தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.8.12

நோர்வே தாக்குதல் கொலையாளி ஆனர்பிகார்ஸ் பிறீவிக்கிற்கு 21 வருட சிறைத்தண்டனை


நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் உட்டோயா தீவு தாக்குதல் கொலையாளி ஆண்டெர்ஸ் பிரேய்விக் கிற்கு 21 வருட கால சிறைத்தண்டனை விதித்து நோர்வே நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், மருத்துவ பராமரிப்பின் கீழ் தடுத்து வைக்குமாறு த ண்டனை வழங்கப்படவிருந்தது. எனினும் அவர் ந ல்ல அறிவாற்றலுடன் (Sane) இருப்பதாக மருத்துவ

குற்றச்சாட்டை நிரூபித்தால் 2 கோடி : ராஜ் தாக்கரேவுக்கு அபூ ஆஸ்மி சவால்


மும்பை : சமாஜ்வாதி கட்சித் தலைவரான அபூ ஆஸ்மி அவரது தொகுதியில் உள்ள வங்கதேச வாக்காளர்களால்தான் வெற்றி பெற்றார் என ராஜ் தாக்கரே தெரிவித்திருந்தார். இதனை மும்பை ஆஸாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்  மறுத்துள்ள அபூ ஆஸ்மி, ராஜ் தாக்கரே தன் குற்றச்சாட்டை நிரூபித்தால் 2 கோடி தருவதாக கூறினார்.சமீபத்தில் ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே சமாஜ்வாதி கட்சி தலைவர் அபூ ஆஸ்மியின் தொகுதியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வங்க தேசத்தவர்கள் இருப்பதாகவும் அவர்கள்

லிபியாவில் பழங்குடி இனத்தவருக்கிடையே மோதல்: 12 பேர் பலி


லிபியாவின் தலைநகரான திரிபோலிக்கு அருகிலுள்ள சிலிட்டான் பகுதியில் இரண்டு பழங்குடியின கும்பல்களுக்கிடையே மோதல் நடந்தது. அப்போது இரண்டு கும்பல்களை சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக்கொண்டதில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.ஆனால்பழங்குடி

எயிட்ஸ் தாக்கியது போன்ற அறிகுறிகளைக் காட்டும் நோய் ஆசிய நாடுகளில் பரவல்


National Institute of Health எனப்படும் தேசிய சுகாதார அ மைப்பு ஒன்று சமீபத்தில் எயிட்ஸ் நோய் ஏற்பட்டது போன்றஅறிகுறிகளைக் காட்டும் ஆனால் எயிட்ஸு க்கு சம்பந்தமில்லாத ஒரு வகை நோய் ஆசிய நாடு களில் வாழும் மக்களிடையே பரவி வருவதைக் க ண்டு பிடித்துள்ளனர்.நியூ இங்கிலாந்து ஜர்னல் எனப் படும் மருத்துவ நாளிதழில் நேற்று வியாழக்கிழமை வெளியாகிய இத்தகவலில் எயிட்ஸைப்

அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பபெட் அறக்கட்டளையில் மோசடி செய்த இந்தியருக்கு 20 ஆண்டுகள் சிறை.


அமெரிக்காவின் கோடீஸ்வர தொழிலதிபரான, வாரன் பபெட் அறக்கட்டளையில் பணிபுரிந்து, ஆயிரக்கணக்கான டாலர்கள் சுருட்டிய இந்தியருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.உலகின் மூன்றாவது பணக்காரரான, வாரன் பபெட் அறக்கட்டளையில் சர்வதேச மேற்பார்வையாளராக, தாவல் பட்டேல்,38, என்ற இந்தியர் வேலை பார்த்தார். அறக்கட்டளை திட்டங்களை மேற்பார்வையிடுவதற்காக, பல்வேறு நாடுகளுக்கு

நியூயோர்க் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் முன்பு துப்பாக்கிச் சூடு : இருவர் பலி


நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் மிக உயர் ந்த கட்டடங்களில் ஒன்றான நியூயோர்க்கில் அமை ந்துள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் முன்புஇனம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூ ட்டில் இருவர் பலியானதுடன் 8 பேர் காயமுற்றுள் ளனர் என நியூயோர்க் போலிசார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 9 மணியளவில் எம்பயர் ஸ்டேட் கட்டட த்தின் முன்பாக நடைபாதையில் சென்று கொண்டிரு ந்தவர்கள் மீது இலக்கு வைத்து துப்பாக்கிதாரி சுட்டு ள்ளான். இது தொடர்பாக உடனடித்