தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.6.11

மனித கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்காதீர்: பிரதமர்

புதுடெல்லி, ஜூன். 18-  மனித கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க, பிற்பட்டோர் வன்கொடுமை சட்டப்படி நடவடிக்க எடுக்க தயங்காதீர் என்று, மாநில மந்திரிகள் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
டெல்லியில், மாநில சமூக நலத்துறை மந்திரிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசியதாவது:-
பிற்பட்டோர், மலைவாழ்

கனிமொழி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திடீர் விலகல்


கனிமொழி எம்.பி.யின் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணை பொறுப்பில் இருந்து இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் திடீரென்று விலகினர்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய ஜாமீன் மனுக்கள்

கறுப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு ஆப்பு! : சுவிஸ் வங்கிகளில் புதிய நடைமுறை


வரிப்பணம் கட்டாது, சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக பணத்தை பதுக்கி வைத்திருப்போர் பற்றி இந்தியா உட்பட அந்தந்த நாடுகளுக்கு இலகுவாக தகவல்களை வழங்குவதற்கு சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் சட்ட மூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் மேல் சபையில் நிறைவேற்றப்பட்ட இரட்டை வரி அனுமதிக்கான சட்டமூலத்தில் DTAAs இன் மூலம் இந்த சலுகைககள்

சவுதி அரேபியாவில் தடையை மீறி கார் ஓட்டிய முஸ்லிம் பெண்கள் கைது

ரியாத், ஜூன். 19-  சவுதி அரேபியாவில் தடையை மீறி தைரியமாக கார் ஓட்டினார்கள் முஸ்லிம் பெண்கள்.
சவுதி அரேபியாவில் கடந்த 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் பெண்கள் கார் ஓட்ட அரசு தடைவிதித்துள்ளது. அதையும் மீறி கார் ஓட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கார் ஓட்டிய ஷரீப் என்ற 32

சாய்பாபாவின் பிரத்தியேக அறையில் 98 கிலோ தங்கம், ரூ.11.56 கோடி பணம் கண்டுபிடிப்பு


புட்டபார்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சத்ய சாய்பாபவின் அறையிலிருந்து, பெருமளவனாக நகை, பணம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 24ம் திகதி சத்ய சாய்பாபா இறைவனடி சேர்ந்த நிலையில் அவர் வசித்து வந்த புட்டபார்த்தியில் உள்ள பிரத்தியேக இடமான யஷூர்வேதமந்திர் நிலையம் பூட்டப்பட்டது. தற்போது ஒன்றரை மாதங்களுக்கு பிறகு அந்த அறையை, முன்னாள் தலைமை நீதிபதியும், சத்ய சாய் டிரஸ்ட்

விரைவில் சொத்து விவரத்தை அறிவிக்கிறார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்

புதுடெல்லி, ஜூன். 19-  இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தனது சொத்து விவரத்தை விரைவில் அறிவிக்க முடிவு செய்து இருக்கிறார். 
 
இதுபற்றி ஜனாதிபதி மாளிகையின் செய்தி தொடர்பாளர் அர்ச்சனா தத்தா நிருபர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் யாரும் சொத்துக்கணக்கை அறிவிக்கும் படி