தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.7.12

சவூதியில் கிளர்ச்சி: எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு


ரியாத்: கடந்த வெள்ளிக்கிழமை (27/07/2012) சவூதியின் கிழக்கு மாகாணத்தின் காதிஃப் பிராந்திய வீதிகளில் அணிவகுத்துச் சென்ற ஷியா கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்சவூதி உள்ளக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," காதிஃப் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் டயர்களை எரித்துக் குழப்பம் விளைவித்த கிளர்ச்சியாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் சவூதி அரசினால்

தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட 18 முஸ்லிம்கள் விடுதலை!


அஹ்மதாபாத்:2002 குஜராத் இனப்படுகொலைக்கு பழிவாங்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் போராளி இயக்கங்களுடன் இணைந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 18 பேரை உயர்நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளது. இவர்கள் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தகால அளவை தண்டனைக்குரிய

பாகிஸ்தான் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் ஒலிம்பிக் விஜயத்தை ரத்து செய்தது பிரிட்டன்


பிரிட்டன் குடிவரவுத் திணைக்களம் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையான FIA இன் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒலிம்பிக் விஜயத்துக்கான வீசா விண்ணப்பத்தை ரத்து செய்துள்ளது.இதற்குக் காரணமாகக் கூறப்படுவது என்னவென்றால் இவர்களின் விஜயம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஒலிம்பிக் குழுவுடன் சேர்ந்து ஊடுருவக்

இந்தியாவின் பழமை அரை ரூபாய் நாணயமொன்று 1.70 லட்சம் ரூபாய்க்கு விலை போனது


கோவையில் நடந்த கண்காட்சியில் இந்தியாவின் அரை ரூபாய் (அனா) நாணயம் சுமார் ஒன்றரை லட் ச ரூபாய்க்கு மேல் விலை போயுள்ளது.கோவையி ல் வருடாவருடம் நடக்கும் பழம்பொருள் கண்காட் சியில் பழைய நாணயங்கள், பல்வேறு நாடுகளின் பழைய ரூபாய் நோட்டுக்கள், அரியவகைப் பொரு ட்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். அப்படி இந்த ஆண்டு வைக்கப் பட்ட கண்காட்சியிலும்

ராஜபக்சவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க லண்டன் காவற்துறை மறுத்ததால் பயணம் இரத்து?


லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா வில் கலந்து திட்டமிட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு  பிரித்தானிய காவற்துறையி னர் பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டதாலேயே அவ ர் தனது பயணத்தை இரத்து செய்துவிட்டதாக தெரி விக்கப்படுகிறது.ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள ராஜபக்ச திட்டமிட்டிருப் பதாக அவரின் பேச்சாளர் பந்துல ஜயசேக முன்னர் உறுதிப்படுத்தியிருந்தார். எனினும் இதை எதிர்த்து லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பா ட்ட

ஒலிம்பிக்கில் பதக்கம் எடுக்காமலே புகழ் பெற்றது இந்திய அணி


இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிரு க்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அதன் ஜனத்தொகைக்கேற்ப பாரிய சாதனைகளை படைக் காவிட்டாலும் முதலாவது அணி வகுப்பில் சரித்திர ம் படைத்துவிட்டது.ஆரம்ப அணி வகுப்பில் ஒவ் வொரு நாட்டு அணியும் தத்தமது தேசிய உடையுடன் அணிவகுத்து வந்தபோது ஆட்டுக்குள் மாடு நுழைந்த து போல பெண்மணி ஒருவர் இந்திய அணிக்குள் நு ழைந்து நடந்து வந்தார்.