பிரேசில் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டால்பின் மீன்களை, மக்களே காப்பாற்றி கடலில் விட்டனர்.
பிரேசிலின் 2வது பெரிய நகரம் ரியோ டி ஜெனிரோ. இங்குள்ள கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிவார்கள். சூரிய குளியல், நீச்சல் போன்றவற்றில் ஈடுபட பலர் வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் வழக்கம்போல் பலர் குவிந்தனர். பலர் கடலில் நீச்சலடித்து