தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.4.12

அபுதாபி இந்தியருக்கு5 கோடி ரூபாய் பரிசு


கத்தார் நாட்டில் வாங்கிய பரிசு கூப்பனில் இந்தியருக்கு, 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.அபுதாபியில் வசிக்கும் இந்தியர் சுகுமாறன் ராஜன்,37. இவர் தோகா விமான நிலையத்தில் உள்ள கடையில், பொருட்கள் வாங்கியதற்காக, பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. இவர் வாங்கிய பரிசுக் கூப்பனுக்கு தற்போது, 5 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணத்தை தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக
செலவிட உள்ளதாக, ராஜன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: