புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாத செயல்கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான சுனில்ஜோஷியின் கொலைத் தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைக்க மறுக்கும் மத்தியபிரதேச பா.ஜ.க அரசை திக்விஜய்சிங் விமர்சித்துள்ளார். செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


ஸ்பெட்ரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகார வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில்,
சபரிமலையில் வருடம் தோறும் மகர சங்கிராந்தி தினத்தன்று வானில் தெரியும் மகர ஜோதி என்பது இயற்கையானது என்றும், பொன்னம்பலமேட்டில் தெரியும் மகர தீபம் மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்திருக்ககிறது. கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி புல்மேடு பகுதியில் நின்று மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள் திரும்பியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியான சம்பவம் தொடர்பில் கேரள உயர் நீதிமன்னறத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
