தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.10.11

குஜராத் முஸ்லிம்கள் படுகொலை: மோடிக்கு எதிராக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்து உள்ளே தள்ளிய மோடி!,


குஜராத் முஸ்லிம்களை படுகொலை செய்த மோடிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை, உள்ளூர் நீதிமன்றே விசாரித்துக் கொள்ளலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவித்தை தொடர்ந்து நரபலி மோடி ஹிட்லரை மிஞ்சம் தனது அராஜக போக்கை ஆரம்பிக்க துவங்கி விட்டான்.
குஜராத் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சமீபத்தில் மூத்த

இஸ்ரேல் துருக்கி முறுகல் யுத்தக்கப்பல்கள் சைப்பிரசிற்குள் நுழைந்தன


இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே முறுகல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. சைப்பிரஸ் நாடு இஸ்ரேலுடன் பொருளாதார உறவு வைத்த காரணத்தால் கோபமடைந்த துருக்கிய கப்பற்படை சைப்பிரசிற்குள் நுழைந்துள்ளது. இஸ்ரேலிய- அமெரிக்க தொடர்புடைய நிறுவனம் ஒன்று சைப்பிரசில் எரிவாயுவை எடுப்பதற்கான துளைகளை போட ஆரம்பித்ததே துருக்கிக்கு கடும் கோபத்தை

இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த வில்சன் கிரேட்பாட்ச் காலமானார்

செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்ட இதயம்
செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக்(artificial pacemaker), கண்டுபிடித்த வில்சன் கிரேட்பாட்ச் தனது 92வது வயதில் நேற்று நியூயோர்க்கில் காலமானார்.  இதயமுடுக்கி முதன்முதலாக 1960 ஆம் ஆண்டில் மனிதருக்குப் பொருத்தப்பட்டது. இதன் மூலம் இதயத் துடிப்பு ஒரே சீராக இயங்க வைக்கப்படுகிறது. தற்போது, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இதனைப் பொருத்தி வருகின்றனர்.
கிரேட்பாட்ச் லிமிட்டெட் என்ற

சூரியனில் பாரிய கரும்புள்ளி புவிக்கு பாதிப்பு


சூரியன் தன்னுடைய அதிஉயர் வெப்பமான நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மிகப் பிரமாண்டமான தீப்பிளம்புகள் சீறிப்பாய தொடங்கியிருப்பதை புதிய சாட்லைட் புகைப்படங்கள் காட்டுகின்றன. இந்தப் புள்ளிகள் புவியை நோக்கி பாரிய வெப்ப அலைகளை பிறப்பிப்பதால் புவிக்கு அதனால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தையே இங்கு காண்கிறீர்கள் புவியைவிட

மோடியை விமர்சித்த கார்ட்டூனிஸ்ட் கைது

புதுடெல்லி:குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்தை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததற்காக  ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபாத் கிரண் என்ற ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஹரீஷ் யாதவ் என்ற மூசவீர்(35) இந்தூர் போலீசாரால் கைது