
தெஹ்ரான்: தெஹ்ரான் தூதுவர் டமாஸ்கசில் அதிகார திமிர் பிடித்த மேற்குலகம் முஸ்லிம் நாடுகளைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திர்காக துண்டாட நினைப்பதாக கூறியுள்ளார். மேற்குலகம் தங்களுடைய அரசியல் நோக்கத்தை முஸ்லிம் உலகை ஜனநாயகம் என்ற போர்வையில் பிரித்தால நினைக்கிறது.அதனால் தற்கால சூழலில் முஸ்லிம் நாடுகள் எதிரிகளின் சதியை முறியடிக்க உறுதியாக நின்று சிரியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட