தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.3.11

இஸ்ரேலுடனான எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் – எகிப்து நீதிமன்றம்


ஷரமுல் ஷேக்:எகிப்து-இஸ்ரேல் எரிவாயு ஒப்பந்தம் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியிருக்கவே எரிவாயு ஏற்றுமதியை நிறுத்த வேண்டுமென அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் மக்களுக்கு போதுமான எரிவாயு இருப்பதை உறுதிச் செய்யாமல் ஏற்றுமதிச் செய்யக் கூடாது என எகிப்து நீதிமன்றம் அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான எரிவாயு ஏற்றுமதி எதிர்ப்பு பிரச்சாரக் குழுவின் தலைவர் இப்ராஹீம் யூஸ்ரி தெரிவித்துள்ளார்.

சாதிக் பாட்சா மரணமும் & சோ வகைராக்களும்!! ஒரு பார்வை!!

சாதிக் பாட்சா தற்கொலைபற்றி அவசர கதியில் பேட்டி அளிப்போரே! கொலைக் குற்றவாளி சங்கராச்சாரியார்கள் வழக்கில் உங்கள் நிலைப்பாடு என்ன? சென்னையில் இருந்த தொழிலதிபர் சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வந்து, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து அறிக்கை வருமுன்னரே,

அவசரம் அவசரமாக உடனே சில ஊடகங்கள், தொலைக்காட்சிகளில், துக்ளக் சோ இராமசாமியிடமும்,

ஈரான் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது

டெக்ரான், ஈரான் நாடு முதல் முறையாக விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை அனுப்பியது. அதில் மிருகத்தை அனுப்புவதற்கான ஒரு கூண்டையும் ராக்கெட்டு சுமந்து சென்றது. ராக்கெட்டில் அனுப்பப்பட்டு உள்ள கூண்டில் மிருகம் ஏதும் இல்லை.
இந்த கூண்டை கடந்த 7-ந் தேதி நடந்த விழாவில் அதிபர் அகமதினிஜாத் வெளியிட்டார். மிருகத்தை ஏற்றி

போர்நிறுத்தம்:பேச்சுவார்த்தைக்கு தயார் – கத்தாஃபி


திரிபோலி:எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என லிபியா ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸ்ஸா குஸா இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
லிபியாவில் போர் நிறுத்தத்தை பிரகடனபடுத்திய அவர் ஐ.நா தீர்மானத்தை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குவதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டுமென்ற ஐ.நாவின்

யெமன்:எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 30 பேர் மரணம்


ஸன்ஆ:யெமன் தலைநகரான ஸன்ஆவில் அரசு எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் மரணித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பிறகு ஒன்றுதிரண்ட எதிர்ப்பாளர்களின் ஒரு குழுவினர் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை பி.பி.சி தெரிவிக்கிறது.

ஹெலிகாப்டர் மூலம் தண்ணீ?ர் ஊற்றி ஜப்பான் அணு உலையை குளிரவைக்க முயற்சி

டோக்கியோ, ஜப்பான் சுனாமி தாக்குதலால் அங்குள்ள புகுசிமா அணு உலைகள் செயல் இழந்தன. இங்கு மொத்தம் 6 அணு உலைகள் உள்ளன. அதில் 4 அணு உலைகள் பாதிப்பு அடைந்து வெடித்தன. அதில் இருந்து அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது. அணு உலைகளை குளிர்விக்கும் கருவிகள் பழுதானதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது.

மேலும் வெடித்து சிதறாமல் தடுக்க அவற்றை மாற்று முறைகளில் குளிர்விக்க