தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.7.11

விண்ணில் பாய்ந்து சென்றது சி-17 ராக்கெட்!

விண்ணில் பாய்ந்து சென்றது பி.எஸ்.எல்.வி சி-17 ராக்கெட். முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி17 ராக்கெட், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.48 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-12 உடன் அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளில் 12 டிரான்ஸ் பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நாட்டின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கும், வானிலை கணிப்புகளுக்கும் பயன்படுத்தப்படும்.

மும்பை குண்டு வெடிப்பு:குஜராத் மாநிலத்தில் பதிவு செய்த ஸ்கூட்டர் அடையாளம் காணப்பட்டது

mumbai blast
புதுடெல்லி/மும்பை:18 நபர்களின் மரணத்திற்கு காரணமான மும்பை குண்டு வெடிப்பில் உபயோகித்த ஸ்கூட்டர் அடையாளம் காணப்பட்டது. ஜவேரி பஸாரில் நடந்த குண்டு வெடிப்பிற்கு உபயோகித்த இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் யார்? என்பது அடையாளம் காணப்பட்டதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். ஆனால், குண்டு வெடிப்பின்  பின்னணியில்

நடிகை ரஞ்சிதா நடன‌த்தை எச்சி ஒழுக ர‌சி‌த்த நித்யானந்தா

குண்டலினி யோகாசன‌த்‌தி‌ல் து‌ள்‌ளி து‌ள்‌ளி கு‌தி‌‌த்தபடி ர‌ஞ்‌சிதா நடன‌‌ம் ஆடியதை ‌நி‌த்யான‌ந்தா பா‌ர்‌த்து ர‌சி‌த்தா‌ர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உ‌ள்ள நித்யானந்தா ஆசிரம‌த்‌தி‌ல் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம்.
அதேபோ‌ல் இந்தாண்டு‌ம் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நே‌‌ற்று நட‌ந்தது. விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். பட்டுப்புடவை

அழகிரியின் வலது கை ரவுடி அட்டாக் பாண்டி கைது!

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் திருமலை நாயக்கர் மகாலுக்கு எதிரில் ஈஸ்வரர் லால் என்பவருக்கு சொந்தமான கடை ஒன்றை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அத்துமீறி கைப்பற்றினார் அட்டாக் பாண்டியனின் கூட்டாளி திருச்செல்வம்.  கொலை மிரட்டல் விடுத்ததன் மூலம் ஈஸ்வரர் லால் இத்தனை நாளும் புகார் கொடுககாமல் இருந்தார்.  

தற்போது மதுரை போலீஸில்

முன்ஜாமீன் கோரி நக்கீரன் கோபால் மனுதாக்கல்

சென்னை, ஜூலை. -  நித்தியானந்தாவின் மேனேஜர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நித்யானந்தா சாமியார் சென்னையில் நேற்றுமுன்தினம் அளித்த பேட்டியில், சன் டி.வி., சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனா, அவருடைய உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் மீதும்

ரவுடிகள் ஒழிப்பில் தீவிரம் காட்டும் ஜெ!


சென்னை நகரில் ரவுடிகள் மீதான வேட்டை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், கடந்த 40 நாட்களில் 60 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாகவும் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் ரவுடிகள் மற்றும் கிரிமினல்கள் மீதான வேட்டை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ரவுடி மாமூல்