தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.8.12

ரஷ்யாவில் 10 ஆண்டுகளாக பதுங்குழியில் அடைத்து வைக்கப்பட்ட 70 பேர் கொண்ட குடும்பம் மீட்பு.


ரஷ்யாவில், 70 பேர் கொண்ட இஸ்லாமிய உட்பிரிவு குழுவினர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பூமிக்கடியில் உள்ள பதுங்குழியில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, கசன் நகரம். இப்பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு வசித்த, 83 வயதான பயஸ்ரஹ்மான் சத்தரோவ்,83, என்பவர் தன்னை இறை தூதராக அறிவித்து கொண்டார்.சன்னி முஸ்லிம் பிரிவை

துணை குடியரசு தலைவராக நேற்று பதவியேற்றார் ஹமீத் அன்சாரி


இந்தியாவின் துணைக்குடியரசு தலைவராக ஹமீத் அன்சாரி      நேற்று மீண்டும் பதவியேற்றார்.தொடர் ந்து இரு தடவை நாட்டின் துணை குடியரசு தலைவ ராக பதவி வகித்தவர் எனும் பெருமை ராதாகிருஷ் ணனுக்கு கிடைத்திருந்தது. தற்போது அப்பட்டியலி ல் ஹமீத் அன்சாரியும் இணைந்துள்ளார். இன்று கா லை ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முன் னிலையில் சத்தியப்பிரமா

பொது இடங்களில் வழிபாடு நடத்த அமெரிக்கர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் : ஒபாமா


குருத்வார் சீக்கியர் கோவில் துப்பாக்கிச்சூடு சம்பவ ம் போன்று இனி நடக்காதிருக்க நாம் அனைவரும் ஒருமித்த குரலுடன் சபதம் எடுத்துக் கொள்ளவேண் டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித் துள்ளார்.வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இப்தா ர் நோன்பு விருந்து நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் அங்கு மேலும் பேசுகையில் "குருத்வார் போன் ற

30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வளைகுடா நாடுக்கு செல்ல தடை


வளைகுடா நாடுகளுக்கு 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல கூடாது என்று நேபாள அரசு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை உள்பட பல்வேறு வேலைகளுக்கு செல்லும் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதாக புகார்கள் வருகின்றன. இதையடுத்து, 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வளைகுடா

பசிபிக் பெருங்கடலில் பெரும் நுரைக்கல் திட்டு - அதிர்ச்சியில் அறிவியல் அறிஞர்கள்


பசிபிக் பெருங்கடலில் சுமார் 26,000 சதுர கிலோ மீட்டர்கள் அளவுக்கு எரிமலை பாறைகளால் ஆன பெரிய திட்டு ஒன்று மிதந்து வருவதாக நியூசிலாந்து கடற்படை தெரிவித்துள்ளது.குறைந்த எடை கொண்ட நுரைக்கல்லின் சிறிய துண்டுகள் நெருக்கமாக இணைந்து இந்தப் பெரும் திட்டை ஏற்படுத்தியுள்ளன.எரிமலையிலிருந்து வெளியான குழம்பு காற்றுக் குமிழிகளுடன் இறுகிப் போய் உருவான நுரைக்கல் படிமங்களே பெரும் திட்டாக தற்போது மிதந்து வருகிறது.இப்படியான ஒரு திட்டு கடலில் மிதந்து

லண்டன் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி இறுதி ஆட்டத்திலும் தோல்வி


லண்டன் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஹாக்கி ப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டு கடைசி இடத்தை பிடித்துள்ளது இ ன்று நடைபெற்ற ஆடவருக்கான ஹாக்கி போட்டிக ளில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய து. கடைசி ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டபோ தும் 2-3 எனும் கோல் கணக்கில்  தென் ஆப்பிரிக்கா விடம் தோல்வியை தழுவியுள்ளது. இதன்மூலம் பி பிரிவில் இடம்பெற்ற ஹாக்கி போட்டிகளில் இந்திய அணி