தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.12.12

கைப்பேசியில் டி.டி.தொலைக்காட்சி தெரியும்!



கைப்பேசியில் (செல்போன்) டி.டி. தொலைக்காட்சியை பார்க்கும் வசதி அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படுகிறது.பிரசார் பாரதி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் டி.டி. தொலைக்காட்சி, இந்நிறுவனம், தனியார் தொலைக்காட்சிகளுக்கு இணையான செய்திகள் மற்றும் பல நிகழ்ச்சிகளை அரசுத் தொலைக்காட்சிகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக யூ டியூப், மொபைல் போன் ஆகியவற்றில் டி.டி. தொலைக் காட்சியை காண நடவடிக்கை எடுக்கப்படும். என்று பிரசார் பாரதி நிறுவனத்தின் உறுப்பினர் (பணியாளர்)

அதிரை தமீம் அன்சாரி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது!


தஞ்சை:இராணுவ ரகசியங்களை இலங்கை வழியே பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றதாக கைது  செய்யப்பட்ட அதிரை தமீம் அன்சாரி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது.தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த வெங்காயம், உருளை வியாபாரியான தமீம் அன்சாரியை கடந்த  செப்டம்பர் 17-ந் தேதி திருச்சியில் கியூ பிரிவு போலீஸ் கைது செய்தது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மூலமாக இந்திய ராணுவ ரகசியங்களை  கடத்தினார் என்பது தமீம் அன்சாரி மீதான

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை – ஐக்கிய நாடுகள் அவை!


புதுடெல்லி:டிசம்பர் 10-ஆம் தேதி மனித உரிமை தினம் கடைப்பிடிக்கப்படும் இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று நம்புவதாக ஐக்கிய நாடுகள் அவையின் வர்கிங் க்ரூப் ஆன் ஹியூமன் ரைட்ஸ் கூறுகிறது.மனித உரிமை

தென்கொரியாவில்3000 ஆடம்பர அறைகள் கொண்ட மிகப்பிரமாண்டமான கட்டிடம்


தென்கொரியாவில் 3000 அறைகள் கொண்ட பிரமாண்டமான ஓட்டல் ஒன்று அடுத்த வருடம் திறக்கப்பட உள்ளது. உலகிலேயே மிகவும் பிரமாண்டமான ஓட்டல்களில் ஒன்றான இந்த ஓட்டலை தென்கொரிய அதிபர் Kim Jong-un அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பிரமாண்டமான விழாவில் இதை திறப்பதற்காக சம்மதம் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் உள்ள Pyongyang, நகரத்தில் மிகபிரமாண்டமான ஓட்டல் ஒன்று கடந்த 24 ஆண்டுகளாக கடுமையான முயற்சிகளில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடத்தில் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு நிருபரையும் அனுமதிக்க அரசு மறுத்துள்ளது. முழுக்க முழுக்க தென்கொரிய கட்டிட நிபுணர்களால்