தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.6.11

உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள் காலத்தின் கட்டாயம்!


உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர் .
அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும் , ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும்   இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும் , ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர் .

உலக மக்கள் தொகையில் 1 . 5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர் .
அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு

முஸ்லீம்கள் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமரின் மகன்


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யஹூவின் 19 வயது மகனும், ராணுவ செய்தித் தொடர்பாளருமான யாயிர் நதன்யஹூ, முஸ்லீம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் யாயிர்

60 லட்சம் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை! குர்ஷித்

சென்னை : நடப்பு கல்வி ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள 60 லட்சம் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை, பஷீர் அகமது சையது கல்லூரியில் நேற்று நடந்த இந்திய சிறுபான்மையினரின் பிரச்னைகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பிலான

இலண்டனில் சிபிஐ விசாரணை வசமாய் சிக்கும் தயாநிதி!


ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லண்டன் சென்ற சிபிஐ குழு, அங்கு இரு நிதித்துறை ஆலோசகர்களிடம் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது.
இதனால் தயாநிதி மாறன் மீதான சிபிஐயின் பிடி விரைவில்

சிறையில் மகனை நினைத்து கனிமொழி ஏக்கம்


2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் 15ஷ்10 தனிமைச் அறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி தனது மகனை நினைத்து ஏக்கத்தில் இருப்பதாகவும், சிலசமயம் கதறி அழுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் இருந்தாலும் கனிமொழி முன்பு புன்னகையுடன் காணப்பட்டதாகவும், அவரது ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததில் இருந்து அந்த புன்னகையைக் காணவில்லை என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுகவுக்கு எதிராக கடுமையாக வீசிய மக்கள் அலையால் தோற்றோம்- அன்புமணி


திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் வீசிய கடுமையான எதிர்ப்பு மற்றும் அதிருப்தி அலையால்தான் பாமக தோல்வி அடைய நேரிட்டது. திமுகவுக்கு எதிரான அலையில் பாமக சிக்கிக் கொண்டது என்பதே உண்மை என்று கூறியுள்ளார் பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
பாமகவின் மக்கள் டிவிக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.