தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.4.11

துபாயில் வெகுசிறப்பாக நடைபெற்ற “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” நிகழ்ச்சி


Audience
எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்திருந்த “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” என்ற குடும்ப நிகழ்ச்சி 22.04.11 வெள்ளியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்ற இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்குபெற்று பயனடைந்தனர்.
முன்னதாக, திருமறை வசனங்களை ஓதி சகோ. அப்துல் கஃபூர் அவர்கள்

எகிப்திற்கு வாக்குப்பதிவு எந்திரம் வழங்கத்தயார்:குரைஷி


eletion machine
கெய்ரோ:எகிப்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குபதிவிற்கான எந்திரங்களை வழங்கத் தயார் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரைஷி தெரிவித்துள்ளார். எகிப்து சட்ட அமைச்சர், செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஆகியோருடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் இதனை தெரிவித்தார் குரைஷி.
தேர்தலுக்கு அதிகம் நாட்கள் இல்லை என்பதால் தங்களுடைய

ஏமனில் பிரம்மாண்ட பேரணி; அதிபர் சலே பதவி விலகுவாரா?


சனா,ஏமன் அதிபர் பதவி விலகுவது குறித்து வளைகுடா கூட்டுறவு கவுன்சில் முன் வைத்த பரிந்துரைகளை, எதிர்ப்பாளர்கள் நிராகரித்து விட்டனர்.
இந்நிலையில், நேற்று ஏமனில் அதிபர் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி பேரணி நடத்தினர். ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகுவது குறித்து, நேற்று முன்தினம் வளைகுடா கூட்டுறவு

2011-ஆம் ஆண்டிற்கு பிறகும் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் தொடர்வதாக அறிக்கை



வாஷிங்டன்:2011- ஆம் ஆண்டுடன் ஈராக்கிலிருந்து ராணுவத்தை முற்றிலும் வாபஸ் பெறப் போவதாக அளித்துள்ள வாக்குறுதியை அமெரிக்க நிறைவேற்றவில்லை என அறிக்கையொன்று கூறுகிறது.
ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை தடுப்பது என்ற போலியான காரணத்தை காட்டி ஈராக்கில் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் தொடர்ந்து இருப்பதற்கு அமெரிக்க தயாராகுவதாக அமெரிக்க, ஈராக் அதிகாரிகளை

ஷியா தலைவர் கொலை வழக்கில் தாரிக் அஸீஸிற்கு விடுதலை


tarik ajis
பாக்தாத்:ஷியா தலைவர் தாலிப் அல் ஸுஹைலை கொலைஸ் செய்த வழக்கில் சதாம் ஹுஸைனின் ஆட்சிக் காலத்தில் துணை பிரதமராக பதவி வகித்த தாரிக் அஸீஸை நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆறுபேரை தண்டித்த நீதிமன்றம் மூன்றுபேரை தூக்கிலிட உத்தரவிட்டது.
1994-ஆம் ஆண்டு ஈராக் உளவாளிகள் ஸுஹைலை லெபனான் தலைநகரான பெய்ரூத்தில் வைத்து கொலை செய்ததா

லிபியாவில் ஆளில்லா ஆயுத விமானங்கள்: ஒபாமா ஒப்புதல்!


வாஷிங்டன், ஏப். 23- லிபியாவில் அதிக சத்தம் எழுப்பாத அமெரிக்க ஆயுத விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் கூறினார்.
லிபியாவில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் கடாபி ராணுவத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். லிபிய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை

தாலிபான் தாக்குதல்:14 பாக். ராணுவத்தினர் பலி


taliban
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் கைபர் பக்தூல்க்வா மாகாணத்தில் தாலிபான் போராளிகளுடன் நடந்த மோதலில் 14 ராணுவத்தினர் பலியாகினர்.ஆப்கான் எல்லையையொட்டிய லோவர் தில் மாவட்டத்தில் ராணுவ பாதுகாப்பு மையத்திற்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கூட்டமாக வந்த தாலிபான் போராளிகள் பாதுகாப்பு மையத்திற்கு அருகிலிருந்த