தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.10.11

நபிகளாரை கேலிச்சித்திரம் வரைந்த முத்துப்பேட்டைஸ்கூல் முற்றுக்கை போராட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முஸ்லீம்கள் தங்களது உயிருக்கு மேலாக மதிக்கும் நபி (ஸல் ) அவர்களை கற்பனையாக உருவம் வரைந்து புத்தகம் வெளியிட்டு நபி (ஸல் ) அவர்களை அவமனபடுத்திய பள்ளி நிர்வாகத்தையும் தாளாளர் உள்ளிட்ட அனைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க எடுக்க கோரியும் புத்தகங்களை உடனே திரும்பபெற கோரியும் ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்  இன்ஷா அல்லாஹ் 10.10.2011 அன்று நடத்த உள்ளது நபி (ஸல் ) அவர்களை அவமானப்படுத்திய கயவர்களின் முகத்திரை கிழித்தெறிய அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு உங்களின் கண்டனத்தை பதிவுசெய்து இம்மையிலும் மருமையிலும் நன்மையை அடைய வருமாறு கேட்டுகொள்கிறார்கள்,   நோட்டீஸ் படங்கள் கீழே

பாதிரிமார்களுடன் தலைமையகத்தில் நடைபெற்ற நேருக்கு நேர் விவாதம் !


தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் கடந்த 5-10-2011 அன்று கிறிஸ்துவ பாதிரிமார்களுடன் நேருக்கு நேர் விவாதம், கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரடி கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல் 2 நாள் நடக்க வேண்டிய நிகழச்சியை ஒரே நாளில் முடித்துக் கொண்டு சென்று விட்டனர் என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!  புகைப்படங்கள்

அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது! ஒரு ஆய்வு கட்டுரை

டபிள் டிப் நெருக்கடி உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டுமின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.  

 ‘‘உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு” என அமெரிக்காவைப் பற்றி உலகெங்கிலும் திணிக்கப்பட்டிருந்த பிம்பத்தை, அந்நாட்டின் கடன் நெருக்கடி மீண்டுமொருமுறை

இஸ்ரேல் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு – எர்டோகன்


4257748338
கேப்டவுன்:இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதாலும் அரச பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாலும் “டெல் அவிவ்” பிராந்தியத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று துருக்கி நாட்டு பிரதமர் ரெசப் தய்யிப் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த புதன் அன்று தென் ஆப்ரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள துருக்கி பிரதமர் இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதால் பிராந்தியத்தின்

நரைமுடிக்கு குட் பை! வருகிறது புதிய மாத்திரை!


நரைத்த முடி என்பது உலகம் முழுதும் பெரிய சவாலக இருக்கிறது. இதனால் “ஹேர் டை” தொழிற்சாலை இன்று உலக அளவில் மிகப்பெரிய சந்தையை உருவாக்கியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம், இன்னும் 4 ஆண்டுகளில் வெளிவரும் ஒரு மாத்திரை நரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று விஞ்ஞானிகள் சிலர் கோரியுள்ளனர்.
பெயரிடப்படாத பழம் ஒன்றின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் மாத்திரை இன்னும் 4 ஆண்டுகளில் விற்பனைக்கு வந்து விடும் என்று இந்த விஞ்ஞானிகள்

நரேந்திர மோடி அரசு தரப்பு மனு நிராகரிப்பு- நீதிபதி வி.கே.வியாஸ்


குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கெதிராக இனக்கலவரம் ஏற்பட்டது. அப்போது, முதல்வர் நரேந்திர மோடி, போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, "கலவரத்தை அடக்க வேண்டாம். இந்துக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கட்டும்' எனக் கூறியதாக, குஜராத் மாநில காவல் உயர் அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார்.
ஆனால், முதல்வர் கூட்டிய

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புதுமையான மனிதர் ; பிரதமர் மன்மோகன் சிங் புகழாரம்


ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான ஸ்டீவ் ஜாப்ஸின் மரணத்திற்கு,
'ஸ்டீவ் ஜாப்ஸின் உண்மையில் புதுமையான ஒரு மனிதர். இவ்வுலகிற்கு தொலைத்தொடர்புத்துறையில், புதிய பாதையை காட்டிவிட்டவர். அவரது மரண செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்

தேசிய மாநாட்டு கட்சி எதையும் மறைக்கவில்லை: பரூக் அப்துல்லா


ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர் சையது முகமது யூசுப் ஷா. இவர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா வீட்டு வேலைக்காரராகவும் இருந்து உள்ளார். பண விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் போலீஸ் காவலில் இருந்தபோது மர்மமாக இறந்தார்.
 
இது தொடர்பாக எதிர்கட்சியினர் சட்டசபை கூட்டத்தில் கடும் அமளியில்