தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.11.11

ஒரே, ஒரு அடிதானா-அன்னா ஹஸாரே வாய்கொழுப்பு


மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் மீது டெல்லியில் இன்று நடந்த தாக்குதல் குறித்து அன்னா ஹஸாரேவிடம் செய்தியாளர்கள் கருத்து சொல்லுங்களேன் என்று கேட்டபோது, ஒரே ஒருஅடிதானா என்று திருப்பிக் கேட்டார் அன்னா. பின்னர், என்ன இருந்தாலும் இந்தத் தாக்குதல் தவறானது என்று கண்டித்தார்.எங்கள் ஊரில் குடிகாரர்களை கம்பத்தில் கட்டி வைத்து உதைப்போம் என்று சில நாட்களுக்கு முன்புதான் கூறியிருந்தார் அன்னா. அதற்கு கடும் கண்டனங்களும்,எதிர்ப்புகளும் எழுந்தன.

சரத் பவாருக்கு கன்னத்தில் அறை – தலைவர்கள் கண்டனம்


விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரை ஹர்வீந்தர் சிங் என்ற இளைஞர் காட்சி ஊடகங்களின் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார். அரசியல்வாதிகள் எல்லாம் திருடர்கள், விலைவாசி உயர்வுக்கு சரத்பவார்தான் காரணம் என கூறியவாறு அவ்விளைஞர் பவாரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.எதிர்பாரதவிதமாக தாக்கப்பட்ட சரத்பவார் அருகிலிருந்து சுவற்றில் பிடித்ததால் கீழே

இஸ்லாத்திக்கு எதிராக பிரச்சாரங்களுக்கு துருக்கிபிரதமர் கண்டனம் தெரிவிப்பு.


இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் துருக்கி எதிர்ப்புத்தெரிவித்துள்ளதுடன், மேற்குநாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாத்தின் மீதான அச்சத்தை இல்லாதொழிப்பதற்காக முஸ்லிம்கள் ஒன்றுபடுமாறும் அந்நாட்டுப் பிரதமர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.சில மேற்கத்தைய சக்திகளினால் இஸ்லாத்திக்கு எதரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் முஸ்லிம்களை பயங்கரவாதம்,மற்றும் மோதல்கள் போன்றவைகளுடன்

இந்திய புத்தகங்களை அரபியில் மொழிபெயர்க்க திட்டம்


அபுதாபி:இந்திய தூதரகத்துடன் இணைந்து அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்கான ஆணையகம் இந்தியாவின் தொன்மை வாய்ந்த மற்றும் நவீன நூற்களை அரபி மொழியில் மொழிபெயர்க்க புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது என்று இந்திய தூதரக அதிகாரி எம்.கே.லோகேஷ்

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக ஷெர்ரி ரஹ்மான் நியமனம்


அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதராக முன்னாள் செய்தி அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்பு தூதராக இருந்த ஹூசைன் ஹக்கானி பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி ஏற்படலாம் என்று கூறி அமெரிக்க அரசிடம் உதவி கேட்டதாக சர்ச்சை எழுந்ததால் தூதர் பதவியில் இருந்து விலகினார்.
 இதையடுத்து அந்த இடத்துக்கு ஷெர்ரி ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கைது செய்யவேண்டும் – மஜ்லிஸே முஷாவரா


புதுடெல்லி:தீவிரவாதம் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலையான சூழலில் இத்தகைய வழக்குகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஹிந்துத்துவாவினரை கைது செய்யவேண்டும் என ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரா(எ.ஐ.எம்.எம்.எம்) கோரிக்கை விடுத்துள்ளது.முஸ்லிம் இளைஞர்களை தவறாக குற்றவாளிகளாக சேர்த்து சிறையில் அடைத்த அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்தும் ப்ராவிடண்ட் நிதியிலிருந்தும்

இவர் யார் என்று தெரியுமா? தெரிந்துகொள்வோம் வாருங்கள்

கொலம்பசையும் ,மார்கோ போலவையும் தெரிந்த பலருக்கு இந்த பெயர் தெரியுமா என்பது சந்தேகத்திற்குரியதே.ஆனால் இவரின் சாதனைகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.இவர் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை பிரயாணங்களிலேயே செலவிட்டவர்.1304 ஆம் ஆண்டு மொரோக்காவில் பிறந்தவர் தான் இப்னு பதுதா இவரது இயற்பெயர் ஹாஜி அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு பதுதா என்பதாகும்.இவரின் பயணக் குறிப்புக்கள் "rihla" என்ற என்ற நூலில் இவர் எங்கெல்லாம் பயணம் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யேமனிய அதிபர் அலி அப்துல்லா சாலேஹ்வின் 33 வருட ஆட்சி முடிவுக்கு வருகிறது


யேமனிய அதிபர் அலி அப்துல்லா சாலேஹ், அரசு அதிகாரத்திலிருந்து விலகுவதற்குசம்மதம் தெரிவித்துள்ளார். அவர் தனது ஆட்சி அதிகாரத்தை கையளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.சவுதி மன்னர் அப்துல்லா, மகாராணியார் நாயேஃபின் முன்னர், அவர் பதவி அதிகாரத்தை அவர் கையளித்தார்.இதையடுத்து 33 வருட ஆட்சிபீடத்திலிருந்து, அவர் பதவி விலவுள்ளார். அவரை பதவி விலக கோரி

அமெரிக்க ஏவுகணை வலைப்பின்னலுக்குள் ரஸ்யா

அமெரிக்கா கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலைநாட்டத் துடிக்கும் ஏவுகணை நடுகை முயற்சி ரஸ்யாவுக்கு பலத்த கிலியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முயற்சிக்கு பதிலடியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகாமையில் ரஸ்யா தனது ஏவுகணைகளை நடுகை செய்ய விரும்புகிறது என்று டென்மார்க் சர்வதேச விவகார கற்கைப் பிரிவு ஆய்வாளர் ஜாக்கப் மூலர் தெரிவித்தார். அமெரிக்காவின் ஏவுகணை சிஸ்டம்

'டேம் 999' படத்துக்கு தமிழக அரசுதடை


முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்ற சினிமா படத்தை கேரளாவைச் சேர்ந்த சோஹன்ராய் இயக்கி உள்ளார். 100 ஆண்டுகள் பழமையான இந்த அணையை உடைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்றும் படத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு தமிழகமெங்கும் எதிர்ப்புகள்