தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.12.11

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவு: நீதியை எதிர்பார்த்து முஸ்லிம் சமூகம்


புதுடெல்லி:மதசார்பற்ற இந்தியாவின் சின்னமாக விளங்கிய பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவா பாசிச சக்திகளால் இடித்து தள்ளப்பட்டு இன்று 19 ஆண்டுகள் நிறைவுறுகிறது.ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கங்கள், நீதித்துறை ஆகியவற்றின் வெளிப்படையான, மறைமுகமான ஆதரவுடன் அரங்கேற்றப்பட்ட அந்த பாசிச பயங்கரவாதம்

ஹிலாரியின் கோரிக்கையை நிராகரித்த கிலானி


நேட்டோ தாக்குதல் விவகாரத்தால் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு சீர்குலைவதை அனுமதிக்க முடியாது என அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன்(Hillary Clinton) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.ஜேர்மனியின் பான்(Bonn) நகரில் இன்று(5.12.2011) தொடங்க உள்ள ஆப்கானிஸ்தான் எதிர்காலம் பற்றிய சர்வதேச மாநாட்டை புறக்கணிக்க போவதாக பாகிஸ்தான் ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்ட ஹிலாரி கிளிண்டனின்

இஸ்லாமியவாதிகளின் வெற்றி அரபு வசந்தத்தின் தொடர்ச்சி – ஷேக் யூசுஃப் அல் கர்லாவி

தோஹா:பல்வேறு நாடுகளில் இஸ்லாமிய கட்சிகள் தேர்தல்களில் பெற்றுவரும் வெற்றி அரபு வசந்தத்தின் தொடர்ச்சி என சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவர் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி கூறியுள்ளார்.இதுக்குறித்து கத்தார் உமர் கத்தாப் மஸ்ஜிதில் நடந்த ஜும்ஆ உரையில் கர்தாவி கூறியதாவது: துனீசியாவிலும், எகிப்திலும் இஸ்லாமியவாதிகள் பெற்ற வெற்றி மிகவும் மகிழ்ச்சியானது. இஸ்லாத்தின் அடிப்படையை

அமெரிக்கா அடிபணிந்தது பாகிஸ்தானுக்கு


ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் 24 பேர் பலியானார்கள்.இதனையடுத்து தங்களுக்கு சொந்தமான ஷம்சி விமான தளத்தை விட்டு 15 நாளில் வெளியேற வேண்டும் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதியாக கூறியது.மேலும் விமான தளத்திற்கு செல்லும் அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அடைத்தது. இதனை தொடர்ந்து அமெரிக்கா ஷம்சி விமான தளத்தைவிட்டு வெளியேறதொடங்கியுள்ளது. இதற்காக அமெரிக்காவுக்கு சொந்தமான விமானம் ஒன்று பாகிஸ்தான் வந்துள்ளது. விமான தளத்தில்

மரணதண்டனைக்கு முதல் நாளிரவு : சீனப் பெண் சிறை கைதிகளின் வாழ்க்கை : வெளியாகின புகைப்படங்கள்

சீனாவின் சிறைச்சாலை ஒன்றில் கடந்த 2003ம் வருடம், ஜூலை 24ம் திகதி படம்பிடிக்கப்பட்டஇப்பு கைப்படங்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பெண் சிறை கைதிகளை பற்றியது. போதைவஸ்துக்கள் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இப்பெண்களுக்கு, குறித்த நாளின் மறுதினம் தண்டனை நிறைவேற்றப்பட்டது.அதற்கு முன்னதாக அவர்களது

சவுதி அரேபியாவில் இலங்கை, இந்தியாவை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை தீர்ப்பு?


சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைசம்பவம் ஒன்றுக்காக இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு சிரச்சேதம் மூலம் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் ஒருவரை, அவரது வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு, அவரது வீட்டில் கொள்ளையடித்து சென்றதாக

நீதிமன்றில் இருந்து ஓடியவரை போலீஸ் நாய் கவ்விப்பிடித்தது


ஒல்போ நீதிமன்றில் விசாரணைக்குக் கொண்டு வரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் இருந்து தலைதெறிக்க ஓடி மறைந்துவிட்டார். ஓடினாலும் ஓடியவர் ஒரு கோட்டலில் புகுந்து தாகம் தீர்க்க முயன்றார். இந்த நேரம் சிவில் உடையில் தாகசாந்தி செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் மேற்கண்ட நபரை முன்னரே அறிந்திருந்த காரணத்தால் போலீசாருக்கு போன் செய்தார். மூன்று வாகனங்களில் மோப்ப நாய்கள் சகிதம் வந்த போலீசார்