தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.8.12

பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து குதித்த பயணி!


மலேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்த குதித்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக அவசர நுழைவாயில் கதவை திறந்து பயணி குதித்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சக பயணிகள் இதனைக் கண்டு அலறியதால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 24வயதுடைய அந்த இளைஞர் காயங்கள் ஏதும் இன்றி மீட்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

48 ஈரானியர்களை நாங்களே கடத்தியுள்ளோம் : பொறுப்பேற்றது சிரிய கிளர்ச்சிப் படை


நேற்று முன் தினம்,  சனிக்கிழமை 48 ஈரானியர்கள் சிரிய கிளர்ச்சிப் படையினரால் கடத்தப்பட்ட சம்பவ த்துக்குநேற்று ஞாயிற்றுக் கிழமை சிரிய கிளர்ச்சிப்ப டை பொறுப்பேற்றுள்ளது. கடத்தப்பட்டவர்கள் ஈரா னின் புரட்சிப்படையைச் சேர்ந்த காவலர்கள் எனவு ம் இவர்கள் முஸ்லிம் யாத்திரீகர்கள் அல்ல எனவும் ஈரானின் தேசிய ஊடகம் கூறியுள்ளது.துபாயைத் தளமாகக் கொண்டு செயற்படும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இவர்களை

அமெரிக்காவில் சீக்கியர்கள் கோவிலில் துப்பாக்கிச்சூடு : 7 பேர் பலி


அமெரிக்காவின் உள்ள பிரதான சீக்கியர்களின் கோ விலான குருதுவாரில் நேற்று நடைபெற்ற துப்பாக் கிச்சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.  அ மெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் உள்ள து சீக்கியர்களின் குருதுவார் கோவில்.  நேற்று கா லை அங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்த அனைவரையும் சராமாரியாக சுடத் தொ டங்கியுள்ளார். இதில் 6 பேர் பலியகியுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிஒ றகு துப்பாக்கிச்சூடு நடத்தி