தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.5.12

அசாஞ்சே நாடுகடத்தப்படுவதை தடுக்க முடியாது : பிரிட்டன்


தன்னை லண்டனுக்கு நாடுகடத்தக்கூடாது என விக் கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஞ்சாஞ்சே தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பிரிட்டனின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனினும் இத்தீர்ப் பை மறுபடி பரிசீலனை செய்வதற்கு 14 நாட்கள் கெடு விதித்துள்ளது.  கடந்த 2010ம் ஆண்டு இரு பெண்களை பாலியல் ரீதியாக பலாத்காரப்படுத்தினார் எனும் குற் றச்சாட்டின் கீழ், ஒருவருடத்திற்கு மேலாக வீட்டுக் காவலில்

இன்று பாரத் பந்த்!: எதிர்கட்சிகள் அறிவிப்பு!


புதுடெல்லி:பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் முழு அடைப்பிற்கு பா.ஜ.க, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.பெட்ரோல் விலை உயர்வு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற உள்ள திரிணமூல் காங்கிரஸ்,

பாரத ரத்னா விருதுக்கு விஸ்வநாதன் ஆனந்த்தை பரிந்துரைக்கும் AICF


ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியனாக பட் டம் சூடியுள்ள இந்திய கிராண்ட் மாஸ்டர்விஸ்வநாத ன் ஆனந்த்தை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைப்ப தற்கு அகில இந்திய செஸ் சங்கம் (AICF) தீர்மானித்து ள்ளது. நேற்றைய பொதுக்கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7-17 வரையிலானபள்ளி மாணவர்களுக்கென பிரத்தியேக செஸ்பயிற்சிகளை பாடசாலை கல்வியில் வழங்குவதற்கு தமிழக முத ல்வர் ஜெயலலிதா தீர்மானம்

சிரியா மீது தாக்குதல் நடாத்துவது அவசியம் அமெரிக்கா

சிரியாவில் நடைபெறும் போர் கொபி அனான் கால் பதித்த பின்னரும் தொடர்ந்தபடி உள்ளது, இன்றும் வடபுல சிரியா வில் மோதல்கள் நடந்தவண்ணமுள்ளன. கொபி அனான் வந்திறங்கும் தருணத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் இவர்களில் சிரியப் படைக ளே அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.மறுபுறம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவுலா நடைபெற்ற தாக்குதல் களும் 108 பேர் கொல்லப்பட்ட நிகழ்வும் தம்மால் மேற் கொள்ளப்படவில்லை

30.5.12

வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து: 13 குழந்தைகள் உடல் கருகி பலி


கத்தார் நாட்டில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாயினர்.கத்தார் நாட்டின் தலைநகர் தோகா நகரின் மேற்கு பகுதியில் வில்லாஜியோ என்ற வணிக வளாகம் உள்ளது.இங்கு நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உடல் கருகி பலியாயினர். இவர்களில் 13 குழந்தைகள் ஆவர்.பலியானவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என உள்துறை அமைச்சகம்

என் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்விலிருந்து விலகுகிறேன் : பிரதமர்


தன் மீதான ஹசாரே குழுவினரின் ஊழல் குற்றச் சாட்டுக்களை உறுதிப்படுத்தப்பட்டால் அரசியல் பொதுவாழ்விலிருந்து விலக தயாரென பிரதமர் ம ன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.பிரதமர் உட்பட ம த்தியில் உள்ள 15 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச் சாட்டுக்களை சுமத்தியிருந்தனர் ஹசாரே குழுவி னர். இந்நிலையில் மியன்மாரிலிருது நாடுதிரும்பி க்கொண்டிருந்த பிரதமரை விமானத்தில் சந்தித்த நி ருபர்கள் அவரிடம் ஹசாரேவின்

ஃபஸீஹ் முஹம்மதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்! – சிவில் உரிமை ஆர்வலர்கள்!


புதுடெல்லி:தீவிரவாத குற்றம் சுமத்தி சவூதி அரேபியாவில் வைத்து இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த இளைஞரான பொறியாளர் ஃபஸீஹ் முஹம்மதிற்கு சிவில் உரிமை ஆர்வலர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.ஃபஸீஹை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பல்வேறு அமைப்புகள்

ஜூலை 9-ம்தேதி இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை


கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் பரவவிட்டதை அடுத்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ள தாக கூகுள் தெரிவித்துள்ளது.

ஆங் சான் சூ கியி - பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு


மியன்மாருக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொ ண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று, மியன்மாரின் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை சந்தித்தார்.நே ற்று திங்கட்கிழமை, மியன்மாரின் அதிபர் தெய்ன் செய் னை சந்தித்து பேசியிருந்த பிரதமர், 500 மில்லியன் அ மெரிக்க டாலர் பெறுமதியான Credit Line ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டிருந்தார். இதன் படி மியன்மாருக்கு இந்தி யா ரூ.2,750 கோடி கடன் தொகையாக

29.5.12

‘மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றேன்! யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை!’ -2வது திருமணம் புரிந்த அஸ்ஸாம்


குவஹாத்தி:”மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றேன்! யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை!” -2-வது திருமணம் புரிந்த அஸ்ஸாம் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரை ராபியா சுல்தானா என மாற்றியுள்ளார்.அஸ்ஸாம் மாநிலம் போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத்.

சீனா: அடுத்தடுத்து 11 கொலைகள் செய்த பயங்கர கொலைகாரன் கைது.

சீனாவில் அடுத்தடுத்து 11 பேரை கொன்ற ‘சீரியல் கில்லர்’ ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளன ர். சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜின்னிங் கவுன்டி பகுதியில் அடுத்தடுத்து 11 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர்.  இந்த தொடர் கொலை ச ம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். ப லர் வெளியே செல்லவே அஞ்சினர். ஆனால், போ லீஸ் விசாரணையில் எந்த முன்னேற்றமும்

இலங்கை ஜனாதிபதியின் லண்டன் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜக்க்ஷவின் லண்டன் வருகையை எதிர்த்து நேற்றுபிரித்தானிய பிரதமர் அ லுவலகத்திற்கு முன்பாக தமிழ் மக்கள் திரண்டு ஆர்ப் பாட்டம் நடத்தியுள்ளனர்.பிரித்தானிய தமிழர் ஒருங் கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட் டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது டன், பிரித்தானியாவின் பல முக்கிய அமைப்புக்களும் இணைந்திருந்தன.தமிழின அழிப்பை மேற்கொண்டு,

350 ஆண்டுகளுக்குப் பிறகு நியுட்டனின் புதிருக்கு விடை கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவன்.

புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த ஐசக் நியூட்டன் உருவாக்கிய சமன்பாட்டுக்கு, இந்திய மாணவன் விடை கண்டுபிடித்துள்ளா ன்.மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதை கண்ட விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், புவி ஈர்ப்பு விசை குறித்த விஷயத்தை, உல குக்கு தெரியப்படுத்தினார். இவர் உருவாக்கிய சில சமன்பாடுக ளுக்கான புதிர், 350 ஆண்டுகள் ஆகியும், இன்னும் தீர்க்கப்படவி ல்லை.ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் வசிக்கும் இந்திய வம் சாவளி மாணவன் ஷவுரியா ரே,16. தற்போது, இந்த புதிருக்கா ன விடையை கண்டு பிடித்துள்ளான்.ஆறு வயதில், ஷவுரியா, ட்ரெஸ்டன்

நெயில் பாலிஷ் பூசிய நகங்களுடன் வந்ததால் பெண்ணுடன் சவுதி போலீஸ் மோதல்


சவுதி அரேபியாவில் நெயில் பாலிஷ்(Nail Polish) பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மத மாண்புகளை காக்க நியமிக்கப்பட்ட  போலீஸ் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சவுதியில் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதில் பெண்களுக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள். வாகனம் ஓட்டக் கூட அங்குள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.இந்த நிலையில் கை விரல்களில் நெயில் பாலிஷ்

இஸ்ரேல்: 550 பூனைகளை வீட்டில் வளர்த்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்.

இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல் ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இ வர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை. பூனைகளால் அவர் கடும் தொல்லைகளுக்கு ஆளானார். அவரால் சாப்பிட முடியவில்லை. அவர் சாப்பிடும்போது அ வை டைனிங் டேபிளில் ஏறி சாப்பாட்டை தின்று வி டுகின்றன. அதுமட்டுமின்றி அவரால் நிம்மதியாக

28.5.12

கேரளா:சி.பி.எம்மின் கொலைவெறிக்கு பலியானவர்களின் மனைவியர் சந்திப்பு!


வடகரை:கேரளாவில் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கொலைவெறிக்கு பலியான என்.டி.எஃப் உறுப்பினர் முஹம்மது ஃபஸலின் மனைவி மரியமும், மகள் ஃபிதா ஃபாத்திமாவும் அண்மையில் கொலைச் செய்யப்பட்ட டி.பி.சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ரம்யாவுக்கு ஆறுதல் கூறினர்.சி.பி.எம் கட்சியை விட்டு விலகியவர்கள் என்றநிலை

சிரியாவின் ஹவுலா நகரில் ஒரே நாளில் 90 பொதுமக்கள் படுகொலை!


சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில், நேற்று இடம்பெற்ற அரச படைகளின் தாக்குதலில், ஒரே நாளில் 90 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.ஹவுலா நகரில், அரச படைகளில் ஷெல் தாக்குதலில் அதிகளவானோர் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். சிலர் குடும்பம் குடும்பமாக கொல்லப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். சிரியாவில் இடம்பெற்ற

ஐபிஎல் 5 : சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புதிய சாம்பியன்


சென்னை :இன்று நடந்த ஐபிஎல் இறுதி போட்டியி ல் இரண்டு முறை சாம்பியன் சென்னை சூப்பர் கி ங்ஸை கொல்கத்தா இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.இவ்வாண்டு ஐபிஎல் போ ட்டிகளில் டாஸ் அவ்வளவாக கை கொடுக்காத தோனி இறுதி போட்டியில் டாஸ் வென்று பேட்டி ங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்க ளாக இறங்கிய முரளி விஜயும்

காதல் ஜோடியை படமெடுத்து மிரட்டிய 3 பொலிஸ்காரர்கள் தற்காலிக பணிநீக்கம்


மெரினா கடற்கரையில் நெருக்கமாக இருந்த காதல் ஜோடியை படமெடுத்து மிரட்டிய 3 பொலிஸ்காரர்களை சென்னை கொமிஷனர் திரிபாதி, தற்காலிக பணிநீக்கம் செய்தார்.காதலர்களின் பொழுதுபோக்கு பூங்காவாக சென்னை மெரினா கடற்கரை இருந்து வருகின்றது.இங்கு காலை முதல் இரவு வரை ஏராளமான ஜோடிகள் வந்து போகின்றார்கள். நெருக்கமாக இருக்கும் சில காதல் ஜோடிகளை ரோந்து பொலிஸார் எச்சரித்து அனுப்புவர்.இந்நிலையில்

ஸ்பெயினில் மிகப் பெரிய வங்கி திவால்: அரசிடம் உதவி கேட்கிறது!


ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றான ஸ்பெயினின் நான்காவது மிகப்பெரிய வங்கியான பேங்கியா வங்கி திவாலாகி விட்டது. இந்நிலையில் அரசிடம் இருந்து சுமார் ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் கோடி(19 மில்லியன் யூரோ) நிதியுதவியைக் கேட்டுள்ளது அந்த வங்கி.முன்னதாக வங்கி கடனில் மூழ்கி வருவதை அறிந்த ஸ்பெயின் அரசு இரு வாரங்களுக்கு முன்பு சுமார் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதியுதவி அளித்து, வங்கியை பகுதியாக தேசியமயமாக்கப்பட்ட

27.5.12

தம்புள்ளையை தொடர்ந்து கொழும்பிலும் பள்ளிவாசலை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்


கொழும்பு தெஹிவலை பகுதியில் அமைந்துள்ள பள் ளிவாசல் ஒன்றை அங்கிருந்து அகற்றுமாறு கோரி, பௌத்த பிக்குமார்கள் தலைமையில் ஆர்ப்பாட்ட மொன்று நடத்தப்பட்டுள்ளது.தெஹிவலை மிருககா ட்சி சாலைக்கு அருகில், கல்விஹாரை வீதியில் தா ருள் ரஹ்மான் மசூதி உள்ளது. இந்த மசூதியை அங்கி ருந்து அகற்றுமாறு கோரி25.5.12 வெள்ளிக்கிழமை  ந டைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,

ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸிலில் இந்தியா குறித்த விவாதம்

ஐ.நா மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில், வியாழக்கி ழமை முதல், இந்தியாவின் மனித உரிமைச் செயல்பாடு கள் குறித்த விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது.இதில், இந்தியா, கடந்த நான்காண்டுகளில், அரசியல், சிவில், பொருளாதார மற்றும் பிற துறைகளில் மனித உரிமைக ளை எப்படிப் பேணியிருக்கிறது என்பதை இந்தக் கவுன்சி லின் பிற உறுப்பு நாடுகள் ஆராய்கின்றன. இந்தக் கூட்டத் தில் இந்தியாவைச் சேர்ந்த சிவில் உரிமை அமைப்புகளி ன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது

எடியூரப்பா பாஜகவின் மனித வெடிகுண்டு - பால்தாக்கரே மனித வெடிகுண்டு கிண்டல்


மும்பையில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற் குழு கூட்டத்தில் எந்த முக்கிய முடிவும் எடுக்கப் பட வில்லை. நிதின் கத்காரி இரண்டாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதும் நரேந்திர மோடி கலந்து கொள்ள சஞ்சய் ஜோஷி பலிகடா ஆக்கப் பட்டதும் தான் நடந்தேறியுள்ளது என சிவசேனா தலைவர் பால் தாக்கரே சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் தெரிவித்துள்ளார்.சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் '' முன்னர் பிரதமர் வேட்பாளராக மூத்தத் தலைவர்