தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.3.12

பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிய டால்பின்களை காப்பாற்றிய பொதுமக்கள்.


பிரேசில் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டால்பின் மீன்களை, மக்களே காப்பாற்றி கடலில் விட்டனர்.
பிரேசிலின் 2வது பெரிய நகரம் ரியோ டி ஜெனிரோ. இங்குள்ள கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிவார்கள். சூரிய குளியல், நீச்சல் போன்றவற்றில் ஈடுபட பலர் வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் வழக்கம்போல் பலர் குவிந்தனர். பலர் கடலில் நீச்சலடித்து

இந்திய மாநிலத்தி்ன் இளம் முதல்வர்

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தி ல் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல் வர் என்ற பெயரை தட்டி செல்கிறார் அகிலேஷ்சிங் யாத வ். இன்று காலையில் லக்னோவில் நடந்த சமாஜ்வாடி க ட்சியின் கூட்டத்தில் முலாயம்சிங் மகன் அகிலேஷ் சட்ட மன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரே  இம்மாநிலத்தின் முதல்வராக கட்சி

பின்லேடனின் 3 மனைவிகள் கைது செய்ததை கண்டித்து பாக். அரசுக்கு தலீபான்கள் எச்சரிக்கை


பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட் ட அல்கொய்தா அமைப்பை சேர்ந்த சர்வதேச பின்லேட னின் மனைவிகள் 3 பேர் மீது பாகிஸ்தான் அரசுதற்போ து நடவடிக்கை எடுத்து உள்ளது. அவர்கள் சட்டவிரோத மாக பாகிஸ்தானில் குடியேறியதாக கூறி பாகிஸ்தான் புலனாய்வு

அமெரிக்காவிடம் நவீன ரக குண்டுகளை கேட்கிறது இஸ்ரேல்


ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க அமெரிக்காவிட ம் அதிநவீன குண்டுகள் மற்றும் விமானங்களை இ ஸ்ரேல் கேட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியா கி இருக்கிறது.ஈரானின் அணுசக்தி உலை பிரச்சி னை இஸ்ரேல் நாட்டை அச்சத்தில் ஆழ்த்தி வருகி றது. இதனால்

நான் பெரியவன் ஆனதும் என்ன ஆவேன்? (புகைப்படங்களில் பதில்)


பாரிஸை தளமாக கொண்ட புகைப்படகாரர் Malo எடுத்த குழந்தைகளின் எதிர்கால கனவுகள் பற்றிய புகைப்பட தொகுப்பு இது. எனது குழந்தை ஒரு நாள் எப்படி ஆவான்? எனும் பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முனைகிறது இந்த நகைச்சுவையான சிந்தனை!
Photos by : Malo

அமெரிக்காவின் தீர்மானம், சிறிலங்காவைக் கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல : எலின் சாம்பர்லெய்ன்

சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா ஐ.நா மனித உரிமைக ள் பேரவையில் சமர்பிக்கும் தீர்மானம், சிறிலங்காவைக் கண்டிக்கும் நோக்கத்தில் அமைந்ததல்ல என ஜெனிவா வுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் சாம்பர்லெய்ன்டொ னகேஹோ (Eileen Chamberlain Donahoe) குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு ள்ளார். அவர் தனது உரையில் மேலும்