தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.9.11

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்தும் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்

இஸ்லாமிய சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25 -09 -2011 ஞாயிறுகிழமை காலை 9 :30 மணியளவில் கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்தும் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும்  துவக்க விழா,செல்விமஹாலில் நடைபெற உள்ளது. ( நோட்டீஸ்

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் கடந்த 3 ஆண்டுகளாக கூத்தாநல்லூர்-ல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. படிக்க பணம் வசதி இல்லாத 

இஸ்லாம் vs கம்யூனிஸம் - ஒரு பறவை பார்வை


இஸ்லாம் மக்களுக்கு நல்லதையே செய்திட வேண்டும் என்று வாதாடுகின்றது. எல்லா காலங்களுக்கும், எல்லா சமுதாயங்களுக்கும் இஸ்லாம் ஒன்றேதான் வழிகட்ட வல்ல மார்க்கம். கடந்த நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய பொருளாதாரம் செயலிழந்து

இருபது ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட செயற்கைக்கோள், செயலிழந்து பூமியில் விழுகிறது ?


இருபது ஆண்டுகளுக்கு விண்ணுக்கு ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோளின் எஞ்சிய பாகங்கள், இன்று அல்லது நாளை பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாசா விண்வெளி ஆராச்சி மையம் அனுப்பிய இந்தச் செயற்கைக்கோள், செயலிழந்த நிலையில் விண்வெளியில் சுற்றி வந்தது. தற்போது இது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அவ்வாறு அது வளிமண்டலத்தில் நுழைகையில் ஆயிரத்துக்கும் அதிகமான துண்டுகளாக வெடித்துச் சிதறும் வாய்ப்பு உள்ளதாகத்

பிரான்ஸில் நிகாப் என்னும் முகத்திரைக்கு அபராதம்


நிகாப் என்னும் முழு முகத்திரை அணிந்த ஒரு பெண் பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.
முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது

செப்.11 தாக்குதலுக்காக, பாகிஸ்தானில் 311 தற்கொலை தாக்குதல்கள்! : ஹினா ரப்பானிகர்


பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் மீது (ISI) மீது அமெரிக்கா தேவையில்லாமல்,
குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் பாகிஸ்தானுடனான நட்பை இழக்க வேண்டிவரும் என பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் ஹினா ரப்பானிகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கான் தலைநகர் காபூலில்,

மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யாசிங்கிக்கு ஜாமின் மறுப்பு


2008-ம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யாசிங்கின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மலேகானில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 9 பேர் பலியாயினர்.பலர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மகாராஷ்டிர பயங்கரவாத, குற்றத்தடுப்பு போலீசார்