தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.7.12

ஜனாதிபதி தேர்தல்: தலைமைச் செயலகத்தில் வாக்களித்துவிட்டு மீண்டும் கொடநாடு கிளம்பும் ஜெ!


சென்னை: இன்று நடைபெற்று வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலி தா சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தி ல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்க ளிக்கிறார்.குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று கா லை 10 மணிக்கு துவங்கியது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான

பர்மா முஸ்லிம் படுகொலைகள் - உலகம் மெளனம் காப்பதேன்? - மாணவி கேள்வி


A Plea to stop Myanmar genocide . பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மரில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் மீது பெளத்த பயங்கரவாதிகள் இன அழிப்புப் படுகொலைகளை நிகழ்த்திவருவதாகவும்,அந்நாட்டிலுள்ள சுமார் 1கோடி முஸ்லிம்களை அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மியான்மர் மாணவி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.எகிப்தின் ஷரீஆ கல்லூரி ஒன்றில் மாணவியாக இருக்கும் ஆயிஷா சுல்ஹி இதுபற்றி சர்வதேச ஊடகத்தின் கவனத்தை வேண்டியுள்ளார்.அகிம்சை

மகாராஷ்டிரா : போலீசார் தாடி வைக்க தடை நீக்கம் !


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்தவர், போலீஸ் கான்ஸ்டபிள் இஸ்ஹாக் தம்போலி. இவர் இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைத்துக்கொண்டு பணியாற்றி வந்தார்.இந்நிலையில், அவரது மேலதிகாரியான D.C.P., இவரது தாடிக்கு தடை விதித்தார், மேலும் 15 நாள் அவகாசத்தில் தாடியை மழிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.இது குறித்து, மகாராஷ்டிர மாநில "ஜமியியதுல் உலமா" செயலாளர் குல்சார் ஆசமி, மாநில சிறுபான்மை நலத்

கர்நாடகா : கல்லூரி மாணவிகள் "ஸ்கார்ப்" அணிய தடை

மங்களூர் மாவட்டத்தின் சித்தூர் என் ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ ராமா கன்ஜெஷ்வர் முதல் தர கல்லூரி. பி.ஏ, பி.காம், பி.பி.எம். போன்ற பாடங்கள் பயிற்றுவிக்கப்படும், இந்தக்கல்லூரி யின் மொத்த மாணவர்கள் எண்ணிக் கை 250.

காஷ்மீரில் இந்திய அரசின் சித்தரவதைகள்: சனல் 4 அம்பலப்படுத்தியது


இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தற்போது வரை சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகளில் காஷ்மீர் எல்லைப்பிரச்சினையும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.காஷ்மீரில் அடிக்கடி எல்லையில் துப்பாக்கிச்சூடு என அதிகமான அசம்பாவிதங்கள் நடப்பதால் அம்மாநிலத்தில் அதிகமான  இராணுவப் படைகளை இந்திய அரசு குவித்துள்ளது.இந்நிலையில் இவர்கள் அம்மாநில மக்களின் மீது நடத்திய அத்து மீறிய செயல்கள் அனைத்தையும்

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் முபாரக்


எகிப்தில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால், பதவியிலிருந்து விலகினார்.போராட்டத்தின் போது பொது மக்களை கொன்று குவித்தது, ஊழல் போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முபாரக், டோராவில் உள்ள சிறைத் துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு உடல் நிலை

அமெரிக்க விமானத்தில் பயணிகளுக்கு கொடுத்த உணவில் தையல் ஊசி. பயணிகள் அதிர்ச்சி.


அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர் டாமல் இருந்து புறப்பட்டு வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளுக்கு சாண்ட்விச் உணவு வழங்கப்பட்டது. அதில், தையல் ஊசிகள் இருந்ததை பயணி ஒருவர் கண்டுபிடித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இந்த உணவு அனைத்து பய