தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.10.11

தமிழக தென்மாவட்ட சாதிக் கலவரங்கள்: ஏன்? எதற்கு? எப்படி? : பகுதி 4


இக் கட்டுரையின் பகுதி 3ல் தென்மாவட்டங்களில் நடந்த சில கலவரங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இங்கு இன்னும் சிலவற்றை காண்போம்.
23.4.1997 கண்டமனூரில் அமைக்கப்பட்டிருந்த தேவர் சிலை சிலரால் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கலவரம் பற்றிக் கொண்டது. அந்த ஊரிலும், அருகில் இருந்த ஊரிலும் இருந்த தேவேந்திரகுல வேளாளர்களின் கொடிக்கம்பங்கள் வெட்டப்பட்டன. ஆங்காங்கே சாலை மறியல் நடைபெற்றது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட

சஞ்சீவ் பட்டை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு


Sanjeev_Bhatt_Article
அகமதாபாத்:நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்த குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தது. அவரை நீதிமன்றக் காவலில் சிறை வைக்க உத்தரவிடப்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட குஜராத் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், குஜராத் கலவர வழக்கில் நரேந்திர

புரூக்ளின் பாலத்தை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் : 700க்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் கைது


அமெரிக்காவின் நியூயோர்க், லோவர் மன்ஹட்டனில் அமைந்துள்ள புரூக்ளின் பெருந்தெருப்பாலத்தை வழிமறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

உலகின், மிக பெரிய பங்குச்சந்தை நிலையம் மற்றும் பெடரல் மையம் என்பன Wall Street இல் அமைந்துள்ளன. இதனால் அமெரிக்காவின்

என் கணவரின் உயிருக்கு ஆபத்து: சஞ்சீவ் பட் மனைவி


கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் நேற்றிரவு காந்திநகரில் கைது செய்யப்பட்டார். பிறகு அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதனையடுத்து சஞ்சீவ் பட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இருதய நோய் ரத்த சுத்திகரிப்புக்கு வெங்காயம் !!


மனிதனோட மிகப்பழமையான உணவுகள்ல முக்கியமானது, வெங்காயம். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததால, பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமா சாப்பிட்டாங்க. ரோமைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள், வெங்காயத்தை அரைச்சி, உடம்புல பூசிக்குவாங்களாம்.

உடல்வலிமையை அது கூட்டும் என்ற நம்பிக்கை தான் காரணமாம். வெயில்ல அலைஞ்சி திரிஞ்சி, வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள்ள வந்ததுமே சிலருக்கு நீர்ச்சுருக்கு வந்துடும்.