தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.8.11

ரியாதில் நடந்த மாபெரும் இஃப்தார் சங்கமம்


image001
ரியாத் இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரம் – ரியாத் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் விருந்து ( நோன்பு திறக்கும் நிகழ்ச்சி) கடந்த 05 ஆகஸ்ட் 2011 வெள்ளிக்கிழமை ரியாதில், அல்ஹைர் அல்உவைதா தோட்டத்தில் மாலை 6 மணியளவில் தொடங்கியது.
மகத்துவமிக்க ரமலானின் சிறப்புகள் குறித்து தமிழ், மலையாளம், கண்னடம் மற்றும் உருதுவில் சொற்பொழிவாற்றப்பட்டது

ஆர்.கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தகவல்களை கசியவிட்டது – சஞ்சீவ் பட்


godhra398_080711095438
புதுடெல்லி:முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் குஜராத் இனப்படுகொலை தொடர்பான தகவல்களை ஆர்.எஸ்.எஸிற்கு கசியவிட்டதாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறப்பு புலனாய்வு குழுவினர் குஜராத் கூடுதல் அட்வக்கெட் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கசியச்செய்த தகவல்களை

முபாரக் மீதான விசாரணையில் இஸ்ரேலிய ஊடகங்களுக்கு கோபம்


imagesCAL15CLP
கெய்ரோ:மக்கள் எழுச்சிப் போராட்டத்தினால் பதவியிலிருந்து விலகிய முன்னாள் எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் மீதான விசாரணையில் இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையான நிராசையையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை துவங்கிய

சோனியாவுக்கு, கர்ப்பப் பை வாய் புற்றுநோய்


காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர், நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சைக்கு பிரபலமான, “மெமோரியல் ஸ்லோன் – கெட்டரிங் கேன்சர் சென்டர்’ என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா, சமீப காலமாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை.

போலீஸால் உருவாக்கப்படும் ரவுடிகள்!


உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த, பல வருடங்களாக பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படைக் கூட்டத்தின் தலைவன் ஜக்கு பெஹெல்வான் என்பவனை மாநில போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

இந்த கொலைக்காரன் பணத்திற்காக இதுவரை சுமார் 165 க்கும் மேற்பட்டவர்களை கொன்றதாகவும், கொல்லப்பட்டோரில் பல தொழிலதிபர்களும், வர்த்தக காண்டிராக்டர்களும், ஓட்டல்