தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.3.11

லிபியா மீது விமான தாக்குதலுக்கு இந்திய எம்.பி.க்கள் கண்டனம்


புதுடெல்லி, மார்ச். 23- லிபியா மீது, விமான தாக்குதல் நடத்தும் அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு, கண்டனம் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, அனைத்து கட்சி எம்.பி.,க்களும் லோக்சபாவில் நேற்று வலியுறுத்தினர்.
லோக்சபாவில் நேற்று, சமாஜ்வாடி உறுப்பினர் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், லிபியா மீது, அமெரிக்க கூட்டுப் படைகள், விமான தாக்குதல் நடத்துகின்றன. அமெரிக்க கூட்டுப் படைகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை, வேடிக்கை பார்க்கக் கூடாது என்றார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றிய வதந்தியால் பரபரப்பு


புதுடெல்லி, மார்ச். 23- முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் தொடர்பாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம். அவருடைய கல்வி ஆலோசகராக இருந்த டாக்டர் முகமது அலாவுதீன் (வயது 80) என்பவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இந்த தகவல், தவறுதலாக அப்துல் கலாம் மரணம் அடைந்ததாக, இணைய தளங்கள் மூலம் பரவியது. அதைத்தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் உள்பட பலர் அனுதாப செய்திகளையும் வெளியிட தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் சேலம் உள்பட சில முக்கிய நகரங்களிலும் நேற்று

லிபியா:அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.


திரிபோலி:கிழக்கு லிபியாவில் அமெரிக்க போர் விமானம் நொறுங்கி விழுந்துள்ளது. எந்திரக் கோளாறு காரணமாக எஃப்-15 இ விமானம் நொறுங்கியதாகவும், விமானத்திலிருந்த இரண்டு பணியாளர்கள் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லிபியா எதிர்ப்பாளர்களின் வலுவான நகரமான பெங்காசிக்கு அருகே அமெரிக்க விமானம் நொறுங்கி

காஸ்ஸா மீது இஸ்ரேல் விமானத்தாக்​குதல்


காஸ்ஸா:ஃபலஸ்தீனில் காஸ்ஸாவின் மீது திங்கள் கிழமை இஸ்ரேல் மீண்டும் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 7 பேர் குழந்தைகளாவர். இதனை ஃபலஸ்தீன் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

காஸ்ஸாவின் வான்பகுதியில் பல மணிநேரமாக விமானங்களின் இரைச்சல்

மன்மோகன்சிங் பொதுமக்களை திசை திருப்புகிறார் – ஜூலியன் அஸாஞ்ச்


புதுடெல்லி:பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட இந்திய தலைவர்கள் பாராளுமன்றத்தில் ஓட்டிற்காக பணம் கொடுத்த விவகாரத்தில் பொதுமக்களை திசை திருப்புகிறார்கள் என விக்கிலீக்ஸ் இணையதள ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்

இராஜஸ்தானில் முஸ்லிம் காவல்துறை அதிகாரி உயிருடன் எரித்துக் கொலை


ஜெய்பூர்:ராஜஸ்தானிலுள்ள சவை மதோபூர் மாவட்டத்தில் முஹம்மத் என்ற முஸ்லிம் காவல் அதிகாரியை  மீனா சமூகத்தைச் சார்ந்த கலவரக்காரர்கள் உயிரோடு தீவைத்து கொளுத்தி கொடூரமாக கொலைச் செய்தனர்.
இந்தச் சமூகம் பாரதீய ஜனதா கட்சியுடன் நட்பு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில்

லிபிய ஊடகங்கள் டென்மார்க் மீது மோசமான குற்றச்சாட்டு !


டென்மார்க் 22.03.2011 செவ்வாய் மதியம்
லிபியா மீது தாக்குதல் நடாத்த புறப்பட்ட டேனிஸ் விமானங்கள் நேற்று முன்தினம் முதல் தாக்குதல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. டேனிஸ் விமானங்கள் தாக்கிய இலக்குகள் பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்று நேற்று டேனிஸ் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை வெளியான லிபிய தொலைக்காட்சியின் ஆங்கில

கஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது – ஆம்னஸ்டி


புதுடெல்லி:பொது பாதுகாப்புச் சட்டம் (Public Safety Act in kashmir) கஷ்மீரில் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் கஷ்மீரில் 20 ஆயிரம் பேர் இச்சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எவ்வித

ஜிமெயில் சேவையை முடக்கியதாக சீனா மீது கூகுள் புகார்


பெய்ஜிங், உலகில் அதிகளவில் இணையதள சேவையினை பயன்படுத்தும் நாடான சீனா, கூகுள் தேடுதல் வலைதளத்தில் உள்ள ஜிமெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக பகிரங்க புகார் தெரிவித்துள்ளது.
சீனாவில் தான் கூகுள் தேடுதல் வலைதளத்தினை 470 மில்லியன்