தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.11

ஈராக்கில் பாராளுமன்றம் முன்பு தற்கொலைப்படை தாக்குதல்; பாராளுமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

பாக்தாத், நவ. 30-  ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் நாள்தோறும் குண்டுகளை வெடித்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தலைநகர் பாக்தாத் சுற்றியுள்ள பகுதிகளில் கார்களில் வந்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டுகளை வெடித்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் மொத்தம் 17 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம்

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது உறுதி-உம்மன்சாண்டி


கேரள மாநிலம் கொல்லம் கல்லூரி மைதானம் ஒன்றில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், முதல்- மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-116 ஆண்டு கால பழமையான முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் அச்சம் மத்திய அரசுக்கு

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்


பெய்ரூத்:தெற்கு லெபனானில் ஐதா ஷஆப் நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலை நோக்கி பல தடவை லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது என்றும், ஆட்களுக்கு அபாயமில்லை எனவும் லெபனான் அதிகாரிகள்

ஊழல் குற்றச்சாட்டு : குவைத் பிரதமரை பதவி விலகுமாறு உத்தரவு : நாடாளுமன்றமும் கலைகிறது


முடிவை வரவேற்கும் பொதுமக்கள்
குவைத் பிரதமர் ஷேக் நஸீ முஹ்மது அல் - அஹ்மது ஷாபா மீது ஊழல்குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து அவரை உடனடியாக பதவி விலகுமாறு, குவைத் மன்னர் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2006 ம் ஆண்டு முதல் குவைத் பிரதமராக இருந்து வரும் ஷேக் நஸீர், ஊழல் மூலம் அரசு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டு சுமத்தின.

10 மாத புரட்சிக்கு பிறகு ஏமனில் பிப்ரவரி 21-ந்தேதி அதிபர் தேர்தல்


ஏமனில் 33 ஆண்டு காலம் அதிபராக இருந்து வந்த அலி அப்துல்லா சாலேவுக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக நடந்த புரட்சியால் பதவியை விட்டு விலகினார். அரேபிய மன்னர் அப்துல்லா செய்த சமரச முயற்சியால், ஆட்சி அதிகாரத்தை துணை அதிபர் அப்ரபு மன்சூர் ஹாதியிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் சாலே கையெழுத்திட்டார்.

ஜெர்மனியிலுள்ள நோக்கியா நிறுவனத்தில் 17000 ஊழியர்கள் திடீர் டிஸ்மிஸ்.


செல்போன் தயாரிப்பில் உலகில் முன்னணி நிறுவனமாக நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளின் சீமன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செல்போனை தயாரித்து வருகிறது. கடும் போட்டி காரணமாக சமீப காலமாக இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.எரிக்சன் மற்றும் சீன நிறுவனம்ஹாவி ஆகியவை கடும் போட்டியாக உள்ளன.அவற்றை சமாளிக்க முடியாமல்

ஐரோப்பாவை விலைக்கு வாங்க தயாராகிறது சீனா

ஏறத்தாழ ஐரோப்பாவை விலைக்கு வாங்க தயாராவிட்டது சீனா என்று இன்றைய ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் தொழில் அமைச்சர் சான் டெமிங் அடுத்த ஆண்டு தனது பரிவாரங்களுடன் ஐரோப்பா வருகிறார். சீனாவின் பாரிய முதலீடுகளை ஐரோப்பிய மண்ணில் இறக்குவதற்கு அவர் வருகிறார். முதல் கட்டமாக 2.200 பில்லியன் குறோணர் பெறுமதியான முதலீட்டை சீனா செய்ய இருக்கிறது. இதுவரை சீன முதலீடுகளுக்கு தடை போட்டுவந்த

குண்டுவைக்க பணம் – வாக்குமூலத்தை சிபிஐ மிரட்டி வாங்கியதாக பல்டி அடிக்கும் அசீமானந்த்


டெல்லி:மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் கைதாகி, தாக்குதலுக்கு காரணம் ஹிந்துதுவா தீவிரவாதிகள் என்று ஒப்புக்கொண்ட பின்னர், இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ஹிந்துத்துவ தீவிரவாதி சுவாமி அசீமானந்த், ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில்;’என்னை மிரட்டி வாங்கிய

ஆனர்ஸ் பிறீவிற்க்கிற்கு முன்மாதிரி இன்னொரு உளவியல் கொலையாளி

நோர்வேயில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சந்தேக நபரான ஆனர்ஸ் பிறீவிக்கின் செயற்பாடுகளுக்கு உந்துதலாக அமைந்த உளவியல் காரணங்கள் நேற்று 249 பக்க அறிக்கையாக வெளிவந்தது தெரிந்ததே. இது தொடர்பான இன்னொரு தகவல் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு நோர்வேயின் ரோன்ட்கெய்ம் பகுதியில் சோமாலியர் ஒருவர் கொலை