தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.9.12

ஒரு போராளிக்காக 49 பொது மக்களை கொல்லும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள்?


அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் ஒரு போராளியை கொல்வதற்கு 49 பொதுமக்கள் பலி யெடுக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள் ளன.பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் எல்லைப் பகுதிகளிலும் போராளிகளைக் குறி வை த்து அமெரிக்கா நடத்தும் இவ்வாறான தாக்குதல்க ளிலேயே பொதுமக்கள் கொல்லப்படுவதாக முறை ப்பாடு எழுந்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோ ர்ட் மற்றும் நியூயோர்க் பல்கலைக் கழகங்கள் சமீப த்தில் நிகழ்த்திய

அமெரிக்காவுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஒபாமா கடும் கண்டனம் : ஐ.நாவில் உரை


தீவிரவாத போக்குடைய அரசியலை எதிர்த்து உலக நாட்டுகளின் தலைவர்கள் போராட வேண்டும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறுவுறுத்தியுள்ளா ர்.இன்று நியூயோர்க்கில் கூடிய ஐ.நா பொதுச்சபை கூட்டட்தில் உரையாற்றிய போது, கடந்த இரு வார ங்களாக அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமியர்க ளால் நடத்தப்படும் போராட்டம் குறித்து அவர் கரு த்து தெரிவித்தார். அப்போது, வன்முறை, தீவிரவாத போக்கு என்பவற்றுக்கு

அதிரை ’வெங்காய வியாபாரி’ இராணுவ இரகசியங்களை கடத்தினாரா? – உண்மை அறியும் குழுவின் அறிக்கை


சென்னை:இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி,  ‘வெங்காய வியாபாரி’யான தமீம் அன்சாரி(35) என்பவரை  ‘கியூ’ பிரிவு போலீஸார்” கைது செய்தனர்.  இதன் மூலம் தமிழகத்தினை தீவிரவாதிகள் தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்தனர்.

கோலாகலமாக நடந்த புருனே சுல்தானின் 5வது மகள் திருமணம்.


உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் புருனே சுல்தான். அவருக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். இவர்களில் 5 வது மகள் ஹபிசாவுக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது.ஹபிசா மன்னர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு 32 வயதாகிறது. தன்னைவிட 3 வயது குறைவான முகமது ருசானியை திருமணம் செய்து கொண்டார். முகமது ருசானி பிரதமர் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் 1700 அறைகள் கொண்ட

இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதி: ஓமனில் தடை நீக்கம்


இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஓமன் நாட்டு அரசு நீக்கியுள்ளது.ஒடிசா, திரிபுரா மற்றும் மேகாலய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியதை விலங்குகள் நலத்துக்கான உலக அமைப்பு உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு ஓமன் நாடு தடை விதித்தது.அந்நாட்டு கால்நடை அதிகாரிகள்