தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.1.13

விஸ்வரூபம் திரைப்படத்தை எங்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும்


விஸ்வரூபம் படத்தை வெளியிடும் முன் எங்களுக் கும் காண்பிக்க வேண்டும் என்று 'தமிழ்நாடு இஸ் லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு' கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித் து இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே .மு ஹம்மது ஹனீபா வெளியிட்டுள்ள கோரிக்கையில்: அண்மையில் வெளியான " துப்பாக்கித் " திரைப்படம் தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படு த்தி கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது . முஸ் லிம்களின் உணர்வுகளுக்கு

சிரியா பெட்ரோல் நிலையத்தில் கார் குண்டு வெடிப்பு 11 மேற்பட்டோர் பலி


சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள பெட்ரோல் ப ங்கில் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 11பேர் பலியாகியிருப்பதாக தெரிகிறது.நேற்று சிரி யா தலைநகர் டமாஸ்கசில் உள்ள பர்சே அல் பலாத் என்னுமிடத்தில் பெட்ரோல் பங்கில் மக்கள் பலர் கா ர்களுடன் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையாக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து

எகிப்து கிளர்ச்சியில் இடம்பெற்ற வன்முறைகளை தொலைக்காட்சியில் பார்த்தார் முபாரக்?


எகிப்திய கிளர்ச்சியின் போது, மக்கள் போராட்டத் தை நேரடி தொலைக்காட்சி செய்திகள் மூலம் முபா ரக் பார்த்து வந்ததாகவும், அவருக்கு தெரியாமல் அ வரது படைகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது எனவும முபாரக்குடன் நெருங்கிப்பழகியிருந்த ஒரு வர் தெரிவித்துள்ளார்.  எகிப்தியப் புரட்சியில் சுமார் 900 பேரின் படுகொலைக்கு காரணமாக இருந்ததால்,  தனது பதவியில் இருந்து வெளியேற்றப் பட்ட எகி ப்தின் முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் தற் போது ஆயுள் தண்டனை பெற்று

நள்ளிரவில் பாலியல் சேட்டை காங்கிரஸ் தலைவரை உரித்தெடுத்த அசாம் பெண்கள்!


பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு ஒன்றில் அசாம்  காங்கிரஸ் தலைவர் பிக்ராம் சிங் கைது செய்யப்பட் டுள்ளார்.அசாமின் சிராங் மாவட்டத்தின் சாந்திப்பு ரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவு 2 ம ணியளவில் பெண் ஒருவரின் வீடு புகுந்து அவர் மீது பாலியல் வல்லுறவு மேற்கொள்ள பிக்ராம் சிங் பிர ம்மா முயற்சித்ததாகவும் எனினும் அப்பெண் சத்தம் போட்டு அழைப்பு விடுத்ததை அடுத்து அக்கம் பக்கத் திலிருப்பவர்கள் உஷாராகி

எனக்குப் பிறகு ஸ்டாலின் தான் கருணாநிதியின் அறிவிப்பால் புதிய பரபரப்பு


எனக்கு பிறகு சமுதாய எழுச்சிக்காக ஸ்டாலின் பா டுபடுவார்' என திமுக தலைவர் கருணாநிதி அறிவி த்திருப்பது திமுக வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று வேலூர் மேற்கு மாவட்ட த்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பாமகவினர் திமுக வில் இணையும் நிகழ்வு சென்னையில் கலைஞர் அ ரங்கில் நடைபெற்றது. அவர்கள் அனைவரையும் ஸ் டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் உரையாற்றிய கருணாநிதி, “என்