3.1.13
சிங்கப்பூரில் வெடிகுண்டு மிரட்டல் - இந்திய மாணவன் கைது
சிங்கப்பூரில்
உள்ள மரினா பே சாண்ட்ஸ் எனும் வ ளாகத்திற்கு குண்டு வைக்கப்போவதாக தன்
முகநூ ல் பக்கத்தில் எழுதிய 13 வயது இந்திய மாணவர் கை து செய்யப்
பட்டுள்ளான். மரினா பே சாண்ட்ஸ் என்ப து சூதாட்ட மையம், உல்லாச விடுதி
மற்றும் வணிக மையங்களை உள்ளடக்கிய ஒரு வளாகம் ஆகும். புது டில்லியைச் சேர்ந்த அபினவ்(உண்மைப் பெயரல்ல)
உடம்பில் தோன்றும் கட்டிகளை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி
நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரி மப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் செல் வளர் ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.டிபன்ஸ் மெக்கானிச ம் என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செய லுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உ ணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக
டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் : குற்றவாளிகளுக்காக வாதிடுவதற்கு வழக்கறிஞர்கள் முன்வரவில்லை?
டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி களுக்கு ஆதரவாக வாதிடுவதற்காக எந்த வழக்கறி ஞரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் மரு த்துவ கல்லூரி மாணவி ஓடும் பஸ்ஸில் பாலியல் ப லாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த டிச.29ம் திகதி 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்ய ப்பட்டனர். 13 நாள் போராட்
சீனாவில் ஆறுவயது மகனை சாகும்வரை சவுக்கால் அடித்து கொன்ற தந்தை அதிரடி கைது.
சீனாவின் லோங்காங் மாவட்டத்தை சேர்ந்தவர் செ ங் ஜங்பெங். இவருக்கும் 'எனக்கொரு மகன் பிறப்பா ன் - அவன் என்னைப் போலவே இருப்பான்' என்ற எ திர்கால கனவு இருந்தது. ஆனால், இவருக்கு பிறந்த ஆசை மகன், ஜியாஹோ-வின் குணாதிசயமோ, தந் தையின் கனவுக் கோட்டையை தகர்க்கும் விதமாக அமைந்திருந்தது.ஜியாஹோ, வளர வளர அவனது கெடுகுணமும் சேர்ந்து வளரத் தொடங்கியது. பள்ளி க்குச் சென்றால் மகன் திருந்தி விடுவான் என எதிர் பார்த்த தந்தை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)