சென்னை: கல்லீரல் புற்றுநோய் காரணமாக சென் னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் உ யிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று மரணமடைந்தார். அவருக்கு உறுப்பு தானம் அளிக்கவிருந்த ஓட்டுன ரும் மரணம் அடைந்து விட்டதால் இன்று நடைபெ றவிருந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடை பெறவில்லை. கடந்த 7 ஆம் திகதி மும்பை மருத்து வமனையில் சேர்க்கப்பட்ட தேஷ்முக் பின்னர் சென் னைக்கு கொண்டு வரப்பட்டார். தேஷ்முக்கின் கல்லீ ரல் முழுமையாக
14.8.12
லண்டன் ஒலிம்பிக் : சில சுவாரஷ்யமான நினைவு குறிப்புக்கள்
கடந்த ஜூலை 27ம் திகதி தொடக்கம் பெற்று ஆகஸ் டு 12ம் திகதியுடன் முடிவுக்கு வந்த லண்டன் ஒலிம் பிக்கில் நடைபெற்ற சில சுவாரஷ்யமான நினைவு குறிப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோ ம்.இப்பதிவு 4தமிழ்மீடியாவுக்காக எழுதப்பட்டுள்ள தால் மீள்பதிவு செய்வோர் அனுமதி பெறுமாறு கோ ருகிறோம். - 4தமிழ்மீடியா குழுமம்1. எக்காலத்திலு ம் உலகின் மிகச்சிறந்த ஒலிம்பிக் சாம்பியனாக மைக்கெல் பிலிப்ஸ்
அமெரிக்காவின் நட்சத்திர நீ ச்சல் வீரர் மைக்கெல்
காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா கட்டிய அணையில் தண்ணீர் நிரப்ப பாகிஸ்தான் ஆட்சேபம்.
கஜகஸ்தான் வீரரின் காதைக் கடித்தாரா சுஷில்குமார்? கிளம்பியது புது சர்ச்சை!
ஒலிம்பிக் 2012-இல் மல்யுத்த 66 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சுஷில்குமார். அரையிறுதியில் கஜகஸ்தான் வீரரை 3-1 என்ற அளவில் தோற்கடித்ததன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். முதலில், கஜகஸ்தான் வீரர் அதிரடியாக விளையாடி புள்ளிகள் பெற்றாலும், கடைசி நிமிடத்தில் சுஷில் குமார், கஜகஸ்தான் வீரரை பந்தாடினார். இப்போட்டியின் முடிவில்
சீனா, பிலிப்பைன்சில் வித்தியாசமான வழக்கம் மலை உச்சியில் தொங்கும் சவ பெட்டிகள்
இறந்தவர்களின் உடலை பெட்டியில் வைத்து மலை உச்சியில் தொங்கவிடும் வித்தியாசமான வழக்கம் சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மலைஉச்சியில் உடலை வைப்பதால் அவர்கள் இறைவனை நெருங்குகின்றனர். அவர்களது ஆத்மா சாந்தியடைகிறது என்று அப்பகுதியினர் நம்புகிறார்கள். இறந்தவர்களை புதைக்கும் அல்லது எரிக்கும் வழக்கமே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)