தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.11.11

முஸ்லிம் இளைஞர் மீது இந்துத்துவ வெறியன் தாக்குதல்


கடந்த 3 நாட்களாக ஹஜ்ஜுப் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடி வரும் வேலையில் ஹைதராபாத்தில் பல இடங்களில் முஸ்லிம் இளைஞர்கள் இந்துத்துவ வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக இந்துத்துவ அமைப்பினரும் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.முஸ்லிம்கள் ஹஜ்ஜுப்பெருநாளின் போது இறைவனுக்காக குர்பானி கொடுப்பது வழக்கம். இதை பொறுத்துக்கொள்ளாததால்

முதன் முறையாக புகுஷிமா அணு மின்நிலையத்தை பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி

ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்திற்கு முதன் முறையாக ஊடகவியலாளர்கள்
உட்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம்  சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிப்படைந்த புகுஷிமா அணு மின் நிலையம், அளவுக்கு மீறிய கதிர்வீச்சை கக்கத்தொடங்கியதால், பொதுமக்கள் அப்பகுதிக்குள் நுழைய

பெண் சிசுவைக் கொன்ற தந்தைக்கு தூக்கு


பெண் சிசுக் கொலை புரிந்த தந்தை ஒருவருக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சியாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற நபர் பிறந்த மூன்றே நாளான தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்துக்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பெண் சிசுக் கொலைக்கு எதிரான

உருகும் ஆர்டிக் கடல்.. 2015ல் ஐஸ் மொத்தமும் காலி!


லண்டன்: பூமியில் நிலவி வரும் பருவநிலை மாற்றத்தினால் மூன்று ஆண்டுகளுக்குள் ஆர்டிக் கடலில் உள்ள ஐஸ் மொத்தமும் உருகி தண்ணீராக மாறிவிடும் என்று கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறியுள்ளனர்.இதனால் ஆர்டிக் கடல் பகுதியில் வசிக்கும் துருவக் கரடிகளும் அழிந்து விடும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு!: பாதுகாப்பு தீவிரம்

வாஷிங்டன், நவ. 12- அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்திய நேரப்படி இன்று காலை (அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு) இந்த சம்பவம் நடந்தது.வெள்ளை மாளிகை அருகே இரு கார்களில் வந்த கும்பல் ஏ.கே.-47 துப்பாக்கிகளால் சுட்டதாகவும்,

பாகிஸ்தானில் புதைக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் திருட்டு

கராச்சி, நவ. 13-  பாகிஸ்தானில் புதைக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் கதாப் மற்றும் ஷோரப் கோத் நகரங்கள் உள்ளன. அங்குள்ள இடுகாட்டில் 40 கல்லறைகள் இடிக்கப்பட்டு அவை தோண்டப்பட்டிருந்தன. தோண்டப் பட்டவைகளில் பெரும்பாலானவை

உலகின் மிக உயரமான கண்ணாடி பாலம் : நடந்து செல்ல யாருக்கு தைரியமுண்டு?


'நிச்சயமாக இந்த கண்ணாடி பாலம், பலவீனமான இதயம் உள்ளவர்களுக்காக செய்யப்பட்டதல்ல.' - என்கிறது மெயில் ஆன்லைன்.
சீனாவின், ஷாங்கியேஜி எனும் இடத்தில் உள்ள டியன்மென் மலைத்தொடரில் பாறைகளோடு ஒட்டியவாறு (Tianmen Mountain) கடல் மட்டத்திலிருந்து 4700 அடி உயரத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கிறது இந்த கண்ணாடி பாலம்.

சீனாவில் 4 லட்சம் வெப் லிங்குகள் அழிப்பு

பீஜிங், நவ. 12- சீனாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 4 லட்சம் வெப் லிங்குகளை சீன அரசு தடை செய்துள்ளது.சீனாவில் செயல்பட்டு வரும் இணையதளங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும் அவைகளின் செயல்பாடுகள் அனைத்தும் அரசங்காத்தின் இணைய தள கட்டுப்பாட்டு வாரியம் கட்டுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த