தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.12.12

மலேகான் குண்டுவெடிப்பு:குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!


புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது. இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டது குறித்து சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை

பர்தா பேச்சு - மன்னிப்பு கேட்க மதுரை ஆதினம் மறுப்பு


பெண்கள் அனைவரும் பர்தா அணிந்தால் ஆண்களி ன் காமப்பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று மது ரை ஆதினம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் மாதர் சங்கத்தினரால் முற்று கையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.அருண கிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொ டரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடு த்திருக்கிறது. ஆனால் தனது பேச்சு குறித்து கருத் தளித்துள்ளஅருணகிரி நாதர் தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறையால் தான்

ரஷ்ய விமானம் சாலையில் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி


ரஷ்யாவில் நேற்று பயணிகள் விமானம், ஓடுதளத்திலிருந்து விலகி சாலையில் நொறுங்கி விழுந்து 4 பேர் பலியானார்கள்.8 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.ரஷ்யாவின் மாஸ்கோ விமானநிலையத்திற்கு தரையிறங்க வந்த 12 பயணிகள் கொண்ட விமானம் தரையிறங்கிய போது தீ பற்றியதால் ஒடு தளத்திலிருந்து விலகி சாலையில் நொறுங்கி விழுந்ததாக மாஸ்கோ செய்திகள் வட்டாரம் தெரிவிக்கிறது. ரஷ்யாவில் தற்போது கடுமையாக

எகிப்தின் தஹ்ரீர் சதுக்கம் போலாகுமா இந்தியா கேட் போராட்டங்கள்..?


துயரம், தேசிய அவமானம், எனச் செய்திகளில் சுட்ட ப்படும், டெல்லி பாலியல் வன்முறையில் பாதிப்புற் ற மாணவி, 13 நாட்களாக உயிருக்கு போராடிய நி லையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று அதிகாலை 4:30 மணி அளவில் மாணவியின் உடல் டெல்லி வந்த டைந்தது. மாணவியின் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலில் தவிப்பதாகவும், எனினும் மருத்துவ ர்கள், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை அவர்கள்