தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.12.11

இணையவழியூடாக ஈரானுக்குள் நுழைய முயற்சிக்கும் அமெரிக்கா! : ஈரான் கண்டனம்

அமெரிக்கா ஆரம்பித்த இணைய வழியிலான  ஒன்லைன் ஈரானிய தூதரகத்துக்கு  ஈரான்தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்தது. இந்த இணைய வழித்தூதரகம் தொடங்கப்பட்ட  சில மணித்தியாலங்களில், ஈரானில் அதனைப் பார்க்க முடியாதவாறு ஈரானிய அரசு அதனை முடக்கியது.  இணைய

எகிப்தில் நாடாளுமன்ற தேர்தல்: முஸ்லீம் சகோதரத்துவ கட்சி வெற்றி


எகிப்தில் சமீபத்தில் நடந்த முதற்கட்ட தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சி வெற்றி பெற்றிருப்பதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.எகிப்தில் சமீபத்தில் நாடாளுமன்றத்தின் முதற்கட்ட தேர்தல் நடந்தது. அதில் இஸ்லாமிய பழமைவாதக் கட்சியான அல் நூர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகின.இதனால் மேற்கத்திய நாடுகள் மத்தியில் பீதி உருவானது. இந்நிலையில்

தமிழகம் முழுவதும் மலையாளிகளுக்கு எதிராக போராட்டம்


இந்திய மாநிலமான தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் மலையாளிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் காரணமாக ஜோய் ஆலுக்காஸ் உட்பட பெரிய நிறுவனங்களுக்கு பலத்த காவல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுஇந்திய மாநிலமான கேரளாவில்

இந்தியக் கடற்படையை நவீனப் படுத்த ஆளில்லாத விமானங்கள் அறிமுகம்

ஆளில்லாத விமானங்கள் இராணுவத்தில் எதிரிப்படைகளை உளவு பார்ப்பதற்கும், எதிரிகளை தாக்குவதற்கும் பெரிதும் பயன்படுகிறது. இந்தியக் கடற்படையை நவீனப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள கடற்படை தளங்களில் விரைவில் ஆளில்லா விமானங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.சென்னையில் நிருபர்களிடம் பேசிய மூத்த கடற்படை அதிகாரி ஒருவர், தமிழகத்தில் உள்ள ராஜாளி மற்றும் பருந்து கடற்படை

நஷ்ட ஈடு இழந்த கற்பை மீட்டுக் கொடுக்குமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!


விழுப்புரம் மாவட்டம் தி. மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்களை வழக்கு விசாரணை எனக் கூட்டிச் சென்று வன்புணர்வு செய்த காவல்துறையினரை இன்னும் ஏன் கைது செய்ய வில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் பொதுமக்கள் மீது சிறிய அளவில் பாலியல் புகார் வந்தால் உடனே கைது செய்யும் காவல்துறையினர், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மீது வரும் புகார்கள் மீது நவடிக்கை எடுத்து

இனி யாஹூ மின்னஞ்சல் சேவையை தமிழில் பயன்படுத்தலாம்.

இந்தியாவின் முன்னணி மின்னஞ்சல் சேவை வழங்குனரான யாஹூ இந்தியா நிறுவனம் 8 இந்திய மொழிகளில் அதன் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

தமிழ் மொழியிலும் அதன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம்.  மேலும் இந்தி, பெங்காலி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் மெயில் சேவையை  வழங்க