தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.5.12

அமெரிக்காவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!


வாஷிங்டன்:முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாக நடக்கும் வேளையிலும் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் முஸ்லிம் மக்கள்தொகை மிகவும் அதிகரித்துள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.2000-ஆம் ஆண்டில் 10 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை 2010-ஆம் ஆண்டில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது.இத்தகவலை Association of Statisticians of American Religious Bodies (ASARB) உறுப்பினர்

பாபர் மசூதி இடிப்பில் அத்வானியே முக்கிய குற்றவாளி: சிபிஐ விளக்கம்


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம்  தேதி   இந்து கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்டது.இந்த சம்பவத்தில் இரண்டு முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டது.முதல் தகவல் அறிக்கையில் (197/92) கரசேவகர்கள் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார், அசோக் சிங்கால்,

பாப்ரி மஸ்ஜித் இடிப்பில் ஹிந்துத்துவா கூட்டுச்சதி: ஜூலை 25-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்!


புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் ஜூலை 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பின் பின்னணியில் பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆகியோர் உள்பட 21 பேரின் சதித்திட்டம் குறித்து மறுவிசாரணைக் கோரும் சி.பி.ஐ மனுவின் மீது விசாரணை நடத்த நீதிபதிகள் ஹெச்.எல்.தத்தா

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும்: ராஜூ ராமச்சந்திரன்


டெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரச் சம்பவங்களில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு ஆலோசனை தர நியமிக்கப்பட்ட (அமிக்கஸ் க்யூரி) ராஜு ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கோத்ரா கலவர வழக்கு தொடர்பாக ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்டவரான ராஜூ ராமச்சந்திரன் இதுகுறித்து தாக்கல் செய்த இறுதி

பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருடன் ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு


இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இரா ஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டன் நேற்று மாலை பிரத மர் மன்மோகன் சிங்மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனி யா காந்தி ஆகியோரை சந்தித்தார்.நேற்று காலை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியையும் அவர் சந் தித்து பேசியிருந்தார். முன்னதாக அவர் ஊடகங்களுக்கு க ருத்து தெரிவிக்கையில் ஈரானிடமிருந்து எண்ணெய்க்கொ ள்வனவை குறைப்பதற்கு இந்தியா துரித நடவடிக்கை எடு க்க வேண்டும் என கோரினார்.ஹிலாரி