தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.10.11

சவுதி அரேபிய இளவரசர் மரணம்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் லாசிஷ் அல்-சவுத். புற்றுநோயால் அவதிப்பட்ட அவர் கடந்த ஜுன் மாதம் முதல் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அங்கு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.

கடந்த 40 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் ராணுவ மந்திரியாகவும், விமான போக்குவரத்து துறை மந்திரியாகவும்

மோடிக்கு எதிராக அமிக்கஸ் க்யூரி உச்சநீதிமன்​றத்தில் அறிக்கை தாக்கல்


amicus curiae rprt SIT
அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென சிறப்பு புலனாய்வு ஏஜன்சி(எஸ்.ஐ.டி)யின் அறிக்கையை அங்கீகரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி(ஒரு குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு பாரபட்சமற்ற

எதிர்த்தவர்களை கொலை செய்ய கடாபி தயங்கியது இல்லை கேரள டாக்டர்


லிபியா சர்வாதிகாரியாக இருந்த கடாபி, தன்னை எதிர்த்தவர்களை கொடூரமாகக் கொன்று குவிப்பதற்கு ஒருபோதும் தயங்கியது இல்லை, என அவருக்கு சிகிச்சை அளித்த இந்திய டாக்டர் முண்டால் அப்துல்லா கூறியுள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை

‘கடாபியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்’


கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று லிபியாவில் தற்போது நிர்வாகம் செய்யும் இடைக்கால குழு தெரிவித்துள்ளது.
கடாபியின் உடல் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல் சனிக்கிழமை மாலையோ அல்லது ஞாயிற்றுக் கிழமையோ

ஈராக்கிலிருந்து யு.எஸ். படைகள் டிசம்பரில் வாபஸ் ஒபாமா

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கடந்த 9 ஆண்டுகளாக ஈராக்கில் நடந்த போர் முடிவுக்கு வந்து விட்டது. எனவே, அமெரிக்க படைகள் முழுவதும் ஈராக்கில்

துருக்கியில் கடும் நிலநடுக்கம்!


துருக்கியின் கிழக்கு பகுதிகளில் நேற்று நண்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்,
பல கட்டிடங்கள் இடிந்து வீழ்துள்ளன. 7.2 மேக்னிடியூட் அளவில், பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தினால் இதுவரை 50 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துருக்கியின்

துனிசியாவில் நேற்று வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தேர்தல்


முன்னாள் சர்வாதிகார அதிபர் பென் அலி பதவியிறக்கப்பட்டதன் பின்னர் துனிசியாவில் முதன்
முறையாக சுதந்திர ஜனநாயக தேர்தல்நெற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் புரட்சியை தொடக்கி வைத்த துனுசியாவில், அதிபர் பென் அலிக்கு எதிரான போராட்டங்களில் 200 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இப்புரட்சி நடைபெற்று