தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.8.11

ஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்களாக சங்க்பரிவாரம்


imagesCA7JYJEB
புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது.

இந்தியாவை மறைமுகமாக ஆளும் ஹிந்துத்துவா!


புதுடெல்லி: மலேகான் வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் மஹராஷ்ட்ரா காவல்துறை முஸ்லிம்களிடம் பாரபட்சமாக நடந்துவருவதை உணர்த்துவதற்காக மஹராஷ்ட்ரா பிரதிநிதிகுழு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் ஆகியோரை சந்தித்தது.

முதல்வர் பிரதிவிராஜ் சவானுடன் மாநில அமைச்சர், எம்.எல்.ஏக்க்கள், திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட் ஆகியோர் அடங்கிய

சுவாமி நிகமானந்தாவின் மரணம்: டாக்டர் மீது வழக்கு


Nigamananda_295
ஹரித்துவார்:கங்கை நதியின் கரையில் சட்டவிரோத குவாரிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சுவாமி நிகமானந்தா மரணித்த வழக்கில் டாக்டர் மற்றும் குவாரி உரிமையாளர் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்துள்ளது.
நிகமானந்தாவிற்கு சிகிட்சையளித்த டாக்டர் பி.கே.பட்நகர் குவாரி உரிமையாளர்களுக்காக அவருக்கு மருந்து செலுத்தி நினைவிழக்கச் செய்ததாக சி.பி.ஐ