தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.6.11

தமிழீழ போராட்டமும் இலங்கை முஸ்லிம்களும் ஒரு பார்வை!


கொழும்பின் தென்புற நகரான தெஹிவளை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி. கல்கிஸை தெஹிவளை மாநகர சபையில் முஸ்லிம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு அதிக முஸ்லிம்கள் வாழும் ஒரு பகுதி.

தெஹிவளை 5 ஜீம்மா பள்ளிவாசல்கள் 8 சாதாரண பள்ளிவாசல்களை கொண்டது. அந்த அளவுக்கு அங்கு முஸ்லிம்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கை அரசியல் பொளத்த மயமாக்கப்பட்டு

சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றன-காஸா


கடந்த ஐந்து வருட காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் அமுல் நடத்தப்பட்டுவரும் காஸா மீதான சட்டவிரோத முற்றுகை குறித்து சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றன. இந்த மெத்தனப் போக்கினால், சர்வதேச சட்டத்துக்குப் புறம்பான இந்த முற்றுகையில் சர்வதேச சமூகமும் பங்குகொண்டுள்ளது என்றுதான் நாம் கருதவேண்டி இருக்கின்றது" என காஸா முற்றுகைக்கு எதிரான

மீட்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் டெல்லி திரும்பினர் பாக்கிஸ்தானுக்கு நன்றி!


சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி கப்பம் தொகை செலுத்தப்பட்டு பின்னர் பாகிஸ்தான் படையினரின் உதவியால் மீட்கப்பட்ட இந்தியர்கள் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர். இவர்கள் மீட்பு நடவடிக்கைக்கு பெரும் உதவிபுரிந்த பாகிஸ்தான் கடற்படைக்கு மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார்.
சோமாலிய கடற்கொள்ளையரால் பிடிக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்ட எம்.வி.சூயஸ் சரக்குக் கப்பல், ஓமன் நாட்டுக்கு வரும் வழியில் கடற்புயலில் சிக்கியதால், அதில் இருந்த

மாவோயிஸ்டுகளுக்கு மரண தண்டனை இரக்கமற்ற செயலாம்! சிந்தனையற்ற மனிதன்


ஜாம்ஷெட்பூர் : ""சில்காரி படுகொலை வழக்கில், மாவோயிஸ்டுகள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இரக்கமற்ற செயல்,'' என ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி கூறியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டில், ஜார்க்கண்ட் மாநிலம் சில்காரி கிராமத்தில், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கண்டனப்

67 அமெரிக்க உளவுத்துறையினருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது

இஸ்லாமாபாத், ஜூன். 25-  67 அமெரிக்க உளவுத்துறையினருக்கு பாகிஸ்தான் நிபந்தனையுடன் விசா வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் 67 அமெரிக்க உளவுத்துறையினருக்கு விசா வழங்கி உள்ளது. பாகிஸ்தானில் உளவுவேலை பார்ப்பதற்காக வருபவர்கள் பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்கா பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டால் மட்டுமே, அவர்களுக்கு விசா வழங்க முடியும்

“சாரைப்பாம்பை விழுங்கும் நாகம்”..: மெய்சிலிர்க்கவைக்கும் காணொளி!

தன் இனமே தன் இனத்தை அடித்து உண்ணும் அவலமான நிலையில் இன்று காலம் நகர்ந்து செல்கின்றது. அந்த வகையில் இந்த பாம்பு இணைக்கின்றது. இது வரையில் பாம்பும் கீரியும் சண்டை போடுவதை பார்த்திருப்போம். வேறு சில ஊர்வனவற்றை  உண்ணும் கொடுமை கண்டிருப்போம் ஆனால் தன் இனமான பாம்பையே உண்ணும் காட்சியை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பாம்புகளின் ராஐாவான நாகப்பாம்பு ஒன்று அப்பாவியான சாரை பாம்பு ஒன்றை உண்ணும் அரிய காட்சியை காண காணொளியை பாருங்கள்.    ( வீடியோ )