரியாத்தின் அஸீஸியா பிராந்தியத்தில் வெளிநாட்டவர் ஒருவர் செய்த முறையீட்டின் பேரில் இந்த இளைஞன் பிடிபட்டுள்ளான்.முறையீட்டாளர் ஒரு வாடகை வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது, வாகனத்தை நிறுத்திய அந்த சவூதி வாலிபன் வெளிநாட்டவரின் பணப்பை(Purse)-ஐயும்
19.2.12
சவூதி: வெளிநாட்டவரிடம் திருடிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை, 1500 கசையடிகள்!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சவூதி அரேபியா,
சிறை,
திருடிய இளைஞன்
இந்திய இராஜதந்திரத்தின் படுதோல்வியும் சீனாவின் அமோக வெற்றியும்
சீனாவின் இராஜதந்திரம் மெல்ல மெல்ல மேற்காக நக ர்ந்து தென்னாசியாவில் இந்தியாவின் குரல்வளையை ஏறத்தாழ பிடித்துவிட்டது. மேற்கண்ட கருத்தை அமெ ரிக்கா முன் வைத்துள்ளது. முதலாவது இந்திய பார்ப்ப னிய இராஜதந்திரம் அடிப்படை துவேஷம் கொண்டது என்பதால் அது தனக்கு அயலில் உள்ள அத்தனை தென் னாசிய நாடுகளையும் ஆண்டான் அடிமை நிலையில் பார்த்து வந்தது. சுதந்திரத்திற்குப்
யுரேனியம் செறிவூட்டல் பணிகள்:ஈரான் நேரடி ஒளிபரப்பு
யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடை ந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள் ளது ஈரான். அமெரிக்கா உள்ள உலக நாடுகளின் எதிர்ப் புகளுக்கிடையே தலைநகர் டெஹ்ரான் அருகில், போர் டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான மு றையில், அணுஆயுதங்கள் தயாரிக்க உதவும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
:ஈரான் நேரடி ஒளிபரப்பு,
யுரேனியம் செறிவூட்டல்
பத்திரிகையை மிரட்டிய குற்றச்சாட்டு : பதவி விலகினார் ஜேர்மனிய அதிபர்
பத்திரிகை ஊடகத்தினை அச்சுறுத்தினார் எனும் குற்ற ச்சாட்டில், ஜேர்மனிய ஜனாதிபதியான கிரிஸ்டியன் வு ல்ஃப் இன்று (வெள்ளிக்கிழமை) பதவி விலகினார்.தா ன் வாங்கிய வீட்டுக்கடன் பற்றிய விபரங்களை வெளி யிட்டதால், பிரபல பில்ட் (Bild) பத்திரிகையை வாய்ஸ் மெயில் மூலம் கிரிஸ்டியன் வுஃல்ப் மிரட்டியதாக இவ ர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.கடந்த 2008ம் ஆண் டில் பிரபல
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பத்திரிகையாளர்,
மிரட்டிய குற்றச்சாட்டு,
ஜேர்மனிய அதிபர்
ஈரான் மீது போர் வேண்டாம். பொறுமையாக இருங்கள். இஸ்ரேல் அதிபருக்கு ஜப்பான் பிரதமர் வேண்டுகோள்.
அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கிடையில் டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் மீது தாக்குதல் நடந்தது.மறுநாளே தாய்லாந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த 2 தாக்குதலுக்கும் காரணம் ஈரான்தான் என்று இஸ்ரேல் புகார் கூறிவருகிறது. தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், ஈரான் மீது போர் தொடுப்போம் என்று இஸ்ரேல் பகிரங்கமாக மிரட்டல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஈரான்,
போர் வேண்டாம்,
ஜப்பான் பிரதமர்
டெல்லி, ஜார்ஜியா தாக்குதல்களில் பங்கில்லை – ஹிஸ்புல்லாஹ்
பெய்ரூத்:இந்தியாவிலும், ஜார்ஜியாவிலும் இஸ்ரேல் தூதர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்களில் பங்கில்லை என்று ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்க தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் கூறியுள்ளார்.அதேவேளையில், இஸ்ரேல் கொலைச் செய்த ஹிஸ்புல்லாஹ் கமாண்டர் இமாத் முக்னியின் உயிருக்காக பழிவாங்குவோம் என்று நஸ்ருல்லாஹ் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். முக்னியின் நான்காம் ஆண்டு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
டெல்லி குண்டு வெடிப்பு,
ஹிஸ்புல்லாஹ்
தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பல் ஊழியர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இத்தாலிய கப்பல் ஊழியர்கள்,
தமிழக மீனவர்கள்
தற்கொலைப் போராட்டத்தில் பெளத்த துறவிகள்! தவரான முன்னுதாரணம்
சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருக்கும் திபெத்தை, சு தந்திர திபெத்தாக பிரகடனப்படுத்த வலியுறுத்தி, திபெத்தி ய மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். அவர்க ளை சீன அரசு தொடர்ந்து ஒடுக்கி வருகிறது.இந்தப் போ ராட்டங்களின் போது கடந்த 12ந் தேதி தெம்சான் பகுதி யை சேர்ந்த பள்ளியொன்றில் ஆசிரியராகக் கடமையாற் றிய 18 வயதுடைய இளம் பௌத்த துறவியொருவர் தீக்கு ளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.அங்குள்ள பௌத்த து றவிகள் சீனாவின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சீனா,
தற்கொலைப் போராட்டம்,
பெளத்த துறவிகள்
18.2.12
பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள பின்லேடன் மனைவியை விடுவிக்க கோரி வழக்கு.
பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் பகுதியில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவருடன் தங்கியிருந்த அவரது மனைவி சதா மற்றும் 5 குழந்தைகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சதாவின் சகோதரர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பாகிஸ்தான்,
பின்லேடன் மனைவி,
வழக்கு
சவுதி அரேபியா: திருமணத்திற்கு முன் கன்னித்தன்மை அறிக்கை கேட்கும் ஆண்களுக்கு ஆலோசனை வகுப்பு.
சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துவது குறித்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும், திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது தொடர்பாக, சவுதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.சவுதி அரேபியாவில் தற்போது, குடும்ப சண்டை அதிகரித்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண்கள் சிலர், பெண்களின் கன்னி தன்மை பரிசோதனை குறித்த மருத்துவ அறிக்கையை கேட்கின்றனர். இது போன்ற பிரச்னைகளையெல்லாம் குறைக்க, திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடியினருக்கு திருமணத்துக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அறிக்கை,
கன்னித்தன்மை,
சவுதி அரேபியா
நைஜீரியா: ஜெயிலரை சுட்டுக் கொன்று 119 கைதிகளை விடுவித்த போராட்டக்காரர்கள்.
நைஜிரியா நாட்டில், அரசுக்கு எதிராக ஒரு குழுவினர் ஆயுதம் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . ஆயுதப்புரட்சியால் நாடு அமைதி இழந்து, பீதியும், பதட் டமும் நிலவுகிறது. அரசுப்படையினருக்கும், புரட்சிக்கா ரர்களுக்கும் இடையே ஆங்காங்கே பயங்கர சண்டை ந டக்கிறது.போராட்டக்காரர்கள் நேற்று லாகோஸ் நகரி ல் உள்ள பெடரல் ஜெயிலை தாக்கினர். ஜெயிலின் நு ழைவு வாயிலை, சக்தி வாய்ந்த வெடி குண்டு பொருத்தி தகர்த்தனர். தடுக்க வந்த
கனடாவில் நடைபெறவுள்ள 21ம் நூற்றாண்டின் மாபெரும் தமிழ் மாநாடு !
21 ஆம் நூற்றாண்டில் அனைத்துலக மனித உரிமை பாது காப்பும் அவை எதிர்கொள்ளும் அறைகூவல்களும் - இலங் கை பற்றி ஒரு ஆய்வு 2012 பெப்ரவரி 18எமது நடுவத்தினா ல் ஏற்பாடு செய்யப்பட்ட '21 ஆம் நூற்றாண்டில் அனைத்து லக மனித உரிமை பாதுகாப்பும் அவை எதிர்கொள்ளும் அ றைகூவல்களும் - இலங்கை பற்றி ஒரு ஆய்வு' என்ற த லைப்பிலான மாநாடு பிரம்ரனில் பெப்ரவரி 18ஆம் நாள் இ டம்பெறுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆ ணையத்தின் 19வது அமர்வு பெப்ரவரி 27 முதல் மார்ச 23 வ ரை
சீனாவில் பழுதாகி நின்று கொண்டிருந்த கப்பல் மீது மற்றொரு கப்பல் மோதி விபத்து.
சீனாவில் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது, மற்றொரு சரக்கு கப்பல் மோதிய விபத்தில் 19 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில், தெற்கு சீன கடலில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சரக்கு கப்பல், கடல் சீற்றத்தின் காரணமாக விபத்துக்குள்ளாகி மூழ்கி கொண்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த எட்டு பேர், கடலில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் பாலம்
17.2.12
பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு 4 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
8:47 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பயங்கரவாத தடுப்பு மையம்,
முதல்வர்கள் எதிர்ப்பு
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ஈரானிய ஆடவரை ஒப்படைக்க தாய்லாந்து கோரிக்கை
பேங்காக், 17 பிப்ரவரி- தாய்லாந்தில் சில நாட்களுக்கு முன் நிகழ் ந்த தொடர்பு குண்டுவெடிப்புச் சம்பவத்தோடு தொடர்புடையதாக ந ம்பப்படும் ஈரானிய ஆடவர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப் பட்டுள்ளார். அந்த ஆடவரை தங்களிடம் ஒப்படைக்கும் படி தாய் லாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது சம்பந்தமாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டாக்டர் Surapong Tovichakch aikul மலேசியாவிடமிருந்து சம்பந்தப்பட்ட அந்த
பர்தா அணிந்த காதலியுடன் மாணவர் பைக் பயணம்: பரங்கிப்பேட்டையில் பரபரப்பு
கடலூர் மாவட்டம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி பயிலும் சீத்தாராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர், அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சித்ராவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்தார்.இந்நிலையில் காதலர் தினமான நேற்று முன் தினம் தனது காதலியை சந்தித்து பேசுவதில் சிக்கல் இருப்பதை உணர்ந்த சீத்தாராமன் பிறிதொரு நாளில் சந்திக்க திட்டமிட்டார். அதன்படி இன்று காதலியை அழைத்து கொண்டு பரங்கிப்பேட்டைக்கு பைக்கில் வந்த போது பரங்கிப்பேட்டையில் சீத்தாராமன்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பர்தா அணிந்த காதலி,
பரபரப்பு,
பைக் பயணம்
குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.
கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் எரிக்கப்பட்ட 56 கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீ டு வழங்காதது தொடர்பாக குஜராத் அரசுக்கு நீதிமன்ற அ வமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட் டது.2002-ல் கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் ஆமதாபாதில் 56 கடைகள் எரிக்கப்பட்டன. க லவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவி யை மத்திய அரசு 2008 பிப்ரவரியில் அறிவித்தது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குஜராத்,
நரேந்திர மோடி,
நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
ஆந்திர அரசின் இணையத்தளங்களுக்குள் ஹேக்கர்கள் ஊடுருவல்
ஆந்திர அரசினால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்ன மும் ஒருநாட்களே உள்ள நிலையில் அந்த அரசின் துறை சார்ந்த 21 இணையத்தளங்கள் ஹேக்கர்களால் முடக்கப் பட்டதாக தெரியவருகின்றது.ஆந்திர அரசின் இணையத்த ளங்களுக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள் இணையத்தள ப க்கங்களை அழித்துவிடாமல் அவற்றில் மேலதிக தகவல் களை சேர்த்துள்ளதாக தெரியவருகின்றது.அவர்கள் தங்க ளை !
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆந்திர அரசு இணையதளம்,
ஹேக்கர்கள் ஊடுருவல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















