தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.1.12

டெல்லியில் கோலகலமாக குடியரசு தின விழா

63 வது குடியரசு தின விழாவையொட்டி, டெல்லி ராஜ்பா த்தில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில்,குடி யரசு தலைவர் பிரதீபா பாட்டேல் கொடியேற்றினார். பி ன்னர் ராஜ்பாட்டில் குடியரசு தலைவரை பிரதமர் மன் மோகன் சிங் வரவேற்றார். நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த முன்னாள் வீரர்களுக்கு அமர்ஜவானில் பிரதமர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா ர்.இக்குடியரசு தின விழாவுக்கு பிரதம

பேச்சுவார்த்தைக்கு தயார் : பணியத்தொடங்கியுள்ள ஈரான்?!

அணுச்சக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் த யாராக இருப்பதாக அந்நாட்டுஅதிபர் மொஹ்மட் அஹ்மது நிஜா த் அறிவித்துள்ளார். ஈரானின் தெற்கு நகரமான கெர்மானில் கல் லூரி மாணவர்கள் நிகழ்த்திய உரையின் போது இந்த அறிவிப் பை விடுத்துளார். ஈரான் சட்டவிரோதமாக அணுவாயுத பரம்ப லில் ஈடுபட்டுள்ளதாக கூறி அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நா டுகள் பல பொருளாதார தடைகளை விதித்தன.இதனால் ஈரானி ன் நாணய பெறுமதியிலிருந்து, உள்ளூர்

நான் அசல் பிராமணன் இல்லை. ஆர்.எஸ்.எஸ்.ன் அரசியல் ஏஜன்ட் சோ வின் உளரல் பேட்டி


மிழகத்தைத் தாண்டி பேசப்படும் மனிதராக மாறி இருக்கிறார் சோ. 'துக்ளக்’ ஆண்டு விழாவில், அத்வானியையும் மோடியையும் ஒரே மேடையில் வைத்துக்கொண்டே, ''மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்'' என்று சோ பேசியது, டெல்லி அரசியல் பார்வையாளர்களைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா என்ற செயல்திட்டத்தை சோ தொடக்கிவைத்து இருக்கும் நிலையில், வட இந்தியப் பத்திரிகைகள் அவரை 'முதல்வர்களின் ராஜ குரு’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கின்றன. என்ன நடக்கிறது இங்கே?

சிரியா செம்பிறைச் சங்கத் தலைவர் சுட்டுக் கொலை

ஜெனிவா, 27 ஜனவரி- சிரியா செம்பிறைச் சங்க தலை வர் நேற்று Idlib நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகஅனை த்துலக செஞ்சிலுவை சங்கம் (ICRC) அறிவித்தது.“சிரியா செம்பிறைச் சங்கத் தலைவரான அப்துல் ரசாக்ஜ்பெரோ நேற்று, டம்ஷிக்கிலிருந்து Idlib நகரை நோக்கிச் சென்று

எகிப்தின் கல்லாப் பெட்டியில் எலி படுத்திருக்கிறது

நேற்றுடன் எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சிக்கு ஓராண்டு காலம் ஆகியது. மக்கள் புரட்சிக்கு பின்ன ராவது வாழ்வில் மாற்றம் வருமா என்று கருதியவர் களுக்கு பலத்த ஏமாற்றமே காத்திருக்கிறது. ஆர்பா ட்டங்கள், அழிவுகள் காரணமாக நாட்டின் பொருளா தாரம் படுத்துவிட்டது. பழைய சர்வாதிகாரி கொஸ் னி முபாரக் தேடிய செல்வமெல்லாம்

சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஜெனிவா கூட்டத்தில் அமெரிக்கா வலியுறுத்தாது!


ஜெனீவாவில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டாது என்று வாஷிங்டனில் இராஜதந்திர வட்டாரத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.பாதிக்கப்பட்ட தமிழர்களே சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கேட்காத நிலையில் அத்தகைய

எந்த வயதில் மூளையின் திறன் பாதிக்கப்படும்! ஆய்வு தகவல் !?

லண்டன் யூனிவர்ஸிடி காலேஜின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில்தான் மனித மூளையின் முக்கிய ஆற்றல் 45 வயது முதல் குறையத் துவங்குவதாக தெரியவந்தது. பிரிட்டீஷ் மெ டிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ மாத இதழ் இந்த ஆய்வு முடி வுகளை பிரசுரித்துள்ளது.45 வயது முதல்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களை பத்து வருட காலத்துக்கு தொடர்ந்து பரிசோதித்து இந்த ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. ஆய்வு