தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.10.12

பத்திரிகையாளர் மீது தாக்குதல் எதிரொலி : தேமுதிக எம்.எல்.ஏ., அனகை முருகேசன் கைது


த்திரிகையாளரை தாக்கிய வழக்கில் தே.மு.தி.க க ட்சியின் எம்.எல்.ஏ அனகை முருகேசன் இன்று கதி செய்யப்பட்டார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார். மீனம்பாக்கம் விமான நிலைய த்தில் வைத்து நிருபர்கள் அவரிடம் பேட்டி கேட்டன ர்.அப்போது தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்- அ மைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது பற்றி கேள்வி எழுப்பினர். இதனால்

நடுவானில் விமான பைலட்டுகள் தூக்கம். பிரிட்டன் விமான அமைச்சகம் கவலை


பிரிட்டன் ஏர்லைன்ஸ்' விமானத்தின் இரண்டு பைலட்டுகள், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே, தூங்கிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பைலட்டுகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன.இந்நிலையில், விமானத்தின் முதன்மை பைலட், கழிப்பறைக்கு செல்வதற்காக, சக பைலட்டுகளிடம், விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.சில நிமிடங்கள் கழித்து, முதன்மை பைலட், விமானிகள் அறைக்கு

சாண்டி புயலின் கோரப்பிடியில் அமெரிக்கா. 11 மாநிலங்கள் இருளில் மூழ்கி


அமெரிக்காவில் சாண்டி புயல் அச்சுறுத்தல் காரணமாக 7,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நியூயார்க் நகரில் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற மேயர் உத்தரவிட்டார். அங்குள்ள சுரங்க ரெயில்கள், பஸ்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.கரீபியன் கடல் பகுதியில் கடந்த வாரம் உருவாகிய சாண்டி என்ற புயல் ஜமைக்கா, கியூபா ஆகிய நாடுகளை தாக்கியது. அங்கு இதன் காரணமாக பெய்த மழை-நிலச்சரிவுகளில் 66 பேர் பலியானார்கள். பின்னர் புயல் அமெரிக்காவின்

அமெரிக்க அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. நிலைமை மோசமானதால் நாடு முழுவதும் பரபரப்பு.


அமெரிக்காவில் சாண்டி புயலின் தாக்கத்தால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளன. அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது. முறையான பராமரிப்பு இருந்தாலும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் வரத் துவங்கி உள்ளது. இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு வருவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு தான் நிலைமை மோசமாகத்

சாண்டி புயலால் இன்று காலை கடல் நீரில் கண்விழித்தது நியூயோர்க்


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சாண்டி சூறாவளி யை, நியூயோர்க்கை ஸ்தம்பிக்க செய்த மிகப்பெரிய இயற்கை அனர்த்தமாக அறிவித்துள்ளார்.நியூயோர் க், நியூஜேர்சி பகுதிகளை முற்றாக வெள்ளத்தில் அ மிழ்த்திய சாண்டி சூறாவளி தற்போது கரை கடந்து, கனடாவுக்கு நகர்ந்துள்ளது. நேற்றைய இரவு, தாம் எதிர்கொண்ட மிக ஆபத்தான இரவாக கருத்து தெரி வித்துள்ள நியூயோர்க் மக்கள், இன்று காலை

அதிக எடையுடைய இளவயதினருக்கு பிற்காலத்தில் சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம்!


வயதுக்கு தகுந்த எடையை விட சற்றுக் கூடிய எடை யை உடைய இள வயதினருக்கு (teenagers) அவர்களி ன் வாழ்க்கையின் பிற்பகுதியில் சிறுநீரகம் செயலிழ க்கும் வாய்ப்பு ஏனையவர்களை விட 6 மடங்கு அதி கம் என சமீபத்திய ஆய்வுகள் கூருகின்றனஇதேவே ளை obese எனப்படும் மரபணுக் குறைபாட்டாலும் அ திக உணவு உட்கொண்டு உடற் பயிற்சி செய்யாமல் இருப்பதனாலும்

ராமநாதபுரத்தில் தேவர் குருபூஜைக்காக சென்றபோது வன்முறை – 4 பேர் படுகொலை..


ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வன் முறைச் சம்பவங்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். வி ருதுநகர் மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்த வேன் டிரைவர் சிவக்குமார், திருப்புவனம் அல்லிநகரைச் சேர்ந்த வீரணன், ஆசைத்தம்பி ஆகியோர் கொல்லப் பட்டவர்கள். இந்த மூன்று பேர்களின் உடல்கள் பிரே த பரிசோதனைக்காக சிவகங்கை மாவட்டம் காரைக் குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படடுள் ளது. மருத்துவமனையைச்

30.10.12

சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!


கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற பல்வேறு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி வலியுறுத்தியும் அணு உலைக்கு எதிராக போராடுவோருக்கு ஆதரவளித்தும் தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தது.இதில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அந்தந்த கட்சியின் தொண்டர்கள், பழநெடுமாறன், வைகோ,திருமாவளவன், ஜவஹிருல்லா தலைமையில்

அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் முடக்கம்? வலுப்பெறும் சான்டி புயல்


அமெரிக்காவின் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமா ன கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஹரிக்கேன் சான் டி எனும் புயல் அண்மித்துள்ளது.இதையடுத்து கிழக் குக் கடற்கரைக்கு அண்மையில் புயல் சீற்றமும் வெ ள்ளப்பெருக்கும் ஏற்படும் என வானிலை அவதான நிலையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மே லும் நியூயோர்க் சிட்டி மற்றும் நியூ ஜேர்சீ ஆகிய பிர தேசங்களில் இருந்து ஆயிரக் கணக்கான

ரயில் கட்டணம் உயர்த்தும் அவசியம் வந்தால் உயர்த்தப்படும் : பவன் குமார்


ரயில் கட்டணம் உயர்த்தும் அவசியம் வந்தால் உயர்த் தப்படுமென புதிய ரயில்வே அமைச்சரான பவன் குமா ர் தெரிவித்துள்ளார்.நேற்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய ராயில்வே அ மைச்சராக பவன்குமார் பன்சால்  நியமிக்கப்பட்டார். இ துவரை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த பவன்குமார் ரயில்வே அமைச்சராக பெறுப்பே ற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

தாய்லாந்து அழகுக்கலை நிபுணரிடம் ரூ.20,000 கொடுத்து முகத்தில் அறைவாங்கும் அமெரிக்க மக்கள்.


முகத்தில் அறைந்து, அழகு படுத்தும் தாய்லாந்து நாட்டு சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அமெரிக்காவின், சான்பிரான் சிஸ்கோ நகரில், அழகு நிலையம் நடத்தி வருபவர் தாய்லாந்தை சேர்ந்த அகா டாடா. முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்குவதற்காக, கன்னத்தில் அறையும் சிகிச்சையை இவர் அளித்து வருகிறார்.இ தற்காக, இவர், 20 ஆயிரம்

பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை : மத்திய அரசு!


பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தால், அ பராதம் அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க ப்படும் என்று, மத்திய அரசு புதிய மசோதா நிறைவேற் ற உள்ளது.பள்ளியில் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் த ங்களிடமே டியூஷன் படிக்கவேண்டும் என்று துன்புறு த்தும் ஆசிரியர்கள் மீது புகார்கள் குவிந்ததை அடுத்து மத்திய அரசு, நேர்மையற்ற நடவடிக்கைகளின் தடுப்பு சட்டம் என்கிற பெயரில் புதிய வரைவு மசோதாவை நிறைவேற்றத் திட்டமி

29.10.12

இந்தியா முழுவதும் தியாகத் திருநாள் கொண்டாட்டம்: கஷ்மீரில் அமைதி...


புதுடெல்லி:ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நாடு முழுவதும் நேற்று (27.10.12) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.முஸ்லிம்கள் ஈத்காஹ் திடல்களிலும், மஸ்ஜித்களிலும் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றினர். பின்னர் பரஸ்பரம் ஈத் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பரிமாறிக்கொண்டனர். அறுசுவை உணவுகள் உண்டு மகிழ்ந்தனர். தன்

புற்று நோய் தடுப்பிற்கு 100 மில்லியன் குறோணர் சேர்ந்தது


டென்மார்க்கில் புற்றுநோயை தடுப்பதற்கும், அதற் கான ஆய்வுகளை மேற்கொள்ளவும் நிதி திரட்டும் நி கழ்ச்சி தொலைக்காட்சி சேவை 2 ல் நடைபெற்றது. புற்றுநோயை முறிப்போம் என்ற தலைப்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இதுவரை 100 மில்லி யன் குறோணர்கள் திரட்டப்பட்டுள்ளது, புற்றுநோய் எப்படி பரவுகிறது, எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்ப தை கண்டறியும் ஆய்விற்கு இந்த நிதியில் பெரும ளவு பயன்படுத்தப்பட இருக்கிறது.ஒரு தடவை தொ லைபேசி இலக்கத்தை

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை இந்தியாவிடம் கோரிக்கை


இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்செயல் களில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டுமெனகோரி 50,000 இந் திய பிரஜைகளின் கையொப்பங்களுடன் கூடிய வி சேட மகஜர் ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சர் வதேச மன்னிப்பு சபையின் இந்திய கிளை இந்நடவ டிக்கையை மேற்கொண்டுள்ளது.

கலப்பு தமிழ் வேண்டாம். தூய தமிழில் பேசுவோம். சென்னை மெரினாவில் பரப்புரை (படங்கள்)



கலப்பு தமிழ் வேண்டாம்.  தூய தமிழில் பேசுவோம். சென்னை மெரினாவில் பரப்புரை.இன்றைய தமிழ் சமுதாயத்தில் நம் அன்றாட வாழ்வில் தமிழோடு ஆங்கிலம் தவிர்க்க முடியாத அளவு கலந்து விட்டது. கலப்பு தமிழ்  பத்திரிக்கை, திரைப்படம், தொலைக்காட்சி என எதையும்  விட்டுவைக்க வில்லை . மாணவர்கள் முதற்கொண்டு இல்லத்தரசிகள் வரை கலப்பு தமிழில் தான் பேசுகின்றனர். குழந்தைகளும் கலப்பு தமிழ் தான் உண்மையான தமிழ் என நம்பி அதையே பேசி பழகி வருகின்றனர். இந்நிலையை

கோல்ப் மைதானத்தில் வானத்தில் இருந்து விழுந்த சுறாவால் திடீர் பரபரப்பு

வானில் இருந்து கோல்ப் கிளப் மைதானத்தில் சுறா மீன் திடீரென விழுந்ததால், கோல்ப் விளையாடி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலி போர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில த்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் சில நாட் களுக்கு முன்னர் சிலர் கோல்ப் விளையாடி கொண் டிருந்தனர்.

28.10.12

பத்திரிகையாளர் மீது தாக்குதல் மற்றும் அவமதிப்பு-விஜய்காந்த் மீது வழக்கு!


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், உடனிருந்த எம்.எல்.ஏ பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியதாகவும் விஜய்காந்த் மற்றும் அவருடன் இருந்த எம்.எல்.ஏ மீதும் மற்றும் சில தேமுதிக கட்சியினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.இது குறித்து மதுரை செல்ல தயாராக இருந்த விஜய்காந்திடம் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள்

அமெரிக்க விமானத்திலிருந்து கீழிறக்கி இம்ரான் கானிடம் விசாரணை


பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட் டு அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கான், நி யூயோர்க் செல்லும் விமானத்திலிருந்து வெளியேற் றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது முதல் தெக்ரிக் - இ - இன்சாப் எனும் கட்சி யை தொடங்கி நடத்தி வரும் இம்ரான் கான், சமீபகா லமாக பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா ஏவுகணைகள் நடத்தும்

திருகோணமலையில் மாதா திருவுருவ சிலை உடைப்பு!


திருகோணமலையின் பாலையூற்று பகுதியில் நிறு வப்பட்டிருந்த மாதா திருவுருவ இனந்தெரியாத நபர் களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.புனித லூர்த்து அன்னை ஆலயத்தின் முன்புறமாக அமைக் கப்பட்டிருந்த குறித்த மாதா சொரூப சிலை, கடந்த யுத்த காலத்தில் கூட எவ்வித பாதிப்புமின்றி அங்கு நிலை கொண்டிருந்ததாகவும், எனினும் யுத்தம் முடி வடைந்த தற்போதைய சூழ்நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் கொண்டு வரவேண்டும்! – ஆர்.எஸ்.எஸ்


நாக்பூர்:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்  நேற்று நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும்போது இதனை அவர் தெரிவித்தார்.“ராமஜென்ம பூமிக்கு அருகிலேயே பெரிய கட்டிடங்கள் கட்ட முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி

இத்தாலிய முன்னாள் அதிபர் பேர்லுஸ்கோனிக்கு 4 வருட சிறைத்தண்டனை அறிவிப்பு


இத்தாலிய முன்னாள் அதிபர் பேர்லுஸ்கோனிக்கு இத்தாலிய நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.அமெரிக்க நிறுவனமொன்றிடமிருந் து ஊடக உரிமை வாங்கிய விடயத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதி ர்த்து பேர்லுஸ்கோனி மேல் முறையீட்டு மனு செய் வதனால் இத்தண்டனையிலிருந்து அவர் தப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க

27.10.12

தியாக திருநாள் அதுவே ஹஜ்ஜுப்பெருநாள் இறைவனிடம் பிறார்த்திக்கும் தண்ணீர்குன்னம்.நெட்


அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹூ அன்பிற்கினிய சகோதரர்களே சகோதரிகளே  இந்த புனிதமிக்க துல்ஹஜ் மாதத்தில் சங்கைக்குரிய தியாக திருநாளாம் பெருநாளை சந்திக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்மத்தார்களுக்கும் உலகளாவிய முஸ்லிம்கள் அனைவர் மீதும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் நல் அருள்  என்றென்றும் நிலவட்டுமாக.....என இறைவனிடம் பிறார்த்திக்கிறோம்.....என்றும் உங்கள்:தண்ணீர்குன்னம்.நெட்

ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து


ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில்:இஸ்லாமியப் பெருமக்கள் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உள்ளம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்னா ராஜினாமா


மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருக்கும் வேளையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ள கிருஷ்ணா, தொடர்ந்து கட்சி பணி ஆற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.80 வயதாகும் கிருஷ்ணா, கர்நாடக மாநில

தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை. ரஷ்யாவின் புதிய சட்டத்தால் ஐரோப்பிய யூனியன் அலறல்.

ஆசியாவின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, நாட்டுத் துரோகம் மற்றும் சதித்திட்டத்திற்கு எதிராக புதியச் சட்டத்தினை தனது கீழ் சபையில் நிறைவேற்றியுள் ளது. மேல் சபையில் நிறைவேரவுள்ள இந்த புதிய ச ட்டம் கிடைக்கும் சாட்சிகளை பொறுத்து, மரணதண் டனையோ அல்லது அதற்கேற்ற தண்டனையோ வ ழங்கும் என்று விளக்கம் அளிக்கிறது.இந்த சட்டம் கு றித்து ஐரோப்பிய யூனியன் கவலை தெரிவித்து அறி க்கை வெளியிட்டுருப்பதாவது:-இந்த நாட்டுத்துரோ க சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளபடி தண்டனை வழங்குவது

பாரீஸில் தங்கச்சங்கிலி பறிப்பு குற்றங்கள் அதிகரிப்பு. சுற்றுலா பயணிகள் கவலை.

தங்கம் விலை உயர்வால், பிரான்ஸ் நாட்டில் சங்கி லி பறிப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளன. தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில், நாளுக்கு நாள் அதிகரி த்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, உள் ளூர் சந்தையிலும் தங்க நகைகளின் விலை உயர்ந் து வருகிறது. உலகிலேயே, தங்க நகைகள் அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா. எனவே, பல நகரங்க ளிலும் சங்கிலி பறிப்பு குற்றங்களும், பீரோவை உ டைத்து தங்க நகைகளை கொள்ளையடிக்கும் சம்ப வங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தியா மட்டு மல்லாது, தற்போது பிரான்ஸ் நாட்டிலும் இந்த குற் றங்கள் அதிகரித்துள்ளன. 

விண்டோஸ் 8 ஐ எங்கே தரவிறக்கம் செய்வது?


மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 ஐ இன்று உலகம் முழுவதும் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு வெளியிட்டுள்ளது.உங்களிடம் விண்டோஸ் எக்ஸ் பி அல்லது விண்டோஸ் விஸ்டா அல்லது விண் டோஸ் 7 இயங்குதளமிருந்தால் விண்டோஸ் 8 இற் கு மேம்படுத்துவதற்கு $39.99 (Rs.1,999 ) விலை நிர் ணயித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 2013 வ ரை இந்த விலை செல்லுபடியாகும்.இதை வாங்குவ தற்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லுங்கள் : 

26.10.12

தியாக திருநாள் அதுவே ஹஜ்ஜுப்பெருநாள் இறைவனிடம் பிறார்த்திக்கும் தண்ணீர்குன்னம்.நெட்

அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ அன்பிற்கினிய சகோதரர்களே சகோதரிகளே  இந்த புனிதமிக்க துல்ஹஜ் மாதத்தில் சங்கைக்குரிய தியாக திருநாளாம் பெருநாளை சந்திக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்மத்தார்களுக்கும் உலகளாவிய முஸ்லிம்கள் அனைவர் மீதும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் நல் அருள்  என்றென்றும் நிலவட்டுமாக.....என இறைவனிடம் பிறார்த்திக்கிறோம்....... என்றும் உங்கள் : தண்ணீர்குன்னம்.நெட்

மத்திய கிழக்கில் சமாதானம் நிலவ ஹஜ் யாத்திரிகர்கள் பிரார்த்தனை


வருடாந்த ஹஜ் புனித யாத்திரையை முன்னிட்டு ஆ யிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதியிலுள்ள மக்கா புனித தலத்துக்கு ஒவ்வொரு நாளும் வந்த வண்ண ம் உள்ளனர்.மெக்காவிலுள்ள அரஃபாத் மலைக்கு மேலே சூரியன் உதிக்கும் போது யாத்திரிகர்களின் பெரும் கூட்டம் தமது பிரார்த்தனையை நிறைவேற் றினர்.இந்த யாத்திரிகர்களில் சிரியாவைச் சேர்ந்த அட்னான் டெர்கவி கருத்துரைக்கையில் மத்தியகிழ க்கில்

சூடான் மீது இஸ்ரேல் ராக்கட் தாக்குதல்


கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கு பிறகு சூடான் தலைநகர் கார்டுமில் உள்ள இராணுவத தளவாட உ ற்பத்தித் தொழிற்சாலை மீது நேற்று திடீர் ராக்கட் தா க்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில் தொழிற்சாலை சேதமடைந்ததுடன் இருவர் மரணம டைந்துள்ளார்.இது குறித்து இன்று கருத்துரைத்த சூ டானின் கலாச்சார அமைச்சர் அகமட் பிலால் ஒஸ் மான் இந்தத் தாக்குதலை இஸ்ரேலே நடாத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.தமது

மியான்மாரில் மீண்டும் வெடித்த கலவரங்களில் பலியானோர் தொகை 56 ஆக உயர்வு


மியான்மாரின் மேற்கு மாநிலமான ராக்கைனில் கட ந்த 3 நாட்களில் இடம்பெற்ற கலவரங்களில் பலியா னோர் தொகை மொத்தம் 56 ஆக உயர்வடைந்துள்ள து.இதில் 31 பேர் பெண்கள் ஆவார்கள். மேலும் 64 பே ர் காயமடைந்திருப்பதாகவும் உள்நாட்டு அதிகாரிக ள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.பௌத் த ராகின் இன மக்களுக்கும், இஸ்லாமிய ரோஹிங் யா இனத்தவர்களுக்கும் இடையே இக்கலவரங்கள் மூண்டுள்ளன. பரம்பரையாக மியன்மாரில் வாழ்ந்து வரும் பல இஸ்லாமிய

அதிரை தமீம் அன்சாரி 6 நாள் போலீஸ் காவல் முடிந்தது மீண்டும் சிறையில் அடைப்பு


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 35). வெலிங்டன் ராணுவ முகாம், விசாகப்பட்டினம் கடற்படை தளம் உள்பட முக்கிய ராணுவ தளங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அவற்றை சி.டி.யாக தயாரித்து இலங்கை தூதரகத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி மூலம் கடத்த முயன்றதாக கடந்த செப்டம்பர் 18-ந்தேதி திருச்சி கியூ

குங்பூ வீரர் புரூஸ் லீ வாழ்ந்த வீடு ரூ.130 கோடிக்கு விற்பனை. மியுசியமாக மாற்ற ரசிகர்கள் விருப்பம்.


பிரபல குங் பூ வீரர், மறைந்த புரூஸ் லீ, ஹாங்காங்கில் வசித்த வீடு, 130 கோடி ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. கடந்த, 1970ம் ஆண்டுகளில் வெளிவந்த, "பிஸ்ட் ஆப் ப்யூரி, என்டர் தி டிராகன்' உள்ளிட்ட படங்களில் நடித்து, உலகப் புகழ் பெற்றவர் குங் பூ வீரர், புரூஸ் லீ. இவர், 32வது வயதில், மர்மமான முறையில் இறந்தார்.ஹாங்காங்கில், கோவ்லூன் டோங் மாவட்டத்தில், இரண்டடுக்கு கொண்ட கட்டடத்தில்,இவர் கடைசியாக வசித்தார்.

25.10.12

காஸா மீது எந்தவேளையிலும் போர் தொடுப்போம் – சட்டவிரோத இஸ்ரேல் கொக்கரிப்பு


கட்டார் நாட்டின் அதிபர் ஷெய்க் ஹமாத் பின் கலீஃ பா அல்தானி இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகைக் கு உட்பட்டிருக்கும் காஸாவுக்கு முதன்முறையாக வருகைதந்திருந்தார்.இதனையடுத்து, செவ்வாயன் று ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் பல்கேரிய அதிபர் ரோஸன் ப்ளீவ்னெலீவ் உடனான சந்திப்பின் போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யா ஹூ, ‘தம்முடைய அரசாங்கம் காஸாமீது

ஹஜ் கடமையில் 30 இலட்சம் பேர், பாதுகாப்பு கருதி – 20.534 பேர் தடுத்துவைப்பு


ஹஜ் கடமையில் 30 இலட்சம் பேர், பாதுகாப்பு தீவி ரம் – 20.534 பேர் தடுத்துவைப்புஹஜ் கடமைக்கான அனுமதி பெறாமல் புனித நகருக்குள் செல்ல முற்ப ட்ட மொத்தம் 20,534 யாத்திரிகர்கள் தடுத்து நிறுத்தப் பட்டதாக ஹஜ் கடமைக்கான கடவுச் சீட்டு(பாஸ் போர்ட்) திணைக் களத்தின் தலைவர் பிரிகேடியர் அயத் அல் ஷார்பி தெரிவித்துள்ளார். புனித நகருக்கு செல்லும் பல்வேறு சோதனைச் சாவ டிகள் மூலமே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.இதில் தடுத் து நிறுத்தப்பட்ட 20,534 பேரு

ஈத் பெருநாள் போர்நிறுத்தம் செய்ய சிரியா ஒப்புதல் பிராகிமி


முஸ்லிம்களின் புனித நாளான ஈத் பெருநாள் விடு முறையின்போது தற்காலிக போர்நிறுத்தம் செய்ய சிரிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரபு நாடுகள் கழகத்தால் நியமிக்கப்ப ட்ட சர்வதேச மத்தியஸ்தர் பிராகிமி கூறியுள்ளார். நாளை துவங்கும் ஈத் பெருநாள் மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கலாம். புரட்சிப் படைகளின் சில பிரிவினரை தன் தொடர்பு கொண்டதாகவும், அவர்களும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதா கவும் பிராகிமி மேலும் கூறியுள்ளார். சிரியாவுக்கா ன ஐ.நாவுக்கான

காங்கோ நாட்டில் இந்திய அமைதிப்படையின் பாலியல் அட்டகாசம். தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்.

காங்கோவில் அமைதியை நிலைநாட்ட சென்ற ஐ.நா. படையில் இடம்பெற்றிருந்த இந்திய ரா ணுவத்தினரின் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.மீரட்டில் விசாரணைகாங்கோவில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையின் அமை திப் படை சென்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கா ன இந்திய ராணுவத்தினரும் இடம்பெற்றுள்ளன ர். 2007-08 ஆம் ஆண்டில்

லெபனானில் கார் குண்டு வெடி இறுதிச் சடங்கில் கலவரம் : 6பேர் பலி


நேற்று லெபனான் பெய்ரூட்டில் நடந்த கலவரத்தில் 6 பேர் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியா கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.பெய்ரூட் கார் கு ண்டு வெடிப்பில் பலியான இராணுவ தலைமை அதி காரியின் இறுதிச் சடங்கில் மாபெரும் பேரணி ஒன் றை நடத்த எதிரணியினர் அழைப்பு விட்டுத்திருந்த னர். இதையடுத்து நேற்று பெய்ரூட்டில் நடந்த பேர ணியில் கலவரம் வெடித்தது.

நாய்களை முத்தமிட்டால் மனிதர்களின் பற்களுக்கு ஆபத்து. ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை


நாய்களை முத்தமிட்டால், அதன் வாய்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள், மனிதர்களின், பல் ஈறுகளில் நோய்களை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.ஜப்பானிய விஞ்ஞானிகள், 66 நாய்கள் மற்றும் அவற்றை வளர்க்கும் 81 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பல நாய்களுக்கு, அதன் வாய் பகுதியில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இந்த நாய்களை கொஞ்சி விளையாடும் அதன் எஜமானர்களுக்கு, பாக்டீரியா

24.10.12

10 போதை பொருள் கடத்தல் காரர்களுக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றம்!


ஈரானில், போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக 10 பேருக்கு புதிதாக மரணதண்டனை நிறைவேற்றப் படவுள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர் வதேச மன்னிப்பு சபை உடனடியாக இக்'கொலை ந டவடிக்கைகளை' நிறுத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.எனினும், இரண்டு முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கே தாம் இத்தண்டனை விதித்துள்ளதாகவும், இஸ்லா மிய சட்டதிட்டத்தின் படி இது சரியான நடவடிக்கை யே எனவும், நாட்டில் போதைபொருள்

ஏப்ரல்14 முதல் ஏர் கேரளா"என்ற பெயரில் புதிய விமான சேவை


ஏர் கேரளா"என்ற பெயரில் ஒரு விமான சேவையை கேரளா அரசின் ஆதரவுடன் எதிர்வரும் 14,ஏப்ரல் 201 3 இல் மலையாள புத்தாண்டு விஷு தினத்திலிருந்து தொடங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் உம்ம ன்சாண்டி கூறியிருக்கிறார்.இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான "ஏர் இந்தியா" அடிக்கடி விமா ன போக்குவரத்தை ரத்து செய்து வருவதால் வெளி நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக் கும் மலையாளிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.இவர்களின

குர்பானிக்குத்தடை: பக்ரீத் பெருநாளை கருப்பு தினமாக கொண்டாட முடிவு! கருப்பு துணி கட்டிக்கொண்டு போராடவும் முடிவு!


உத்தரபிரதேசம் ஆசம்கர் மாவட்டம் முபாரக்பூர் தாலுக்காவில் அமைந்துள்ளது "லோஹ்ரா" கிராமம், கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் குடும்பங்கள் இந்த ஊரில் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தின் எந்த பகுதியிலும்

அஜ்மல் கசாப் கருணை மனுவை தள்ளுபடி செய்ய உள்துறை அமைச்சகம் பரிந்துரை


மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி அஜ்மல் கசாப், கருணை மனுவைத் தள்ளுபடி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.க டந்த 2008 ஆம் ஆண்டு நடைப் பெற்ற மும்பைத் தீவி ரவாத தாக்குதலில், வெளிநாட்டவர் உட்பட 166 பேர் சுட்டுக் கொல்லப்  பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு காரண மான முக்கியத் தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடை க்கப் பட்ட அவனுக்கு

மனிதரைப் போலவே திமிங்கிலமும் பேசுகிறது


கடலின் அடியில் வாழும் மீன்கள் பாடும் என்று முன் னரே பல தகவல்கள் வெளியாகியுள்ளன, ஆனால் இப்போது திமிங்கிலங்கள் மனிதர்களைப் போலவே கதைப்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளார்கள். இளமையான வெள்ளை நிற திமிங்கிலம் ஒன்றின் ஒலியை பதிவு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள் அ து மனிதர்கள் போலவே கதைப்பதாகக்கூறுகிறார் கள்.உயிரெழுத்துக்கள் மனித உரையாடலில் எவ்வா று செயற்படுமோ அது போல இந்த ஒலியில் ஓசை களின் ஒலி – மொழி இலக்க

23.10.12

குவைத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல்

குவைத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குவைத் தில் கடந்த 2009 ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 50 இடங்களுக்கான உறுப்பினர்கள் தெரி வு செய்யப்பட்டனர். ஆனால் ஆளுங்கட்சி பாராளும ன்ற உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சியினர் ஏராளமா ன ஊழல் புகார்களை கூறி வந்தனர்.இது தொடர்பாக பிரதமர் நசீர் முஹம்மத் பதவி விலகினார். இருப்பி னும் ஊழல் செய்தவர்கள் மீது

ஈரானுடன் பேச்சுவார்த்தையா? மறுக்கும் அமெரிக்கா!


ஈரானில் அணு ஆயுதம் இருப்பதாக கூறி பல கெடுபி டிகளை விதித்து வருகிறது அமெரிக்கா. ஆனால் எத ற்கும் சலைக்காமல் தனது பணியை தொடர்கின்றது . இதற்கிடையே அணு ஆயுத திட்டம் குறித்து ஈரானு டன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.ஈரான் இரகசியமாக அணு ஆயுதங் களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உட்பட மே ற்கத்திய நாடுகள் குற்றம் சுமத்தி வருவதுடன், பல் வேறு பொருளாதார தடைகளையும்

தீவு விஷயத்தில் பகையாளியாக இருந்தும், 64 சீனர்களை காப்பாற்றிய ஜப்பான் கடற்படையினர்.

ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு அருகே கடலில் வ ந்த மிங்யங் என்ற சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித் தது. அதில் சீனாவை சேர்ந்த 64 ஊழியர்கள் இருந்த னர். இதுபற்றி தகவல் அறிந்ததும், ஜப்பான் கடற்ப டை பாதுகாப்பு குழுவினர் ரோந்து படகு மூலம் அங் கு சென்றனர். ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு கப்பலில் பிடித்த தீயை அணைத்தனர். மேலும், அதி ல் சிக்கியிருந்த 64 சீன ஊழியர்க

பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம் என்கிறது ரஷ்யா

பூமியைத் தாக்கி மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடியவை எனக் கருதப்படும் அளவில் பெரிய விண் கற்கள் (Asteroids) விண்வெளியில் இருக்கக்கூடும்.அ வற்றை பூமிக்கு வெளியே விண்வெளியில் மறித்து வெடிக்கச் செய்வதன் மூலம் திசை திருப்பவோ அல் லது முற்றாக அழிக்கவோ கூடிய விண் ராக்கெட்டு க்களை (Space Rocket) தயாரிப்பதற்கு ரஷ்யா திட்டமி ட்டுள்ளது.இத்தகவலை ரஷ்யாவின் பிரதான ராக்கெ ட்டு மற்றும் விண்வெளி ஆய்வு அமைப்பான 'Energia' வெள்ளிக்கிழமை தெரிவித்

22.10.12

இஸ்ரேல் அமெரிக்கா கூட்டுப்படை பயிற்சி


ஈரானுக்கு தெளிவான எச்சரிக்கையை வழங்குவதற் காக அமெரிக்கா – இஸ்ரேல் இரண்டு நாடுகளும் ஞா யிறு முதல் மூன்று வாரங்களுக்கு வான் போர் பயி ற்சியில் குதிக்க இருக்கின்றன.அமெரிக்க அதிபர் தே ர்தல் நெருங்கும் வேளையில் ஈரான் குறித்த அமெரி க்காவின் அடுத்த நிலைப்பாடு என்னவென்ற கேள் விக்கான பதிலை ஒபாமா ஆட்சி அமைதியாக வழங் க இந்த ஏற்பாடு உதவும் என்று எதிர் பார்க்கலாம்.இந் த பயிற்சியானது 38 மில்லியன் டாலர்களில் செய்ய ப்படுகிறது 3500 அமெரிக்கப்