தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.10.11

லிபியாவில் 2012 வரை நேட்டோ படைகள் நிலைகொள்ள வேண்டும்


லிபியப் போர் முடிந்துவிட்டாலும் நேட்டோ படைகள் வரும் 2012ம் ஆண்டு முடியும்வரைதன்னும் லிபியாவில் நிலை கொள்ள வேண்டும் என்று லிபிய மேலதிக அரசின் தலைவர் முஸ்தாபா அப்டில் ஜலீல் நேற்று டோகாவில் நடைபெற்ற மாநாட்டில் வைத்து கோரிக்கை விடுத்துள்ளார். தமது நாட்டுக்கான ஆபத்து இன்னமும் குறைந்துவிடவில்லை என்று தெரிவித்த அவர் நேட்டோவைப் போலவே மற்றைய அயல் நாடுகளும் தமக்கு ஆதரவு தரவேண்டுமென

உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் கடாபியே : ரைம்ஸ்


உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் கடாபியே என்று ரைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் காட்டு மிராண்டித்தனமாகக் கொல்லப்பட்ட லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் சொத்துக்களை லிபிய அரசின் உயர்மட்ட ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது. தற்போதய கணக்குகளின்படி அவருடைய சொத்து 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவித்துள்ளது.

மோடியின் உண்ணாவிரத தொப்பிக்கதை உண்மையா இல்லையா?


ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கின்றேன் என்ற பெயரில் நரபலி நாயகன் நரேந்திர மோடி பகல் நாடகம் நடத்தினார். உண்ணாவிரதம் இருப்பதற்கோ, ஊழலை உண்மையிலேயே எதிர்ப்பதற்காக இவர்கள் உண்ணாவிரதம் நடத்தவில்லை என்பது ஊரே அறிந்த விஷயம். இவர் கட்சியை சேர்ந்த எடியூரப்பாவே கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்தது இவர்களது மூஞ்சில் கரியை

ராம்லீலா மைதானத்தில் கம்பீரமாக இந்திய தேசியக் கொடியை அசைத்த கிரண்பேடிக்கு அசைய முடியாத ஆப்பு


கிரண் பேடி. இந்தியக் காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர். குடியரசுத் தலைவரின் கேலன்டிரி விருது, ராமன் மகாசேசே விருதுக்குச் சொந்தக் காரர்.
1980 -ம் வருடம் விதிமுறைகளை மீறி நிறுத்தியதாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காரைக் கயிறு கட்டி இழுத்துச் சென்றவர்.

செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள்


முராதாபாத்:கடந்த ஜூலை மாதம் உ.பி மாநிலம் முராதாபாத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து போலீஸாரால் கைதுச்செய்யப்பட்ட 3 முஸ்லிம் சிறுவர்கள் நீதி கிடைக்காமல் 4 மாதங்களாக சிறையில் வாடுகின்றனர்.
செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இச்சிறுவர்களுக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை.

உலக சனத்தொகை 7 பில்லியன் ஆகிறது : ஐ.நா அறிவிப்பு


புதுடெல்லி
இன்னமும் சில நாட்களில் அதாவது இந்த அக்.31 ம் திகதிக்குள் உலக
சனத்தொகை 7 பில்லியனை கடந்து விடும் என ஐ.நா புதிய தகவல் ஒன்றை நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளது. சனத்தொகை பரம்பல் வீதத்தில் இந்த புதிய மைல் கல் இம்மாதம் (அக்.31) நிலைநாட்டப்படலாம் என ஐ.நா கணிப்பிட்டுள்ளது.
உலக சனத்தொகையின் அபரிதமான

உலக கின்னஸ் சாதனை வீடியோக்களை பார்வையிட குரோம் உலாவியின் செயலி.


உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட டிவி நிகழ்ச்சிகளாக கின்னஸ் உலக சாதனை வீடியோக்களே இன்று வரை இருந்து வருகின்றது.
இதற்கு அவற்றின் மூலம் கிடைக்கும் திரில் அனுபவமே காரணமென்கிறார்கள். திரில் விரும்பும் இரசிகர்களுக்கென கின்னஸ் ரெக்காட் வீடியோக்களை பார்வையிடவென கிடைக்கிறது குரோம் உலாவியின் அப்.

கின்னஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அப்ளிகேஷன் இதுவாகும். குறிப்பிட்ட இணைப்புக்கு சென்று நிறுவியதும்

எடியூரப்பா மீது மேலுமொரு ஊழல் குற்றச்சாட்டு


கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது, புதிய ஊழல் புகார் எழுந்துள்ளது.
பத்ரா நீர்ப்பாசன திட்டத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்க எடியூரப்பா ரூ 13 கோடி லஞ்சம் வாங்கினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு, பொஸாருக்கு லோக் ஆயுக்தா

இளம் பெண்களுக்கு வலைவிரிக்கும் இணையதளம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!!


இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.
எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட்