தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.6.11

எங்களது போராட்டம் வன்முறைப் பாதையில் செல்லக் கூடியதல்ல : ராம்தேவுக்கு ஹசாரே கண்டனம்!

அகமது நகர்: ராம்தேவின் பேச்சால் அன்னா ஹஸாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு பெரும் சங்கடமாகியுள்ளது. ராம்தேவின் அறிவிப்பு குறித்து அன்னாவின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் செய்தியாளர்களிடம் அன்னா பேசுகையில், வன்முறையை வெறுப்பவன். ஆயுதப் படையை உருவாக்குபவருடன் நான்

சமச்சீர் கல்வியை நிறுத்த அரசுக்கு ஐகோர்ட் தடை


Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
சென்னை : சமச்சீர் கல்வியை நிறுத்த தமிழக  அரசுக்கு  உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சமச்சீர் கல்வி நிறுத்தம் தொடர்பான  வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கடந்த 2 நாட்களாக விசாரித்தனர். அப்போது சமச்சீர் கல்விக்கு ஆதரவாக

பூஜை நடத்த ரூ.1 கோடி கேட்பார்: ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் ராம்தேவிடம் ஆசி பெற முடியும்; கொல்கத்தா தொழில் அதிபர் கடும் தாக்கு


யோகா குரு ராம்தேவ் பண ஆசை பிடித்தவர். தொட்டதுக்கு எல்லாம் காசு கேட்பார் என்று கொல்கத்தா தொழில் அதிபர் பியூஸ்பாண்டே கூறினார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாபா ராம்தேவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர். ராம்தேவுக்காக பல லட்சம் ரூபாயை செலவு செய்தார். ராம்தேவ் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுவதாக கூறி தொழில் அதிபர் பியூஸ் பாண்டே பதஞ்சலி பீட யோகா அமைப்பில் இருந்து விலகினார்.
 
அவர் ராம்தேவ் நடத்தி வரும் உண்ணாவிரதம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

மரணத்தை பற்றி கவலையில்லை : லிபியாவின் பாதுகாப்பே எமது நோக்கம் : கடாபி


அமெரிக்க - மேற்குலக கூட்டுப்படைகளின் இராணுவ தாக்குதலை எதிர்த்து  தயார் எனவும் லிபிய ஜனாதிபதி மௌமர் கடாபி அறிவித்துள்ளார்.
இவ் அறிவித்தல் அடங்கிய புதிய பதிவு ஒன்றை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியுள்ளது. கடாபியின், 'பால் அல் அஸீசியா' இல்ல வளாகத்தில் நேட்டோ படைகள் குண்டுதாக்குதல் நடத்தியதை அடுத்து கடாபியின் உயிருக்கு ஆபத்து

பாவம் ஓட்டு போட்ட தமிழ் மக்கள் !!!

திரு. விஜயகாந்த் அவர்களும் அவரின் தொண்டர்களும் பெற்ற வெற்றிக்கு கொஞ்சம் கூட அருகதையில்லாத வகையில் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இது வெற்றி பெற்றதினால் இவர்கள் அடிக்கும் கூத்தல்ல இது. இவர்களின் பண்பே இதுதானோ என்று அச்சுரத்தோனுகிறது.

வெற்றி பெறுவதற்குமுன் இருந்த பணிவு, அடக்கத்தைவிட

சிபிஐ வழக்குகளைக் கண்டித்து அப்பீல்-திமுக முடிவு


சிபிஐ திமுகவினர் மீது தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தின் இறுதியில் திமுக வெளியிட்ட அறிக்கையில், 2ஜி வழக்கு விவகாரத்தை சட்டப்படியாக எதிர்கொள்வோம் என்றும், கலைஞர் டிவிக்கு கடனாக தரப்பட்ட பணத்தை லஞ்சம் போல சிபிஐ காட்ட முயல்வதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு