தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.4.11

மேற்குலகம் முஸ்லிம் நாடுகளைத் துண்டாடுவதை தனது லட்சியமாக கருதுகிறது


syed ahamed mousavi
தெஹ்ரான்: தெஹ்ரான் தூதுவர் டமாஸ்கசில் அதிகார திமிர் பிடித்த மேற்குலகம் முஸ்லிம் நாடுகளைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திர்காக துண்டாட நினைப்பதாக  கூறியுள்ளார். மேற்குலகம் தங்களுடைய அரசியல் நோக்கத்தை முஸ்லிம் உலகை ஜனநாயகம் என்ற போர்வையில் பிரித்தால நினைக்கிறது.அதனால் தற்கால சூழலில் முஸ்லிம் நாடுகள் எதிரிகளின் சதியை முறியடிக்க உறுதியாக நின்று சிரியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட

புனித பயணம் மேற்கொள்வோர் ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீட்டுக்கு காத்திருக்காமல் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம்


untitled
சென்னை:’ஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு

குர்ஆன் எரிப்பு, ஆப்கான் கலவரம் – ஒபாமா கண்டனம்


obama
வாஷிங்டன்: அமெரிக்க நகரம் ப்ளோரிடாவில் நடந்த புனித குர்-ஆன் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஆப்கான் காந்தஹாரில் உள்ள மஜார்-எ-ஷரீப் என்ற இடத்தில் கலவரம் மூண்டதை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்டித்துள்ளார்.
இது குறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், குர்-ஆன் எரிப்பு என்பது  பொருட்படுத்த முடியாத  ஒரு மத அவமதிப்பு சம்பவம் ஆனால் அதற்காக அப்பாவி மக்களை கொள்வது என்பது ஒரு மிருகத்தனமான செயல்,  இது மனித கண்ணியத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளார்.

‘சேவா’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்புவாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றார் மோடி – விக்கிலீக்ஸ்


India_SEWA
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி ”சேவா (Self Employed Women’s Association)” என்ற பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்பு வாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.’சேவா’-வின் பொதுச்செயலாளர் ரீமா பென் நானாவதி மும்பையில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கேல் எஸ் ஓவனிடம் இதனை தெரிவித்துள்ளார். இச்செய்தியை ஓவன் கடந்த 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வாஷிங்டனுக்கு

கோல்ட் ஸ்டோன் அறிக்கையை ரத்துச்செய்யவேண்டும்-இஸ்ரேல்


golston
ஜெருசலம்:2008-09 காலக்கட்டத்தில் இஸ்ரேல் காஸ்ஸாவில் நடத்திய மிகக்கொடூரமான தாக்குதல் தொடர்பாக ஐ.நா சபையினால் நியமிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா நீதிபதி கோல்ட்ஸ்டோன் தலைமையினாலான விசாரணை கமிஷன் இஸ்ரேல் காஸ்ஸாவில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தியதாக கண்டறிந்தது.இந்த அறிக்கையை தயார் செய்த கோல்ட்ஸ்டோன் தனக்கு

லிபியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சி.ஐ.ஏ ஏஜண்ட்-சண்டே எக்ஸ்பிரஸ்


cia
லண்டன்:லண்டனில் அபயம் தேடியுள்ள லிபியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா கவ்ஸா சி.ஐ.ஏ மற்றும் பிரிட்டீஷ் உளவுத்துறையின் ஏஜண்டாக இருக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.பிரிட்டனின் எம்.16 பிரிவின் தலைவர் ஜான் ஸ்டார்லட்டுடன் 2001-ஆம் ஆண்டு கவ்ஸா சந்தித்திருந்தார்.இந்த சந்திப்பு லண்டனில் வைத்து நடந்தது.அவ்வேளையில் திரிபோலியில் ஒரு பிரிட்டீஷ் ஏஜண்டை செயல்பட அனுமதிக்கலாம் என