தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.5.11

அன்வர் அவ்லாக்கியை கொல்ல அமெரிக்காவின் முயற்சி தோல்வி


ஸன்ஆ:யெமன் வம்சா வழியை சார்ந்தவரும், அமெரிக்க குடிமகனுமான மார்க்க அறிஞர் அன்வர் அவ்லாக்கியை கொலை செய்ய அமெரிக்கா நடத்திய முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்க குடிமகனான அறிஞர் அன்வர் அவ்லாக்கியை அமெரிக்கா அல்காயிதா தீவிரவாதி எனக் குற்றஞ்சாட்டி கொலைப்பட்டியலில் உட்படுத்தியுள்ளது.
யெமனில் தங்கியுள்ள அவ்லாக்கியை கொல்ல அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் தொடுத்த ஏவுகணை குறி தவறி வீழ்ந்தது. கடந்த வியாழக்கிழமை அல்காயிதாவை சார்ந்த அதிகாரிகளான முஸைத், அப்துல்லாஹ் முபாரக் ஆகியோர் யெமனில் கொல்லப்பட்டனர். இவர்கள் பயணித்த காரின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

உஸாமா படுகொலை:அமெரிக்காவிற்கு தோல்வி-ஈரான்


டெஹ்ரான்:நிராயுதபாணியான உஸாமா பின் லேடனை மர்மமான முறையில் கொலை செய்த அமெரிக்காவின் செயலை பெரும் வெற்றியாக கருதவியலாது என ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஹ்மத் வஹீதி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தோல்வி தான் இச்சம்பவத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈராக், ஆப்கான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே

உஸாமாவைக்குறித்து 10 பொய்க்கதைகள்


லண்டன்:அல்காயிதா போராளி இயக்கத்தலைவர் உஸாமா பின் லேடனைக் குறித்து ஊடகங்களும், பல்வேறு அரசு ஏஜன்சிகளும் வெளியிட்டுள்ள கதைகளில் பெரும்பாலானவை பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. உஸாமாவைக் குறித்து பிரசுரிக்கப்படும் முக்கியமான 10 பொய்க்கதைகளும் அவற்றின் விளக்கங்களும் பின்வருமாறு:
1.உஸாமாவை உருவாக்கியது சி..
1980களில் உஸாமா பின் லேடனுக்கோ அவருடைய ஆதரவாளர்களுக்கோ ஒருபோதும் அமெரிக்காவிடமிருந்து பயிற்சியோ

ஈரான்-எகிப்து உறவு வலுப்பெறுகிறது


மஸ்கட்:32 வருடங்களுக்கு பிறகு முறிந்து போன ஈரான்-எகிப்து இடையேயான உறவு வலுப்பெறுகிறது. இரு நாடுகளிலும் தூதரகங்களை திறப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தோனேசியாவின் பாலி தீவில் இம்மாதம் இறுதியில் நடை பெறவிருக்கும் அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கிடையே இருநாடுகளின் நட்புறவு மேம்படுவதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.