தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.6.12

சவுதி அரேபிய இளவரசர் காலமானார்!


சவுதி அரேபியாவின் இளவரசர் நயெஃப் பின் அப்து ல்லாசிஸ் அல் சாவுத் மரணமடைந்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர் ஜெனி வாவில் காலமாகியுள்ளார்.1975ம் ஆண்டு தொடக் கம் உள்துறை அமைச்சராக இருந்த நாயெஃப் சவுதி அரேபியாவின் அடுத்த மன்னர் பதவிக்கு முடிசூடவி ருந்தவர் ஆவார். அவரது மூத்த சகோதரர் சுல்தான் காலமானதை தொடர்ந்து இளவரசாரானார். எதிர்வ ரும் திங்கட்கிழமை அவரது

புகழ்பெற்ற சிந்தனையாள​ர் ரஜா கராடி மரணம்


பாரீஸ்:மிகப்பெரும் சிந்தனையாளரும், தத்துவ ஞானியுமான, எழுத்தாளருமான ரோஜர் கராடி தனது 98ம் வயதில் மரணம் அடைந்தார்.  1982-ம் வருடம் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.ஊடகங்களின் நேசத்திற்குரியவர்:பல ஆண்டுகளாக ஃபிரான்ஸ் நாட்டு ஊடகங்களின் நேசத்திற்குரியவராக கராடி திகழ்ந்தார். அவரது எழுத்துக்களும், சிந்தனைகளும்,

கார் ஓட்ட அனுமதிக்கக் கோரி சவுதி மன்னரிடம் பெண்ணுரிமை இயக்கத் தலைவர் மனு.


வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கோரி, சவுதி அரேபிய பெண்கள், அந்நாட்டு மன்னரிடம் மனு அளித்துள்ளனர்.சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லாமல் இருந்தது. வரும் 2015ம் ஆண்டு, நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க, தற்போது பெண்களுக்கு உரிமை அளிக்கப்பட்டு உள்ளது.இந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்டுவது குற்றமாக கருதப்படுகிறது.சவுதியின் பெண்ணுரிமை இயக்க தலைவர் மனால் அல் ஷெரீப், தான் கார் ஓட்டும் காட்சியை இணைய

லண்டன் பள்ளியில் குட்டைப் பாவாடை அணிய மாணவியர்களுக்கு தடை.


லண்டனில்உள்ள பிரபலமான பள்ளியில், மாணவியரின் குட்டை பாவாடை சீருடைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனின் நார்த்தாம் டன்ஷயரில், மவுல்டன் அறிவியல் பள்ளி உள்ளது. இங்கு, 11 வயது முதல், 18 வயது வரையுள்ள, 1,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் டிரிவோர் ஜோன்ஸ் கூறியதாவது:எங்கள் பள்ளி மாணவியருக்கு, முன்பு பாவாடை சீருடையாக இருந்தது. முழங்கால் வரை இந்த பாவாடை இருக்க வேண்டும்.

ஈரான் கச்சாஎண்ணெய்: ஜப்பான் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை


ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.மேலும் இறக்குமதியை குறைக்க ஜுலை மாதம் 1ஆம் திகதி வரை கெடு விதித்திருக்கிறது.இந்தியா உள்பட 7 நாடுகள் இறக்குமதியை குறைத்ததால் விதிவிலக்கு அளிப்பதாக சமீபத்தில் அமெரிக்கா அறிவித்தது.ஆனால் இவ்விவகாரத்தில் ஜப்பான் நிலை குறித்து பின்னர் முடிவு