தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.10.11

நிபுணர் குழு அறிக்கை மீது நம்பிக்கை இல்லை-காஷ்மீர் மக்கள்


இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர் தூதுக்குழுவினர் தங்கள் அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் தாக்கல் செய்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் குழுவின் தலைவரான பத்திரிகையாளர் திலிப் பட்கோங்கர்,

நில மோசடி வழக்கு: எடியூரப்பா சரண்; பெங்களூர் சிறையில் அடைப்பு!

பெங்களூர்:நில மோசடி விவகாரத்தில் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, ராகவேந்திரா மருமகன் சோகன்குமார் உட்பட 5 பேர் மீது லோக் ஆயுக்தா வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இவர்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், இன்று இந்த மனுவை விசாரித்த லோக் ஆயுக்தா ‌நீதிமன்றம் எடியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே

10.000 ராக்கட் ஏவுகணைகள் திருட்டு விபரீதம் ஏற்படலாம் அச்சம்


லிபியாவில் நடைபெறும் போரில் ஈடுபட்டுள்ள போராளிக் குழுக்களுக்கு மேலை நாடுகளினால் வழங்கப்பட்ட ஆயுதங்களில் 10.000 வரையான ராக்கட் ஏவுகணைகள்; போனவழி தெரியாமல் களவாடப்பட்டுவிட்டன. இவை அல் காயிதா போன்ற அமைப்புக்களின் கைகளில் சிக்குப்பட்டால் மேலை நாடுகளுக்கு பாரிய தலைவலியாகிவிடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இவை 1960 களில்

கஷ்மீர் குறித்த பிரஷாந்த் பூஷணின் கருத்து ஏற்ககூடியதல்ல: அன்னா ஹசாரே

ராலேகான்சித்தி:கஷ்மீர் விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியிருப்பது தங்களது குழுவின் கருத்து அல்ல என்றும், அவ்வாறு அவர் கூறியது சரியான கருத்தல்ல என்று அன்னா ஹசாரே விளக்கம் அளித்தார்.

அதேவேளையில், தங்கள் கமிட்டியில் இருந்து பிரசாந்த்

கஷ்மீரில் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறேன் – பிரசாந்த் பூஷண்


prasanth bhusan
புதுடெல்லி:உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சங்க்பரிவார தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கஷ்மீர் குறித்த தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியதாவது: ‘எதிர்பாரதவிதமாக

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா?


சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஐந்து மாதங்கள் கழித்து வருகின்ற 17ஆம் தேதி அன்று உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நடக்க இருக்கின்றது.  தற்போது இந்த உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுமான் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காதோடு காதாய் வரும் செய்திகளையும், நம் கண் முன்னே நிகழும் சில சம்வங்களை காணும் போது உள்ளாட்சித் தேர்தல் நேர்மையுடன் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள்

கறுப்பு மரண பக்டீரியாவின் மரபணு கண்டறிந்து சாதனை


ஐரோப்பாவில் 1347 முதல் 1351 வரையான காலப்பகுதியில் சுமார் 100 முதல் 150 மில்லியன் பேர் உயிரிழக்கக் காரணமான கறுப்பு மரணம் ( Black Death) எனப்படும் தொற்று நோய்க்குக் காரணமான பக்டீரியாவின் மரபணு வரைபடத்தினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டறிந்துள்ளனர்.