தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.11.11

உலக பிரச்சினைகளுக்கு குர்ஆன் போதனைகள் தகுந்த தீர்வாகும் - பேராசிரியர் பீரிஸ்


இலங்கையில் பெரும்பான்மை பெளத்த மக்களுடனும், இந்துக்களுடனும் முஸ்லிம்கள் சமாதானமாகவும் நல்லெண்ணத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். மகத்தான மத சகிப்புத்தன்மையுடனும், தமக்குள்ளான நல்லெண்ணத்துடனும் இங்கு மக்கள் சமூகம் வாழக் கிடைத்தமை பாக்கியமாகும். பிரதமர் தி. மு. ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

உலக முஸ்லிம் காங்கிரஸ¤ம், ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையமும் ஏற்பாடு செய்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார். பிரதமர் தொடர்ந்து பேசுகையில்:-

அமெரிக்க அவமரியாதை குறித்து அப்துல் கலாம் கருத்து


நியூயார்க் விமானநிலையத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமிற்கு நடத்தப்பட்ட சோதனைக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்றும் முக்கியமான விசயமில்லை, மறந்துருங்க, மறந்துருங்க, பேசுமளவுக்கு தகுதியானதல்ல அது என்று கலாம் தெரிவித்துள்ளார்.
80 வயதான அப்துல்கலாம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார்.

இன​ப்படுகொலைக்​கு உதவியதன் மூ​லம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் !


குஜராத்தில், முஸ்லிம் இனப்படுகொலை நடைபெற்ற வேளையிலும், அதனைத் தொடர்ந்தும், மோடியின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவிய, ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அரசு, பதவி உயர்வும், ஓய்வுப்பெற்ற பிறகும் தொடர்ந்து பல பதவிகளை வழங்கி வருகிறது.பி.சி.பாண்டே(1970பாட்ச்):-....
இனப்படுகொலை நடைபெற்ற வேளையில்,

ஹைதராபாத்தில் முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல் – முஸ்லிம் பெண்கள் மீதும் தாக்குதல்


ஹைதராபாத்:ஹைதராபாத் மாநகரில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளது. நேற்று இரவு சித்தியம்பேர் பஜார் ரோட்டில் புர்கா அணிந்த பெண்கள் மீதும் தாடி முஸ்லிம் ஆண்கள் மீதும் சில ஹிந்துத்வா விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சித்தியம்பேர் பஜார் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீதிலிருந்து முஸ்லிம்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜெயலலிதாவின் பார பட்சம்-முஸ்லிம்களாக இருந்தால் ரூ 1 லட்சம் தான் !


புழல் ஏரியில் மூழ்கி இறந்த 3 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் நவம்பர் 8-ம் தேதி மூழ்கி இறந்த சென்னை கிழக்கு அண்ணா நகரைச் சேர்ந்த சத்தாரின் மகள் சர்மிளா, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காதர் பாட்சாவின் மகன் முகமது ரிஸ்வான், சூரப்பட்டு சண்முகபுரத்தைச்

இந்தியாவின் ஆஸ்கார் சாய்ஸ் : 'ஆதமின்டே மகன் அபு' விமர்சனம்

கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த மலையாள திரைப்படம் ''ஆதமின்டே மகன் அபு'.இந்த வருடம் இந்தியா சார்பாக, ஆஸ்கர் அகடமி விருதுகளுக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.  சலிம் குமாருக்கு சிறந்த நடிகர் எனும் தேசிய விருதை வாங்கிக்கொடுத்த திரைப்படம். 16 வது சர்வதெச கேரள திரைப்பட விழாவில் ஆதிமத்யானந்தம் திரைப்படத்துடன்

உனக்குத் தான் புள்ளையே இல்லையே பச்சோந்தி ராமதாஸ் திமிர் பேச்சு

எனக்கு மகன் இருக்கிறான். நான் அவனை அரசியல் வாரிசாக்கிவிட்டேன். ஆனால் உனக்கு தான் குழந்தையே இல்லையே என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகனை நக்கலடித்துள்ளார்.பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி மற்றும் காமராஜ் ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு வகைகள்


இன்று உலக நீரிழிவு நோய் தினமாகையால் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரவலாக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் மற்றும் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகளை தெரிந்து கொள்ளவும்.தவிர்க்க வேண்டியவை:அ. சர்க்கரை, தேன், வெல்லம், குளுக்கோஸ், எலக்ட்ரால் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் முதலிய இனிப்பு வகைகளையும் பேரீச்சை, காய்ந்த திராட்சை,