தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.4.12

நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா கிடையாது. வெள்ளை மாளிகை அதிகாரி விக்டோரியா



குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்ற அரசின் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி விக்டோரியா துலேண்ட் அறிவித்தார்.குஜராத்தின் தொழில் வளர்ச்சிக்கு மூல விசையாக இருக்கும் மோடியை அமெரிக்காவுக்கு வரவழைப்பதன் மூலம் அமெரிக்கத் தொழில்,வர்த்தக உறவுகளுக்குப் புது உத்வேகம் கிடைக்கும் எனவே அவருக்கு

இலங்கையில் சூடுபிடித்துவரும் தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம்

கொழும்பு: தம்புள்ளைப் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் இலங்கை அரசைப் பொறுத்த வரையில் "புலி வாலைப் பிடித்த கதை" போல ஆகிவிட்டது.உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் ராஜபக்‌ஷே அரசு பல்வேறு கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகின்றது. பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து மக்களும் சமாதானமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டியது ஒரு நாட்டு

தலிபான்களின் இணையத் தளம் முடக்கப் பட்டது


ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் இயக்கம் ஆங்கில மொழியிலுள்ள தமது உத்தியோகபூர்வமானஇணைய த்தளம் முடக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் இந்த ஹாக்கிங் நடவடிக்கைக்குக் காரணம் மேற்கத்தி ய உளவு நிறுவனங்களும் நேட்டோ படையினரும் என ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு புகார் அளித்துள்ளது. இது இந்த இணையத் தளம் மீது இவ்வருடத்தில் நடத்த ப்படும் மூன்றாவது தாக்குதலாகும். தொடர்ச்சியாக நிக ழும் இத்தகைய தாக்குதல்களால் விசனத்து

அரச குடும்பத்தை விமர்சித்த குவைத் டி.விக்கு 10 கோடி அபராதம்

முர்காஃப் : குவைத்தை ஆண்டு வரும் அரச குடும்பத்தை வி மர்சித்தமைக்காக குவைத்தில் உள்ள ஸ்கோப் டி.விக்கு கு வைத் நீதிமன்றம் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்கோப் தொலை க்காட்சியில் அதன் நிர்வாக இயக்குநரும் முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினருமான தலால் அல் சயீத் ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில் தற்பொழுது குவைத்தை ஆளும் அல் சபா குடும்பத்தின் முன்னோர்களான அல் மலிக் கோத்திரத்தார் குவைத்தை 50 வருடங்களுக்கு முன் குவைத்தை ஆண்ட மன்னர்களை புரட்சி மூலம் பதவியிலிருந்து

பின்லேடனின் 3 மனைவிகள், 11 குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து நேற்று வெளியேற்றம்


அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. அப்போது, அவருடன் 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகள் இருந்தனர்.பின்லேடன் கொல்லப்பட்டவுடன் அவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. சட்ட

27.4.12

வஹாபிகள் – பரேலவிகள் : முஸ்லீம்களின் பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் மத்திய அரசு



ஒரே மதத்தை பின்பற்றுவர்களுக்கு மத்தியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். ஆனால் அவற்றை ஒன்றுபடுத்த முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் அவற்றுக்கு மத்தியில் பிரிவினைக்கு தூபம் போடும் அபாயகரமான வேலையை ஒரு அரசு, அதுவும் மதசார்பற்ற அரசு செய்வது பிற்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பஞ்சாப் விஷயத்தில் அடிபட்டு உணர்ந்த பிறகும் காஷ்மீரில் அதை மத்திய அரசு தொடர்வது விந்தையாக உள்ளது.ஏற்கனவே பஞ்சாபில்

சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு


சென்னை ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌‌த்‌தில் ‌பழமை வா‌ய்‌ந்த வீ‌ட்டு வச‌தி வா‌ரிய குடி‌யிரு‌ப்‌பு உ‌ள்ளது. ‌இ‌தன் ‌கீ‌ழ்‌ பகு‌தி‌யி‌ல் 10 கடைக‌ள் வாடகை‌க்கு ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. முத‌ல் மாடி‌யி‌ல் த‌ங்கு‌ம் ‌அறைக‌ள் க‌ட்ட‌ப்‌ப‌ட்டு வாடகை‌க்கு விடப்பட்டுள்ளது.முத‌ல் மாடி‌யிலுள ஒரு அறை‌யி‌ல் தூ‌த்து‌க்குடியை சே‌ர்‌ந்த ச‌த்யா, சுக‌ந்த‌ன் ஆ‌கியோ‌ர் வ‌சி‌த்து வ‌ந்து‌ள்ளன‌ர். நேற்று ந‌ள்‌ளிரவு 1.30 மண‌ி‌க்கு அவ‌ர்க‌ள் த‌ங்‌கி‌யிரு‌ந்த அறை‌யி‌ல் நா‌ட்டு வெடிகு‌ண்டு திடீரென்று வெ‌டி‌த்து‌ள்ளது. பய‌ங்கர

இஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி


உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நாடாக திகழ்கின்ற இஸ்ரேல் ஃபலஸ்தீன் நாட்டின் பிஞ்சு குழந்தைகளை கொன்று வருகிறது, ஃபலஸ்தீனர்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டி அடித்து வருகிறது. இறையாண்மையோடு செயல்படுகின்ற

ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன், இந்தியா சென்றடைந்தார்!

ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இன்றுஇந்தியா சென்றார். இன் று புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் சென்றடைந்த அவரை, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆ சாத் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றுள்ளார்.ஐ.நா. செய லாளர் இவ் விஜயத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங், சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், வெளிவிவ கார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மக்களவை சபாநாய கர் மீராகுமா மற்றும் அரச பிரதிநிதிகளை

மோடிக்கு விசா மறுத்ததை மறுபரிசீலனைச் செய்ய அமெரிக்க எம்.பி கோரிக்கை!


வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் நுழைய விசா மறுக்கப்பட்டது தொடர்பான நடவடிக்கையை மறு பரிசீலனைச் செய்ய அமெரிக்க காங்கிரஸ்(பாராளுமன்றம்) எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.குடியரசு கட்சியை சார்ந்த எம்.பியான ஜோ வால்ஸ், மோடிக்கு விசா அனுமதிக்க கோரி அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்

26.4.12

மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதமரின் திமிர் அறிக்கை!


இலங்கை தம்புள்ளை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வணக்கங்களில் ஈடுபட்ட மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் டி.எம்.ஜெயரத்னா திமிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது மோசடி அறிக்கைக்கு அரசில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.60 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதை அகற்றும்

குடியரசு தலைவர் தேர்தல்: ஹாமித் அன்சாரிக்கு லாலு ஆதரவு! – கலாமை பொது வேட்பாளராக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கு பதிலடி


புதுடெல்லி:முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமை மீண்டும் குடியரசு தலைவராக்க முயலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின்(என்.டி.ஏ) முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போதைய துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்சாரிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்பட கூடாது என்பதில் முஸ்லீம் காங்கிரஸ் உறுதி : ரவூப் ஹக்கீம்


தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்பட கூடாது என்பதில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெளிவாகவும், உறு தியாகவும் இருப்பதாகவும், இவ்விடயத்தில்அனைத் து முஸ்லீம் தரப்பினரும் ஒன்றாக இணைந்து போரா ட வேண்டியது அவசியம் எனவும் சிறிலங்கா முஸ்லீ ம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் மீண்டும் தெரிவி த்துள்ளார்அண்மையில் தம்புள்ள்வில உள்ளபள்ளி வாசல் மீது தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது டன், அது பௌத்தர்களின் புனிதப்பிரதேச

எருமை மாட்டு கறியை பறிமுதல் செய்த குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் 25 இலட்சம் அபராதம்


புது தில்லி : ராயல் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினர் ஏற்றுமதி செய்வதற்கு வைத்திருந்த எருமை மாட்டு கறியை பறிமுதல் செய்த குஜராத் அரசுக்கு 25 இலட்சமும் மிருக உரிமை ஆர்வலருக்கு 25 இலட்சமுமாக மொத்தம் 50 இலட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ராயல் எக்ஸ்போர்ட்ஸ் தாக்கல் செய்த மனுவில் தங்களுடைய 1 கோடி மதிப்புள்ள எருமை மாட்டு இறைச்சியை ராஜேஷ் ஹஸ்திமால் ஷா எனும் மிருக உரிமை ஆர்வலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாம் தடை செய்யப்பட்ட பசு இறைச்சியை

சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு!


தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற

23.4.12

இஸ்ரேலின் செயல் சட்டவிரோதமானது: ஐரோப்பிய ஒன்றியம் காட்டம்


ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம்: கடந்த சனிக்கிழமை (21.04.2012) ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பிரதேசத்தில் குடியேற்றங்களை அமைத்துவரும் இஸ்ரேலின் செயல் சர்வதேச சட்டத்துக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது.ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் பெய்ட் ஹனீனா முஸ்லிம் குடியேற்றத்தில் இருந்து ஒரு முஸ்லிம் குடும்பத்தை பலவந்தமாய் வெளியேற்றியுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் அடாவடித்தனத்தை மேற்படி தூது

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வரவேற்பு விளம்பர வீடியோவில் தமிழ் மொழி.

லண்டனில் 2012 ஜூலைமாதம் நடைபெறவுள்ள ஒலிம்பி க்போட்டிகளுக்கான விளப்பர வீடியோவிலேயே இக் காட் சிகள் இடம்பெற்றுள்ளது. காணொளியைப் பாருங்கள் ! இ லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான வரவேற்பி ல் ‘’வணக்கம்’ என முதன்முதலாக தமிழில் வரவேற்பு செய்தமைக்கும், 01:15 ஆம் வினாடிகளில் "இலண்டன் மா நகரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றன" எனவும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு செய்

பாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ச்சி தகவல். விமானத்தின் உரிமையாளர் கைது.

பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் சென்ற “போஜா” என்ற தனியார் நிறுவனத்தின் பய ணிகள் விமானம் நேற்று முன்தினம் தரையில் இறங் கியபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 127 பேர் பலியாகினர். இந்த விபத்து பாகிஸ் தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது “போ ஜா” நிறுவனம் போயிங் 737 ரக விமானங்களை தெ ன்ஆப்பிரிக்கா நிறுவனத்திடம் இருந்து பழைய விமா னங்களை வாங்கியிருப்பது தெரிய வந்தது. இவை ஏ ற்கனவே 27 முதல் 30 ஆண்டுகள் வரை பயன்படுத்தப் பட்டவை.அவற்றை மிக குறைந்த விலை

சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை. (படங்கள்)


சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வை க்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை.சென்னையில் உ ள்ள பல கடைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு, கல் வி  நிறுவனகளுக்கு தமிழ் பெயர் பலகைகள் இல்லை . முழுக்க ஆங்கிலத்திலேயே பெயர் பலகைகள் வைக்க ப்பட்டுள்ளது. இதை குறித்து வணிகர்களிடையே விழி ப்புணர்வு ஏற்படுத்த தமிழர் பண்பாட்டு நடுவம் களத்தி ல் இறங்கியது.பண்பாடு நடுவத்தின் செய்திக் குறிப்பு:

நேட்டோ படைகள் விலகும் திகதியில் மாற்றமில்லை பிடிவாதம்


ஆப்கானில் இருந்து நேட்டோ படைகள் விலகுவதற் கு விதிக்கப்பட்டிருந்த 2014 டிசம்பர் 31 ம் தேதி என்ற காலக்கெடுவில் யாதொரு மாற்றமும் செய்ய முடி யாதென நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் தெரிவித்தார். ஆப்கான் விவகாரத்தில் எத்தகைய நிக ழ்ச்சி நிரல் பின்பற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்ட தோ அதில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ ன்றும் தெரிவித்தார்.நேற்று புறுக்சல்ஸ் நகரில்உள்ள நேட்டோ தலைமையகத்தில் 28 நேட்டோ அங்கத்து வ நாடுகளின் பிரதிநிதிகளும் சந்தித்த மாநாட்

நாள்தோறும் ஒரு பாக்கெட் சிகரெட் - எட்டு வயது சிறுவன் திருந்தினான்


இந்தோனேஷியாவில் நாள்தோறும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்து வந்த எட்டு வயதேயான சிறுவன் இல்ஹாம் என்பவன் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அப்பழக்கத்தை கைவிட்டுள்ளான்இந்தோனேஷியாவில் பெற்றோருடன் வசிக்கும் 8 வயது சிறுவன் இல்ஹாம் தொடர் புகைப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருந்தான். சிறு குழந்தையிலிருந்தே புகைக்கப் பழகி விட்ட சிறுவனால் அப்பழக்கத்தினை விட முடியாமல், தினமும் குறைந்தது ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித் தள்ளுவது

சிரியாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 21 பேர் பலி


சிரியாவில் நெற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்பு படையினர் உட்பட 21 பேர் பலியானதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.ஷம்-அல்-ஜோலன் நகரில் குயி நீட்றா பகுதியில் இந்த குண்டுவெடித்துள்ளதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் அத்தொலைக்காட்சி ஊடகம் கூறியுள்ளது.இந்த குண்டுவெடிப்பிற்கு பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

22.4.12

எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டம்


எகிப்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர், இதனைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார்.தற்போது எகிப்தில் இராணுவ ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில், இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.இராணுவ ஆட்சிக்கு எதிராக

‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?

இருபது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆ ண்டுகள் தணிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிமின் துயரக்கதை. முஸ்லீம்கள் என்றாலே பயங்கர வாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பா கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்  இதுதான் இன்று நாட் டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பி ராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது கு ண்டு வெடித்தாலும் முதலில்

மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா ஒப்புதல்


மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முன்வந்து, இதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தின்படி, வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் R.V.V மற்றும் A.E ரக ஏவுகணைகளை ரஷ்ய அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரன் மலேஷியாவுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாண்டு இறுதிக்குள் முதல் தொகுதி ஏவுகணைகள் வழங்கப்படும் என்று

பாகிஸ்தான் விமான விபத்து: கருப்பு பெட்டி கண்டெடுப்பு


பாகிஸ்தானில் நேற்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலிருந்து போயிங் 734 விமானம் 127 பேருடன் சென்ற போது மோசமான வானிலை காரணமாக ஹூசைன் அபாத் அருகே விழுந்து விபத்திற்குள்ளானது, இதில் பயணித்த 127 பேர்

ஷாரூக்கிற்கு அவமதிப்பு:முஸ்லிம் பெயருக்கு மாறும் கமல் ஹாசன்!


சென்னை:முஸ்லிம் பெயர் சூட்டப்பட்டவர்கள் பாரபட்சத்திற்கு பலியாகும் நபர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய திரைப்பட உலகில் பிரபல நடிகரான கமல் ஹாசன் தனது பெயரை முஸ்லிம் பெயராக மாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.அண்மையில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரால் பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர் ஷாரூக் கான் அமெரிக்க விமானநிலையத்தில் 2 மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டார். இச்சம்பவ

பின்லேடன் மனைவிகள் நாடுகடத்தல் இழுபறி: வீட்டு கேட்டில் கேமராக்கள்!

பின்லேடனின் மனைவிகளையும் குழந்தைகளையும் நாடு க டத்துவது, எதிர்பாராத காரணங்களால் தாமதமாகின்றது. கடந் த புதன்கிழமை அவர்கள் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்த ப்படுவார்கள் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இஸ் லாமபாத்திலுள்ள அதிகாரிகளும், பின்லேடனின் உறவினர்க ளும், இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என்கிறார்கள்.பாகிஸ்தான், பின்லேடனின் மூன்று மனைவிகள், இரு மகள்க ள், மற்றும் எண்ணிக்கை தெரிவிக்கப்படாத குழந்தைகளை வீ ட்டுச் சிறையில் வைத்துள்ளது.கடந்த

21.4.12

பிரதமரின் தலையை வெட்டித் துண்டாடத் திட்டமிட்டேன்:கொலைக்காரன் ப்ரீவிக்


ஒஸ்லோ: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நீதிமன்ற வளாகம் பொது மக்களால் நிறைந்திருந்தது.
2011 ஜூலை மாதம் ஒஸ்லோ நகரில் கார் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 8 பேரையும், ஒடோயா தீவில் கோடைகாலப் பாசறையில் குழுமியிருந்த இளைஞர்களில் 69 பேரையும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுகுவித்த ப்ரீவிக்கின் படுகொலை வழக்கு விசாரணை ஐந்தாம் நாளாகத் தொடர்ந்தது. தன்னுடைய படுகொலைகளுக்கான முன்னாயத்தங்கள் குறித்து 33 வயதான ப்ரீவிக்

இலங்கை:தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் மீது தாக்குதல் சேதம் (இணைப்பு )


தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் நேற்று நண்பகல் உடைத்து சேத மாக்கப்பட்டுள்ளது.சுமார் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசலை நோக்கிப் பேரணி யாக வந் த பின்னரே இப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது இப் பள்ளிவாச லைக் குறித்த தரப்பினர் தமது கட்டுப்பாட்டு க்குள் வைத் துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெ ரிவிக்கின்ற னர்.நேற்று காலை

அபுதாபி இந்தியருக்கு5 கோடி ரூபாய் பரிசு


கத்தார் நாட்டில் வாங்கிய பரிசு கூப்பனில் இந்தியருக்கு, 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.அபுதாபியில் வசிக்கும் இந்தியர் சுகுமாறன் ராஜன்,37. இவர் தோகா விமான நிலையத்தில் உள்ள கடையில், பொருட்கள் வாங்கியதற்காக, பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. இவர் வாங்கிய பரிசுக் கூப்பனுக்கு தற்போது, 5 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணத்தை தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக

நீருக்கடியில் உருவாகும் கொரியாவின் நெடுஞ்சாலை! (வீடியோ


அதிவேகமான போக்குவரத்திற்கு நெடுஞ்சாலைகள் பயன்படுத்தப்படுவதுண்டு. இருந்தும் இந்த நெடுஞ்சா லைகள் பொதுவாக தரையிலேயே அமைக்கப்படுவது வழமை.ஆனால் சற்று வித்தியாசமாக போக்குவரத்து நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக கடலுக்கடியில் மி கப்பிரம்மாண்டமான நெடுஞ்சாலை ஒன்றை கொரியா அமைத்துவருகின்றது.

தங்கத்தினால் இழைக்கப்பட்ட சொகுசு கார்


ROLLS-ROYCE வரலாறு மற்றும் சிறப்புகள்

தங்கத்தினால் இழைக்கப்பட்ட உட்புற அழகை கட்டப்பட்ட உலகின் மிக சிறந்த சொகுசு கார்

20.4.12

சிறுவன் தில்ஷன் கொலை:இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை


சென்னையில் கடந்த ஆண்டு 2011 ஜூலை 3 ம்தேதி சிறுவன் இராணுவக் குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த வழக்கில் சிறுவனைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடல், இந்திராநகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குமார்- கல்யாணி தம்பதியின் மகன் தில்ஷன், குடியிருப்பின் அருகில் உள்ள இராணுவ க் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாதாம் மரங்களில், பாதாம் கொட்டைகள் பறிக்கச் சென்ற போது, அங்குள்ள இராணுவ அதிகாரி சுட்டதில் இறந்தான்.இந்தச்

ஹஸன் நஸ்ருல்லாஹ்வுடன் அஸாஞ்சேயின் முதல் நேர்முகம்!


மாஸ்கோ:அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்வதில் கில்லாடியான விக்கிலீக்ஸின் ஸ்தாபகர்  ஜூலியன் அஸாஞ்ச் தனது வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.அமெரிக்க தூதரக ரகசியங்களை வெளியுலகிற்கு அளித்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அதே சாகசத்துடன் தொலைக்காட்சி நேர்முக நிகழ்ச்சியிலும் அசத்த துவங்கியுள்ளார்.இஸ்

போராளிகளின் உடல்களை அவமதிக்கும் அமெரிக்க ராணுவத்தினரின் புகைப்படங்கள் வெளியாகின


வாஷிங்டன்:ஆப்கான் போராளிகளின் இறந்த உடல்களை அவமதிக்கும் விதமாக உடல் பாகங்களுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்த அமெரிக்க ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் ஸபூல் மாகாணத்தில் 2010-ஆம் ஆண்டு

24 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக சூகி வெளிநாட்டுக்கு பயணம்


மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 22 ஆண்டுகள் போராடிய ஆங் சாங் சூகி இராணுவத்தால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பின் தற்போது முதன் முறையாக ஆங் சாங் சூகி எதிர் வரும் ஜூன் மாதத்தில் ஓஸ்லோவிற்கு வருகை தருவதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இப்பயணம் குறித்து கடந்த ஞாயிறன்று நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன்ஸ் கர் ஸ்டோயிர், ஆங் சாங் சூகி உடன் தொலைபேசியில் பேசியதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத் துறையின் செய்தி தொடர்பா

சவூதி: இருநாள் வார விடுமுறை கட்டாயம்? வருகிறது சட்டம்


சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத் திட்டத்தின் படி, அனைத்து ஊழியருக்கும் (அரசுத்துறை, தனியார்) இரு நாள்கள் வார விடுமுறை வழங்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.அமைச்சகத்தின் இத்திட்டம்  பல்லாயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்களை மகிழ்ச்சியுறச் செய்துள்ளது.தற்சமயம் சவூதி அரசு அலுவலகங்கள் வியாழன் வெள்ளி இருநாள்கள் வார விடுப்பு அளிக்கும் நிலையில்,  பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வெள்ளி மட்டுமே வார விடுமுறை அளிக்கின்றன.சவூதியில்மண்ணில் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை

காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்த கருணாநிதி வலியுறுத்த வேண்டும்:இலங்கை அமைச்சர் எள்ளல்!


தமிழுக்காகப் போராடுவதாகச் சொல்லும், தி.மு.க. த லைவர் மு. கருணாநிதி, இந்தியாவில் தமிழருக்கான ஒரு தனிநாட்டைஉருவாக்குவதற்கு தமிழ் நாட்டில் சர் வஜன வாக்கெடுப்பை முதலில் நடத்த வேண்டும் என சிறிலங்கா மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெ ரிவித்திருப்பதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின் றன.மேலும், ஐ.நா.வின் ஆதரவுடன் தமிழீழத்தற்காக ச ர்வஜன வாக்கெடுப்பு

19.4.12

இந்தியாவின் அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை - வெற்றி!


கண்டம் விட்டு கண்டம் தாவும் அக்னி-V ஏவுகணைச் சோதனையை இன்று காலை வெற்றிகரமாக நடத்தி இராணுவ வல்லரசு பலத்தை இந்தியா கூட்டியுள்ளது.பல கி.மீ தொலைவு சென்று தாக்குந் திறனுள்ள இந்த ஏவுகணையைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து  உலகின் பலபகுதிகளைத் தாக்க முடியும்.  குறிப்பாக, சீனா, கிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியக் கண்டம் ஆகியவற்றை எளிதாகத் தாக்க முடியும். முன்னதாக, கடந்த ஆண்டு  நவம்பரில் 3 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட

ஆப்கானில் இருந்து ராணுவத்தை முன்னரே வாபஸ் பெறுவோம் – ஆஸ்திரேலியா!


மெல்பர்ன்:முன்னர் அறிவிக்கப்பட்ட காலத்திற்கு ஒருவருடம் முன்பாகவே ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவோம் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் தங்களின் ராணுவம் ஆப்கானிலிருந்து வாபஸ் ஆகும் என்று ஆஸ்திரேலிய ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.1550 ஆஸ்திரேலிய ராணுவத்தினர்

அடுத்த தாக்குதலை நடத்த என்னை விடுதலை செய்யுங்கள்: நோர்வே கொலைக் குற்றவாளி


நோர்வேயில் கடந்தாண்டு ஜூலை மாதம் 77 பேரை சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரவீக் விசாரணையின் போது, தமது செயல்கள் குறித்து தாம் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.இரண்டாம் உலக போருக்கு பின் ஐரோப்பாவில் மிக அட்டகாசமாகவும் அதிநவீனமாகவும் தாக்குதல் ஒன்றை நடத்தியது நான் தான் என்றும், என்னை விடுதலை செய்யுங்கள் அப்போதுதான் இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் என்னால்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை மன்னித்து தாய்நாட்டிற்கு அனுப்ப மலேசியா முடிவு.

மலேசியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களு க்கு பொது மன்னிப்பு  அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.மலேசியாவைப் பொறுத்த வரையில்தோ ட்ட வேலை, கட்டுமானப் பணிகள் மற்றும் ஓட்டல் வே லைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களையே அதிக அளவில் நம்பியுள்ளது.இதன் காரணமாக வேலை வா ய்ப்பு தேடி பல்வேறு நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு  சட்டவிரோதமாக

பேப்பர் கப் தயாரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பிரசாரத்தில் அசத்தும் இந்திய சிறுவன்

ஐக்கிய அரபு எமிரேட்டில் 10 வயது இந்திய சிறுவன் ஒருவன் “பேப்பர் கப்” தயாரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறி த்து தீவிர பிரசாரம் செய்து வருகிறான்.ஐக்கிய அரபு எமிரேட் டில் வசிக்கும் இந்திய சிறுவன் அப்துல் முகீத் (வயது 10), சுற் றுச்சூழல் பாதுகாப்பு விடயத்தில் தனது பிரசாரத்தை பேப்பர் க ப் விநியோகிப்பதின் மூலம் செய்து வருகிறான்.தினமும் காகி த பைகள் தயாரித்து அவற்றை அருகில் உள்ள

ரூ.4400 கோடியில் புதிய பென்ஸ் டிரக் ஆலை திறப்பு


சென்னை அருகே கட்டப்பட்டுள்ள டெயம்லர் குழுமத்தின் புதிய டிரக் தயாரிப்பு தொழிற்சாலையை முதல்வர் ஜெய லலிதா இன்று துவங்கி வைத்தார். ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் குழுமம் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், டெய்ம் லர் பிராண்டில் கனரக வாகன விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை இந்தியா வில் விரிவாக்கம் செய்யும் விதமாக கனரக வாகனங்கள் தயாரிப்பு துறையிலும் டெய்ம்லர் இறங்கி

18.4.12

சவுதி அரேபியாவில் ஆயிரம் மீட்டர் உயரத்தில் மிக உயரமான கட்டடம்.


உலகிலேயே மிக உயரமான கட்டடம், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டப்பட உள்ளது.உலகின் தற்போதைய மிக உயர கட்டடமான புர்ஜ் கலிபா, துபாயில் உள்ளது. இந்த கட்டடத்தின் உயரம், 830 மீட்டர். இதற்கு போட்டியாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஆயிரம் மீட்டர் உயரத்தில் கட்டடம் கட்டப்பட உள்ளது.இதற்கான, அனுமதியை கடந்த பிப்ரவரி மாதம் ஜெட்டா நகராட்சி வழங்கியுள்ளது. பல நிறுவனங்களின்

பாலஸ்தீன போராட்டகாரர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய ராணுவம் ( காணொளி )


இஸ்ரேலின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் பாலஸ்தீனிய போராட்டக்காரர் மீது கடுமையான முறையில் தாக்குதலைத் தொடுத்தது உலகெங்கும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒரு சர்வதேச சைக்கிளோட்டப் பந்தய வீரர் ஆவார்.பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரரின்

நான் எந்த குற்றமும் செய்யவில்லை: நீதிமன்றத்தில் அழுத 77 பேரை கொன்ற கொலையாளி


ஒஸ்லோ: நோர்வேயைச் சேர்ந்த அன்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் படுகொலை வழக்கு விசாரணை இன்று (16.04.2012) காலை இடம்பெற்றது. 77 நோர்வேஜியப் பொதுமக்களைப் படுகொலை செய்த ப்ரீவிக், மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பது அண்மையில் மருத்துவப் பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தது.தீவிர வலதுசாரியான ப்ரீவிக், கடந்த வருடம் ஜூலை மாதம் கார் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 8 பேரையும், தொடர் துப்பாக்கிப் பிரயோகம் மூலம் 69 பேரையும்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் வரை எனது மனது அமைதி அடையாது: அத்வானி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது ம னதில் உள்ள ஆசை. எனவே ராமர் கோவில் கட்டும்வரை எனது மனது அமைதி அடையாது என்று பாஜக மூத்த தலைவர் அத்வா னி கூறியுள்ளார். ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக அக்டோபர் மாதம் 25ந் தேதி நான் சோமநாதபுரத்தில் இருந்து ரத யாத்திரை தொடங்கினேன். ஆனால் அந்த யாத்திரை முடிவு பெ றவில்லை. எனவே அக்டோபர் 25ந் தேதி எந்த இடத்துக்கும் செல் வது இல்லை. எந்த வேலையும் செய்வது இல்லை.

அமெரிக்க கல்வி வாரிய தேர்தலில் ரஹீலா வெற்றி!

வாஷிங்டன்,அமெரிக்காவின் மேரிலேன்ட் மாகாண த்தில் உள்ள, கல்வி வாரியத்துக்கு நடைபெற்ற தேர்த லில், இந்திய வம்சா வழியை சேர்ந்த, 18 வயது மாண வி, ரஹீலா அஹ்மத், வெற்றி பெற்றார்.அமெரிக்காவி ல் முக்கிய கல்வி வாரியமாக கருதப்படும், இதில் மொத்தம் 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். 1,20,00 0 க்கும் மேற்பட்ட மாணவர்கள், இதன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இந்த தேர்தலில் ரஹீலவுக்கு 34% வாக் குகளும் இவரை எதிர்த்து போட்டியிட்ட,