குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்ற அரசின் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி விக்டோரியா துலேண்ட் அறிவித்தார்.குஜராத்தின் தொழில் வளர்ச்சிக்கு மூல விசையாக இருக்கும் மோடியை அமெரிக்காவுக்கு வரவழைப்பதன் மூலம் அமெரிக்கத் தொழில்,வர்த்தக உறவுகளுக்குப் புது உத்வேகம் கிடைக்கும் எனவே அவருக்கு
28.4.12
இலங்கையில் சூடுபிடித்துவரும் தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம்
கொழும்பு: தம்புள்ளைப் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் இலங்கை அரசைப் பொறுத்த வரையில் "புலி வாலைப் பிடித்த கதை" போல ஆகிவிட்டது.உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் ராஜபக்ஷே அரசு பல்வேறு கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகின்றது. பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து மக்களும் சமாதானமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டியது ஒரு நாட்டு
தலிபான்களின் இணையத் தளம் முடக்கப் பட்டது
ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் இயக்கம் ஆங்கில மொழியிலுள்ள தமது உத்தியோகபூர்வமானஇணைய த்தளம் முடக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் இந்த ஹாக்கிங் நடவடிக்கைக்குக் காரணம் மேற்கத்தி ய உளவு நிறுவனங்களும் நேட்டோ படையினரும் என ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு புகார் அளித்துள்ளது. இது இந்த இணையத் தளம் மீது இவ்வருடத்தில் நடத்த ப்படும் மூன்றாவது தாக்குதலாகும். தொடர்ச்சியாக நிக ழும் இத்தகைய தாக்குதல்களால் விசனத்து
அரச குடும்பத்தை விமர்சித்த குவைத் டி.விக்கு 10 கோடி அபராதம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)