அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனைகளை நடத்த, ஐ.நா. வின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி ரகசியமாக அணு ஆயுத ஏவுகணை சோதனையை கடந்த வாரம் ஈரான் நடத்தியுள்ளது என இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது.
மிகவும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த ஏவுகணை, இஸ்ரேல் அல்லது வளைகுடா நாடுகளைச் சென்று