தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.12.12

இந்த உலகம் 2013 ல் கட்டுப்பாடில்லாத உலகமாக மாறும் : புதிய ஆய்வு


கட்டாக்காலி மாடுகளாக இலக்குகள் எதுவுமற்று ஓட் டமெடுக்கும் உலக நாடுகள்…பிரிட்டனில் இருந்து செ யற்படும் உலகத்தின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அபாய ங்கள் தொடர்பான ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை 2013ல் ஓர் உலகம் அனைத்துக் கட்டுப் பாடுகளையும் இழந்து நிற்கப்போகிறது என்று எச்சரித் துள்ளது.கட்டுப்பாடு, ஒழுங்கு, ஒன்றிணைந்த முன் னேற்றம் ஆகியவற்றுக்கான தளைகளை அறுத்துக் கொண்டு கட்டாக்காலி மாடுகள்

நீதி கேட்கும் போராட்டத்தில் வன்முறைக்கு இடம்கொடுக்காதீர்கள் : குடியரசுத் தலைவர்


நாட்டுமக்களுக்கு உரையாற்றிய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பெண்களுக்கு பாதுகாப் பு அளிப்பதில் இரட்டிப்பு முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடை ந்தேன். மக்கள் கொண்டாடும் இந்த கிறிஸ்துமஸ் தி னத்தில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை நாம் மறந்து விட

டெல்லி கலவரத்தில் பலியான கான்ஸ்டபிளின் பூதவுடல் காவல்துறை மரியாதையுடன் தகனம்


டெல்லி கலவரத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காவல்துறை கான்ஸ்டபிள் சுபாஷ் தோமரின் பூ தவுடல் இன்று மாலை காவல்துறை மரியாதையுடன், தகனம் செய்யப்பட்டது.உள்துறை அமைச்சர் ஆர்.பி.என். சிங், டெல்லி முதல்வர் ஷீலா தீக்க்ஷித், விமானத்துறை அமைச்சர் அஜித் சி ங், உள்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.கே.சிங் மற்றும் டெ ல்லி காவல்துறை கமிஷனர் நீரஜ் குகார் ஆகியோர் இறுதிக்கி ரியைகளில் கலந்து கொண்டனர். கடந்த டிச.16ம் திகதி டெல் லியில் பேருந்தில்