ரியாத் இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரம் – ரியாத் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் விருந்து ( நோன்பு திறக்கும் நிகழ்ச்சி) கடந்த 05 ஆகஸ்ட் 2011 வெள்ளிக்கிழமை ரியாதில், அல்ஹைர் அல்உவைதா தோட்டத்தில் மாலை 6 மணியளவில் தொடங்கியது.
மகத்துவமிக்க ரமலானின் சிறப்புகள் குறித்து தமிழ், மலையாளம், கண்னடம் மற்றும் உருதுவில் சொற்பொழிவாற்றப்பட்டது