தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.7.12

மியான்மர்:பாதுகாப்பு படையினரின் மிருக வெறியால் துயருறும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்!


யங்கூன்:கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடக்கு மியான்மரின் ராக்கேன் மாகாணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உள்ளூர் போலீஸ் மற்றும் ராணுவத்தின் மிருகவெறித் தாக்குதலால் துயருற்று வருவதாக முன்னணி மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் ஆசியாவுக்கான துணை இயக்குநர் எலைன் ப்யர்ஸன் நேற்று(ஜூலை-7) வெளியிட்டுள்ள யூரேசியாவுக்கான மீளாய்வு அறிக்கையில், மியான்மர் அரசு உடனடியாக ரோஹிங்கியா சமூகத்தினர் மீது பாதுகாப்பு படையினர் நடத்தும்

ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்கப்படுகிறது


சென்னை - இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு இலவச சிம் கார்ட் வழங்கப்பட உள்ளதுசவுதி அரேபியத் தொலைத் தொடர்பு நிறு வனத்தின் சிம் கார்டுகளை இந்திய ஹஜ் கமிட்டி, புனித யாத்திரை செல்பவர்களுக்கு, இலவசமாக வழங்க உள்ளதாக ஹஜ் கமிட்டிதுணைத் தலைவர் அபூபக்கர் தெரிவித்துள் ளார்.இந்திய ஹஜ் கமிட்டி

ஜூலை 9ம் தேதி இணையத் தொடர்பு துண்டிக்கப்படுவதிலிருந்து தப்புவது எப்படி?


வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப் போகிறாய் என்ற பேச்சுத்தான், தற்போது எங்கு பார்த்தாலும் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ், இணையத்தை முடக்கி, உங்களின் கணினியை செயல் இழக்கச் செய்துவிடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவலை வல்லுனர்கள் தெரிவித்தாலும், ஏற்கனவே உங்கள் கணினியில் இந்த வைரஸ் இருந்தால், வரும் 9ம் தேதி அம்பேல் தான் என்கின்றனர், கம்ப்யூட்டர்

சிரியப் போர் வடக்கு லெபனானுக்குள் நுழைந்தது


சிரியாவிற்குள் நடைபெறும் உள்நாட்டுப் போர் தற் போது லெபனானுக்குள் நுழைந்துள்ளது.சனிக்கிழ மை சிரியப் படைகள் வட லெபனானிற்குள் தமது ஆட்டிலறி தாக்குதலை முன்னெடுத்தன, சரமாரியா க பொழிந்த குண்டுகளில் ஐந்து பேர் மரணித்து பலர் காயமடைந்தார்கள், இறந்தவர்களில் மூவர் பெண்க ள்.சிரியாவின் அதிபர் ஆஸாட்டை பதவிக்கட்டிலில் இருந்து இறக்குவதற்காக போராடும் போராளிகள் லெபனானின் வட பகுதியில்

மதுரை - பெங்களூர் விமான போக்குவரத்து சேவை விரைவில் தொடக்கம்


எதிர்வரும் ஜூலை 19ம் திகதி மதுரையிலிருந்து பெங்களூருக்கு  விமான போக்குவரத்து தொடங்கப் படவுள்ளதாக, மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்து ள்ளார்.மதுரை விமான நிலைய இயக்குனர் சங்கை யா பாண்டியன் தலைமையில் மதுரை விமான நி லைய விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதன் போது மாணிக்கம் தாகூர் எம் .பி

அன்னா குழு உறுப்பினர் மீது அடிதடி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் இளைஞர் கட்சியினர்

அன்னா ஹசாரே குழு உறுப்பினரும், சமூக ஆர்வல ருமான அகில் கோகோய், இளைஞர் காங்கிரஸ் கட் சியினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள் ள அசாம் மாநிலத்தில் வெள்ள சீரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக புன்னி கிராமம் தர்மாபூர் பகு தியில் அகில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டிருந் தார்.அப்போது மாநில அமைச்சர் நிலாமணி சென்தே கா தலைமையில் வந்த இளைஞர் காங்கிரஸ் கட்சி யினர் அகில் மீது