புதுடெல்லி, ஜூன். 18- மனித கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க, பிற்பட்டோர் வன்கொடுமை சட்டப்படி நடவடிக்க எடுக்க தயங்காதீர் என்று, மாநில மந்திரிகள் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
டெல்லியில், மாநில சமூக நலத்துறை மந்திரிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசியதாவது:-
பிற்பட்டோர், மலைவாழ்